tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5991653053166086501..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30976747383417081272018-09-01T16:16:21.334+05:302018-09-01T16:16:21.334+05:30'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவ...'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html <br /><br />தலைப்பு: ’இன்று போல் என்றும்’<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14655700185400473222015-12-20T13:07:39.997+05:302015-12-20T13:07:39.997+05:30அருமையான கடிதம்! நன்றி!அருமையான கடிதம்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66193297198118269362015-12-10T19:59:44.089+05:302015-12-10T19:59:44.089+05:30நேயர் கடிதம்..நன்று,,நன்றி...நேயர் கடிதம்..நன்று,,நன்றி...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81449607195287517032015-12-05T17:52:47.137+05:302015-12-05T17:52:47.137+05:30திரு பழனி கந்தசாமி சாரின் கருத்துகள் சிறப்பாக சொல்...திரு பழனி கந்தசாமி சாரின் கருத்துகள் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75096288821650850342015-11-03T08:23:47.627+05:302015-11-03T08:23:47.627+05:30திரு பழனி ஐயா நல்ல நல்ல கருத்துகள் சொல்லினாங்க.நல...திரு பழனி ஐயா நல்ல நல்ல கருத்துகள் சொல்லினாங்க.நல்லா இருந்திச்சி.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32492405904053964352015-10-25T15:27:34.394+05:302015-10-25T15:27:34.394+05:30புள்ளி விவர மன்னனுக்கு POINT POINTஆக, திரு பழனி கந...புள்ளி விவர மன்னனுக்கு POINT POINTஆக, திரு பழனி கந்தசாமி ஐயா அவர்கள் அழகாக, அருமையாக பட்டியல் இட்டு அளித்திருக்கிறார். <br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77446805164176522172015-09-04T13:19:04.582+05:302015-09-04T13:19:04.582+05:30திரு பழனி கந்த சாமி சார் கருத்துக்கள் மிகவும் ...திரு பழனி கந்த சாமி சார் கருத்துக்கள் மிகவும் அருமையா இருக்கு.இப்படி எல்லாம் யோசித்து எழுத தனி திறமை வேணும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58938419003115345992014-11-28T08:17:10.224+05:302014-11-28T08:17:10.224+05:30நான் இதுவரை இந்த பின்னூட்டங்களைப் படிக்காமல் விட்ட...நான் இதுவரை இந்த பின்னூட்டங்களைப் படிக்காமல் விட்டதிற்கு வருந்துகிறேன். நேயர் கடிதத்திற்கு பெரிதாக என்ன பின்னூட்டம் வந்துவிடப்போகிறது என்ற மெத்தனம்தான் காரணம். ஆனால் சீனா ஐயா அவர்கள் போன்றவர்கள் என் கடிதத்தைப் பாராட்டியிருக்கிறார்கள் என்பது எனக்குப் பெரிய பெருமை. எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.<br /><br />கருத்துகள் தனி மனித உரிமை அல்ல என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அனைத்தும் அடுத்தவரிடமிருந்து பெற்றவையே. இந்த முதிர்ச்சி எல்லோருக்கும் வர வேண்டும் என்று விழைகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52430972903461655762014-10-11T07:17:39.774+05:302014-10-11T07:17:39.774+05:30அன்பின் கந்தசாமி ஐயா
அருமையான நேயர் கடிதம் - மிக...அன்பின் கந்தசாமி ஐயா <br /><br />அருமையான நேயர் கடிதம் - மிக மிக இரசித்தேன் - இரு முறை படித்தேன் - நன்று நன்று - அதுவும் அருமை நண்பர் வை.கோவின் சிறந்த சிந்தனையும் அவரது ஆற்றலும் - விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை. அவருக்கும் தங்களுக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11609755616812937152014-10-07T11:42:23.052+05:302014-10-07T11:42:23.052+05:30ஜீவிஐயா. நண்பர் ஒருவரது பதிவின் பின்னூட்டங்களில் ச...ஜீவிஐயா. நண்பர் ஒருவரது பதிவின் பின்னூட்டங்களில் சர்ச்சை செய்ய விருப்பமில்லை. நான் உங்களுக்கு ஒரு மடல் எழுதி இருக்கிறேன். பாருங்கள். விளங்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48036699567118245982014-10-07T02:37:10.899+05:302014-10-07T02:37:10.899+05:30நீங்களே இந்த முகப்பு வார்த்தைகளைக் கோர்த்து எழுதின...நீங்களே இந்த முகப்பு வார்த்தைகளைக் கோர்த்து எழுதினீர்களா இல்லை எங்கோ படித்ததா என்பதை மட்டும் ஞாபகப்படுத்திப் பாருங்கள். இரண்டாவது என்றால் எப்பொழுது என்று சொன்னீர்களென்றால் என்னால் தேடிப் பார்த்துத் தெரிவிக்க முடியும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45226377614841257512014-10-06T20:40:48.569+05:302014-10-06T20:40:48.569+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70604824630485287402014-10-06T13:01:31.058+05:302014-10-06T13:01:31.058+05:30ஜீவி சார் உணர்வு பூர்வமான உங்கள் இந்த வரிகள் இறைந்...ஜீவி சார் உணர்வு பூர்வமான உங்கள் இந்த வரிகள் இறைந்து கிடக்கும் இடங்கள் என் நினைவுக்கு வரவில்லையே. உதவுங்களேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30122846847436811202014-10-05T20:01:39.926+05:302014-10-05T20:01:39.926+05:30ஜிஎம்பீ சார்!
'உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்...ஜிஎம்பீ சார்!<br /><br />'உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்' என்பது எனது உணர்வுபூர்வமான<br />சொந்த வரி தான்!<br /><br />இந்த மாதிரியான நிறைய முத்துக்களை என் பதிவுகளிலும்<br />பிறர் பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலும் வாரி இறைத்திருக்கிறேன்! அதுவும் உங்கள் பதிவுகளில் எக்கச்சக்கம்.<br /><br />'தன் நெஞ்சு அறிவது பொய்யற்க' என்னும் குறள் வரியை உணர்வு பூர்வமாக உணர்ந்தவனும் நான்.<br /><br />நீங்கள் தாம் உங்கள் நினைவுகளை மீட்டிப் பார்க்க வேண்டும்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35693950060821592702014-10-04T07:45:36.343+05:302014-10-04T07:45:36.343+05:30ஜீவி சார்
/உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் ...ஜீவி சார்<br />/உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுத்தால் உண்மயில் ஜொலிக்கும்/ இது என் வலைப் பூவின் முகப்பில் நான் எழுதி வைத்திருக்கும் வார்த்தைகளல்லவா. நீங்கள் எப்போதோ எழுதியதா எங்கோ படித்ததா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39154834807316371532014-10-03T18:57:43.516+05:302014-10-03T18:57:43.516+05:30சிறப்பான நேயர் கடிதம். சிறப்பான நேயர் கடிதம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61656024673892471352014-10-03T18:32:06.020+05:302014-10-03T18:32:06.020+05:30திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக மடல...திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக மடல் வரைந்திருக்கிறார்.<br /><br />வாழ்த்துக்கள் இருவருக்கும்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3585391206327207102014-10-03T14:31:58.367+05:302014-10-03T14:31:58.367+05:30விமரிசனப் போட்டியைப் பற்றிய இந்த விமரிசனத்தை ரசித்...விமரிசனப் போட்டியைப் பற்றிய இந்த விமரிசனத்தை ரசித்துப் படித்தேன்....கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34478848638638954282014-10-03T07:38:29.914+05:302014-10-03T07:38:29.914+05:30பெரிய செயல்களைச் செய்வதற்கு அசாத்திய மனத்துணிவும் ...பெரிய செயல்களைச் செய்வதற்கு அசாத்திய மனத்துணிவும் முயற்சியும் தேவை. அந்த ஊக்கமும் முயற்சியும் தங்களிடம் இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.//<br /><br />நடுவர் அவர்களின் முடிவுகளில் எந்தப் பார பட்சத்தையும் நான் காணவில்லை.//<br /><br />மிக சரியாக உங்களைப்பற்றியும், நடுவர் அவர்களைப்பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் திரு பழனி .கந்தசாமி ஐயாஅவர்கள்.<br />வாழ்த்துக்கள், <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4635436966238123052014-10-03T07:23:44.459+05:302014-10-03T07:23:44.459+05:30திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்களின் கருத்துகள் அருமை!...திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்களின் கருத்துகள் அருமை! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46998309965907629822014-10-02T22:16:30.330+05:302014-10-02T22:16:30.330+05:30பழனி ஐயா மிக அருமையாகக் கருத்துகளை எடுத்து சுவையா...பழனி ஐயா மிக அருமையாகக் கருத்துகளை எடுத்து சுவையாக எழுதியுள்ளார். நன்றி கோபு சார் பகிர்விற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42935680864703375752014-10-02T21:48:37.086+05:302014-10-02T21:48:37.086+05:30சகோதர் ஜெயக்குமார் சொன்னது போல உங்கள் உழைப்பையும் ...சகோதர் ஜெயக்குமார் சொன்னது போல உங்கள் உழைப்பையும் எழுத்துத் திறமையையும் பார்க்கையில் பிரமிப்பாக உள்ளது. இனிய பாராட்டுக்கள்!<br /><br />சகோதரர் பழனி கந்தசாமி அவர்களது கருத்துக்கள் யாவும் அருமை!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20352608578513894372014-10-02T19:02:20.862+05:302014-10-02T19:02:20.862+05:30பழனி ஐயா அவர்களின் கருத்தே என் கருத்தும் ஆகும்.
ச...பழனி ஐயா அவர்களின் கருத்தே என் கருத்தும் ஆகும்.<br />சிறுகதைகளை சிறப்பாக எழுதி விமர்சனப் போட்டிகள் நடத்தி,<br />சொந்த பணத்தினை பரிசாக வழங்கி, எழுத்துலகினை வளர்க்கும் தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது<br />போற்றுகிறோம் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8796477836112238512014-10-02T18:38:52.461+05:302014-10-02T18:38:52.461+05:30'உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொ...'உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையிலேயே ஜொலிக்கும்' என்று எப்போதோ எழுதியது இப்போது நினைவுக்கு வந்தது. ஐயா பழனி கந்தசாமி அவர்களின் இந்த உணர்வு பிரவாகத்தைப் படித்ததும் என்றோஅப்படி எழுதியதும் மனசில் திருத்தம் வேண்டி நின்றது. உள்ளத்திலிருந்து பீறிடும் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை,அவையே சத்திய உயிர்ப்புடன் ஜொலிப்பது தெரிந்தது. கோபு சாருடனான சில மாதங்கள் பழக்கத்தில் நானும் உணர்ந்ததும் இதுவாகையால் அந்த ஜொலிப்பின் விசேஷமும் என்னுள் கூடியது. அந்த அனுபவத்தை வார்த்தைகளில் உணரச் செய்தமைக்கு நன்றி ஐயா...<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43554649170075169572014-10-02T18:10:40.324+05:302014-10-02T18:10:40.324+05:30நறுக்குத் தெறித்தாற்போல் என்பார்கள். அப்படி மிகவும...நறுக்குத் தெறித்தாற்போல் என்பார்கள். அப்படி மிகவும் அழகாக சுருக்கமாக அதே சமயம் சிறப்பான மனந்திறந்த கருத்துகள். பாராட்டுகள் ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com