tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6083427530682809943..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger189125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39046144346224384512021-04-26T22:42:00.244+05:302021-04-26T22:42:00.244+05:30My Dear Aatchi, How are you? Thank you very much f...My Dear Aatchi, How are you? Thank you very much for your valuable comments, even after 8 full years. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28135862903373055442021-04-26T20:01:19.974+05:302021-04-26T20:01:19.974+05:30 சார்.பகிர்விற்கு நன்றி.இத்தனை வருடங்களுக்கு பிறக... சார்.பகிர்விற்கு நன்றி.இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த பதிவை படித்தறிந்ததில் மகிழ்ச்சி .செய்து பார்ப்பேன் நிச்சயம்.சிம்ரனை படிக்கும்போது சிரித்துவிட்டேன்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66454019531008231412016-08-26T16:41:03.081+05:302016-08-26T16:41:03.081+05:30//முன்னா பார்க்லயும் வாரங்களே அந்த பூந்தளிர் இவங்க...//முன்னா பார்க்லயும் வாரங்களே அந்த பூந்தளிர் இவங்களா//<br /><br />சாக்ஷாத் அவங்களே தான். என்னுடைய மிகவும் டியரஸ்ட் வெரி க்ளோஸ் ஃப்ரண்ட் - தோஸ்த். <br /><br />இவர்களை நான் ராஜாத்தி, ரோஜாப்பூ, டீச்சர்-1 என்பதுபோன்ற பல செல்லப்பெயர்களில் அவ்வப்போது முன்னா பார்க்கில் அழைப்பது உண்டு. <br /><br />இவர்களுக்கு தாய் மொழி தமிழே தவிர, பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாம் வட இந்தியாவில் என்பதால், தமிழ் படிக்கவே வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. <br /><br />உங்களைப்போலவே மிகுந்த ஆர்வத்துடன் தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு, பதிவுகளும் கொடுத்து, பின்னூட்டமும் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72349610103951100122016-08-26T15:20:48.709+05:302016-08-26T15:20:48.709+05:30முன்னா பார்க்லயும் வாரங்களே அந்த பூந்தளிர் இவங்களா...முன்னா பார்க்லயும் வாரங்களே அந்த பூந்தளிர் இவங்களாAnonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39989060409749194212016-08-26T14:49:26.810+05:302016-08-26T14:49:26.810+05:30shamaine bosco August 26, 2016 at 1:01 PM
வாங்கோ,...shamaine bosco August 26, 2016 at 1:01 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஹப்பா...... என்ன காரசாரமான பதிவு.. அதைவிட காரசார சுவையான சுவாரசியமான கமெண்ட்ஸ் + ரிப்ளை கமெண்ட்ஸ் கலக்கல்ஜி..//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி. என் பதிவுகளின் ஸ்பெஷாலிடியே பிறர் தரும் பின்னூட்டங்களும், அதற்கு நான் பொறுமையாக, அருமையாக, யோசித்து அவர்களுக்கு அளிக்கும் பதில்களுமேயாகும். ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் என் எழுத்துக்களுக்கான ஸ்பெஷல் ரஸிகர்கள் + ரஸிகைகள் என ஒரு மிகப்பெரிய பட்டாளமே எனக்கு உண்டு. இதில் மற்ற பதிவர்கள் பலருக்கும் என் மீது பொறாமையே உண்டு.<br /><br />அதுவும் என்னிடம் தனிப்பிரியம் வைத்திருந்த பூந்தளிர், அதிரா, ஜெயந்தி ஜெயா போன்றவர்கள் என்னைத் தங்கள் பின்னூட்டங்கள் மூலம் தொடர்ந்து வம்பு இழுத்துக்கொண்டே இருப்பார்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த வேண்டி சலைக்காமல் விடிய விடிய பதில்களைக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். <br /> <br />//பொதுவா எங்க சாப்பாட்டுல காரமே இருக்காது.. எல்லா ஐட்டங்களிலுமே இனிப்புசுவை எடுப்பாக இருக்கும்.//<br /><br />தெரியும். பொதுவாக வட இந்தியாவில் உள்ளவர்களே இனிப்புப் பிரியர்கள்தான். காலையில் தூங்கி எழுந்ததுமே ‘ஜாங்கிரி’ போன்ற இனிப்புகளை சாப்பிடுபவர்கள். நேரிலேயே நான் இவற்றைப் பார்த்துள்ளேன். <br /><br />தென்னிந்தியாவில் ஆஞ்சநேயருக்கு நாங்கள் உப்பு + மிளகு + உளுந்து சேர்த்த வடைகளை மாலையாகப் போட்டு வணங்கி மகிழ்வோம். வட இந்தியாவில் அதே ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலையைப் போட்டு வணங்கி மகிழ்கிறார்கள். இதோ அது பற்றி இந்த என் ஆன்மீகப் பதிவினில்கூட விளக்கமாக எழுதியுள்ளேன்.<br /><br />http://gopu1949.blogspot.com/2014/01/108.html<br /><br />//நாங்க நல்லெண்ணை யூஸ் பண்றதேல்ல.. ஆலிவ் ஆயில் & கடுகெண்ணைதான்.// <br /><br />ஓஹோ. <br /><br />//அதுவும் மிளகா பொடில எண்ணை ஊத்தி தொட்டுக்க எப்படி...??????//<br /><br />சுத்தமான எள்ளிலிருந்து செக்கில் ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் தான் மிளகாய் பொடிக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். குழைத்து தொட்டுக்கொண்டு ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்கோ... அப்போதுதான் அதன் தனிச்சுவையைத் தாங்களும் உணர முடியும்.<br /><br />//ஒவ்வொருவர் டேஸ்ட்... ஒவ்வொரு மாதிரி.....//<br /><br />கரெக்ட். அதையே தான் நானும் மேலே ‘பூந்தளிர்’ என்பவருக்கும் என் பதிலில் சற்றே நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறேன். :)<br /><br />//பதிவு நகைச்சுவையாக சுவாரஸ்யமாக இருந்தது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76401665445499975122016-08-26T13:01:50.242+05:302016-08-26T13:01:50.242+05:30ஹப்பா...... என்ன காரசாரமான பதிவு.. அதைவிட காரச...ஹப்பா...... என்ன காரசாரமான பதிவு.. அதைவிட காரசார சுவையான சுவாரசியமான கமெண்ட்ஸ்+ ரிப்ளை கமெண்ட்ஸ் கலக்கல்ஜி..பொதுவா எங்க சாப்பாட்டுல காரமே இருக்காது.. எல்லா ஐட்டங்களிலுமே இனிப்புசுவை எடுப்பாக இருக்கும். நாங்க நல்லெண்ணை யூஸ் பண்றதேல்ல.. ஆலிவ் ஆயில்& கடுகெண்ணைதான். அதுவும் மிளகா பொடில எண்ணை ஊத்தி தொட்டுக்க எப்படி...??????<br />ஒவ்வொருவர் டேஸ்ட்... ஒவ்வொரு மாதிரி.....பதிவு நகைச்சுவையாக சுவாரசயமாக இருந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6282440603515174882015-12-19T07:06:40.464+05:302015-12-19T07:06:40.464+05:30ஆஹா! இந்த மிளகாய்ப்பொடி வழுவட்டையாய் இருப்பவர்களைய...ஆஹா! இந்த மிளகாய்ப்பொடி வழுவட்டையாய் இருப்பவர்களையும் எழுச்சி பெற வைத்துவிடும் போலிருக்கிறதே!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25577338148158238502015-12-05T00:09:02.093+05:302015-12-05T00:09:02.093+05:30கல்லூரி நாட்களில் பல சமயம் இட்லி மிளகாய்ப்பொடிதான்...கல்லூரி நாட்களில் பல சமயம் இட்லி மிளகாய்ப்பொடிதான்...சும்மா பின்னி எடுத்தோம்ல...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31907801047586157222015-11-27T09:54:43.230+05:302015-11-27T09:54:43.230+05:30காரசாரமான பதிவு மட்டுமில்லை. கன ஜோர் ருசியான பதிவ...காரசாரமான பதிவு மட்டுமில்லை. கன ஜோர் ருசியான பதிவும் கூட. இட்லி பொடிக்கு கூட இவ்வளவு அமர்க்களமா பதிவு போட்டுட்டீங்களே. ஏதாவது சமையல் போட்டிக்கு அனுப்பினா முதல் பரிசு கதறிண்டு ஓடி வந்திருக்குமே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83339626276517051372015-10-23T14:53:41.529+05:302015-10-23T14:53:41.529+05:30mru October 23, 2015 at 1:53 PM
வாங்கோ முருகு. வ...mru October 23, 2015 at 1:53 PM<br /><br />வாங்கோ முருகு. வணக்கம்மா. <br /><br />//அடடா மருக்கா வந்துபிட்ட்டனா. //<br /><br />இந்தப்பதிவுக்குத் தங்களின் மீண்டும் மீண்டும் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.<br /><br />//ஆரண்ய நவாஸ் சார் கமண்டு சிரிப்பாணி பொத்துகிச்சி.//<br /><br />அடிக்கடி உங்களுக்கு அது பொத்துக்கிட்டுத்தான் இருக்கு.<br />மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//இடடளி பொடி எண்ண பார்சல் கெடைக்குமா.//<br /><br />பார்சல் அனுப்பினால், அந்தப்பார்சல் பூராவும் எண்ணெய் வடிந்துபோய் விடுமேம்மா !!!!!<br /><br />//அலப்பரை க்வீன் ( புரியுதா குருஜி) பட்டம் கொடுத்து டுங்க அவங்களுக்கு.//<br /><br />அவங்க (அலப்பரை குயின்) இதைப்பார்த்தால் போச்சு. பிச்சுடுவாங்க பிச்சு .... என்னை மட்டுமல்ல .... உங்களையும் சேர்த்தே ! :) <br /><br />மீண்டும் வருகைக்கு மிக்க நன்றிம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42611859047302303892015-10-23T13:53:56.790+05:302015-10-23T13:53:56.790+05:30அடடா மருக்கா வந்துபிட்ட்டனா. ஆரண்ய நவாஸ் சார் கமண...அடடா மருக்கா வந்துபிட்ட்டனா. ஆரண்ய நவாஸ் சார் கமண்டு சிரிப்பாணி பொத்துகிச்சி. இடடளி பொடி எண்ண பார்சல் கெடைக்குமா.அலப்பரை க்வீன் ( பரியுதா குருஜி) பட்டம் கொடுத்து டுங்க அவங்களுக்கு.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14528712227020022892015-09-09T10:29:21.455+05:302015-09-09T10:29:21.455+05:30mru September 9, 2015 at 9:59 AM
//இங்கன நேத்து ...mru September 9, 2015 at 9:59 AM<br /><br />//இங்கன நேத்து ஒரு பின்னூட்டம் போட்டுதுல எங்க போச்??????????//<br /><br />’காக்கா ஊஷ்’ ஆயிடுத்தோ என்னவோ? எனக்கு அது வந்து சேரவே இல்லை. மீண்டும் எழுதி அனுப்புங்கோ. பின்னூட்டம் அனுப்பும் முன், காணாமல் போனால் மீண்டும் அனுப்ப வசதியாக அதை எங்காவது ஒரு இடத்தில் ஸேவ் (SAVE) செய்துகொண்டு அனுப்புங்கோ. சமயத்தில் இதுபோலக் காணாமல் போய்விடுவது உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஸேவ் செய்துள்ள அதனை மீண்டும் அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். நான் எப்போதுமே அப்படித்தான் செய்துகொண்டு இருக்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39558008709290551602015-09-09T10:28:45.177+05:302015-09-09T10:28:45.177+05:30mru September 9, 2015 at 9:59 AM
//இங்கன நேத்து ...mru September 9, 2015 at 9:59 AM<br /><br />//இங்கன நேத்து ஒரு பின்னூட்டம் போட்டுதுல எங்க போச்??????????//<br /><br />’காக்கா ஊஷ்’ ஆயிடுத்தோ என்னவோ? எனக்கு அது வந்து சேரவே இல்லை. மீண்டும் எழுதி அனுப்புங்கோ. பின்னூட்டம் அனுப்பும் முன், காணாமல் போனால் மீண்டும் அனுப்ப வசதியாக அதை எங்காவது ஒரு இடத்தில் ஸேவ் (SAVE) செய்துகொண்டு அனுப்புங்கோ. சமயத்தில் இதுபோலக் காணாமல் போய்விடுவது உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஸேவ் செய்துள்ள அதனை மீண்டும் அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். நான் எப்போதுமே அப்படித்தான் செய்துகொண்டு இருக்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7164975486467477922015-09-09T09:59:30.896+05:302015-09-09T09:59:30.896+05:30இங்கன நேத்து ஒரு பின்னூட்டம் போட்டுதுல எங்க போச...இங்கன நேத்து ஒரு பின்னூட்டம் போட்டுதுல எங்க போச்??????????mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75776927281107668392015-09-08T18:26:26.548+05:302015-09-08T18:26:26.548+05:30mru September 8, 2015 at 6:14 PM
வாங்கோ, மீண்டும்...mru September 8, 2015 at 6:14 PM<br /><br />வாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றி.<br /><br />//நா என்ன சொல்ல நெனச்சனோ அத சொல்ல மறந்தேன். வரிசயா எல்லாருட பின்னூட்டம்லாம் படிச்சு ரசிச்சு சிரிச்சு ஸ்ஸ்ஸ் பாடா தாங்கல.//<br /><br />வரிசையா எல்லோரோட பின்னூட்டமெல்லாம் படிச்சு ரசிச்சு சிரிச்சு ரொம்பவே களைச்சுப்போய்ட்டீங்களாக்கும், பாவம் ... நீங்க. :) <br /><br />கடைசியிலே நீங்க சொல்ல நினைத்ததையே சொல்லாம மறந்துட்டீங்களே, இப்போதும்கூட. என்னவோ போங்கோ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75382357715353393152015-09-08T18:20:56.547+05:302015-09-08T18:20:56.547+05:30mru September 8, 2015 at 6:11 PM
வாங்கோ, வணக்கம்...mru September 8, 2015 at 6:11 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆஹா இந்த பதிவு முத தபா பாத்திருந்தா அடைக்கு தொட்டுகிட செய்திருக்கலாமே.//<br /><br />அதனால் என்ன, இப்போ செய்திடுங்கோ. அடுத்த தபா அடை செய்தால் தொட்டுக்கொள்ள வசதியா இருக்கும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57351888596521026382015-09-08T18:14:29.093+05:302015-09-08T18:14:29.093+05:30நா என்ன சொல்ல நெனச்சனோ அத சொல்ல மறந்தேன். வரி...நா என்ன சொல்ல நெனச்சனோ அத சொல்ல மறந்தேன். வரிசயா எல்லாருட பின்னூட்டம்லாம் படிச்சு ரசிச்சு சிரிச்சு ஸ்ஸ்ஸ் பாடா தாங்கல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59650906879782058762015-09-08T18:11:35.224+05:302015-09-08T18:11:35.224+05:30ஆஹா இந்த பதிவு முத தபா பாத்திருந்தா அடைக்கு ...ஆஹா இந்த பதிவு முத தபா பாத்திருந்தா அடைக்கு தொட்டுகிட செய்திருக்கலாமே. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64712575877971785002015-05-06T09:24:07.281+05:302015-05-06T09:24:07.281+05:30சொர்க்க லோகத்தில் இட்லி மிளகாய்ப் பொடி, நல்லெண்ணை ...சொர்க்க லோகத்தில் இட்லி மிளகாய்ப் பொடி, நல்லெண்ணை கிடைக்குமோ? அது இல்லாவிட்டால் அங்கு எனக்குப் போக விருப்பமில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59338484782348386782015-03-24T15:41:01.243+05:302015-03-24T15:41:01.243+05:30Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 2...Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 2:35 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//யம்மாடியோவ்!! இந்தப் பின்னூட்டங்களைப் பார்த்தா தெரியுது உங்கள் வீட்டு இட்லி பொடிக்கு செம டிமான்ட் மட்டுமல்ல செம பின்னூட்டங்கள்.....நாங்கள் கப் அள்வில் செய்வது.....இப்போது இந்த கிராம் கணக்கும் குறித்துக் கொண்டோம்.....இதுவரை போட்ட கப் அளவும், இந்த கிராம் அளவும் அதே தானா என்றும் பார்த்து சரி செய்து பொடி செய்து பார்க்க வேண்டும்....மிகவும் பிடித்த ஒன்று வீட்டில் இதற்கு டிமான்ட் உண்டு....<br /><br />கீதா...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80420114334668245482015-03-24T14:35:38.713+05:302015-03-24T14:35:38.713+05:30யம்மாடியோவ்!! இந்தப் பின்னூட்டங்களைப் பார்த்தா த...யம்மாடியோவ்!! இந்தப் பின்னூட்டங்களைப் பார்த்தா தெரியுது உங்கள் வீட்டு இட்லி பொடிக்கு செம டிமான்ட் மட்டுமல்ல செம பின்னூட்டங்கள்.....நாங்கள் கப் அள்வில் செய்வது.....இப்போது இந்த கிராம் கணக்கும் குறித்துக் கொண்டோம்.....இதுவரை போட்ட கப் அளவும், இந்த கிராம் அளவும் அதே தானா என்றும் பார்த்து சரி செய்து பொடி செய்து பார்க்க வேண்டும்....மிகவும் பிடித்த ஒன்று வீட்டில் இதற்கு டிமான்ட் உண்டு....<br /><br />கீதா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32896382813534754722015-02-18T18:05:06.384+05:302015-02-18T18:05:06.384+05:30'நெல்லைத் தமிழன் February 18, 2015 at 5:41 PM...'நெல்லைத் தமிழன் February 18, 2015 at 5:41 PM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//நல்ல பதிவு. நான் சேவையிலும் (இடியாப்பம்) கலந்து சாப்பிடுவேன். சிறு வயதில் ரயில் பிரயாணத்தின்போது அப்பா விண்டு கொடுத்த மிளகாய்ப்பொடி இட்லி நினைவு வந்தது. எங்கு டிராவல் செய்தாலும் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிதான் என் ஃபேவரைட்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84924278458806134262015-02-18T17:41:03.281+05:302015-02-18T17:41:03.281+05:30நல்ல பதிவு. நான் சேவையிலும் (இடியாப்பம்) கலந்து சா...நல்ல பதிவு. நான் சேவையிலும் (இடியாப்பம்) கலந்து சாப்பிடுவேன். சிறு வயதில் ரயில் பிரயாணத்தின்போது அப்பா விண்டு கொடுத்த மிளகாய்ப்பொடி இட்லி நினைவு வந்தது. எங்கு டிராவல் செய்தாலும் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிதான் என் ஃபேவரைட்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12417378830033442782014-04-17T11:36:27.048+05:302014-04-17T11:36:27.048+05:30Usha Srikumar April 17, 2014 at 11:17 AM
வாங்கோ,...Usha Srikumar April 17, 2014 at 11:17 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆஹா ! இட்லி மிளகாய் பொடி சூபர் ! பார்த்தாலே வா வா என்று அழைக்கிறதே !//<br /><br />;))))) மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81991580635323115942014-04-17T11:17:25.883+05:302014-04-17T11:17:25.883+05:30அஹா ! இட்லி மிளகாய் போடி சூபர் !பார்த்தாலே வா வா எ...அஹா ! இட்லி மிளகாய் போடி சூபர் !பார்த்தாலே வா வா என்று அழைக்கிறதே !Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.com