tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6094920004263697604..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சூ ழ் நி லைவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29508173248497288802015-12-18T09:03:14.589+05:302015-12-18T09:03:14.589+05:30மீண்டும் இரசித்தேன்!மீண்டும் இரசித்தேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15027061296637290552015-12-11T14:03:21.874+05:302015-12-11T14:03:21.874+05:30mageswari balachandran December 11, 2015 at 1:48 ...mageswari balachandran December 11, 2015 at 1:48 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இவ்வளவு நல்ல மருமகப்பிள்ளையும்,,,,, ம்ம், <br />கதைகளில் தான் படிக்கனும்,,//<br /><br />என்ன இப்படி சொல்லிட்டீங்கோ. :) கதைகளில் மட்டுமல்லாமல் நேரிலும்கூட இருக்கிறார்கள் ..... என்னைப்போலவே ஆங்காங்கே சிலரும் :) <br /><br />//எப்படியோ, நல்ல விடயங்கள் சொன்னால் சரி,, நல்ல கதை தான் ஐயா//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23015944017476430382015-12-11T13:48:01.609+05:302015-12-11T13:48:01.609+05:30இவ்வளவு நல்ல மருமகப்பிள்ளையும்,,,,, ம்ம்,
கதைகளி...இவ்வளவு நல்ல மருமகப்பிள்ளையும்,,,,, ம்ம், <br /><br />கதைகளில் தான் படிக்கனும்,,<br /><br />எப்படியோ, நல்ல விடயங்கள் சொன்னால் சரி,, நல்ல கதை தான் ஐயாbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50922384659233150942015-12-01T19:54:09.789+05:302015-12-01T19:54:09.789+05:30அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்...அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.// சூழ்நிலையை ஹாண்டில் செய்த ஹீரோவும் புரிந்துகொண்ட மனைவியும்...இறுதியில் இதம்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63323110277803710562015-11-19T13:23:27.343+05:302015-11-19T13:23:27.343+05:30கணவனோ மனைவியோ புரிந்துணர்விடன் இருக்கணும் அந்த நேர...கணவனோ மனைவியோ புரிந்துணர்விடன் இருக்கணும் அந்த நேரம் அவரின் சந்தர்ப்ப சூழல் எப்படியோன்னு யோசிச்சிருக்கணும். அவர் செய்ய வேண்டியதை சரியாதானே செய்திருக்கார்.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4701464321205357072015-10-14T12:07:57.711+05:302015-10-14T12:07:57.711+05:30மத்தவங்க சந்தர்பம் சூள்நெல தெரிஞ்சுக்காம வாய விட்ட...மத்தவங்க சந்தர்பம் சூள்நெல தெரிஞ்சுக்காம வாய விட்டுடபடாது. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43438906550867106432015-06-14T20:48:35.012+05:302015-06-14T20:48:35.012+05:30மனிதர்கள் அனைவருமே சூழ்நிலைக் கைதிகள் தான்.
பொறும...மனிதர்கள் அனைவருமே சூழ்நிலைக் கைதிகள் தான்.<br /><br />பொறுமையும், புரிதலும் மனிதனுக்கு நிச்சயம் தேவை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53601381611614526482015-05-20T18:45:43.891+05:302015-05-20T18:45:43.891+05:30பூந்தளிர் May 20, 2015 at 6:26 PM
//அவரால என்ன ப...பூந்தளிர் May 20, 2015 at 6:26 PM<br /><br />//அவரால என்ன பண்ணி இருக்க முடியுமோ அதை நன்றாகவே நிறைவேற்றி உள்ளார். அவரைக் குறை கூறுவதில் அர்த்தமே இல்லை.//<br /><br />இவரின் நிலைமையினை நன்கு படித்து, இவரின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொண்டு, புரிதலுடன் எழுதியுள்ள, அவருக்கு ஆதரவான கருத்துக்களுக்கு மிக்க நன்றீம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35181651242957535442015-05-20T18:26:06.241+05:302015-05-20T18:26:06.241+05:30அவரால என்ன பண்ணெ இருக்க முடியுமோ அதை நன்றாகவே நிறை...அவரால என்ன பண்ணெ இருக்க முடியுமோ அதை நன்றாகவே நிறைவேற்றி உள்ளார் அவரைக குறை கூருவதில் அர்த்தமே இல்லைபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81504742929773513572015-04-23T18:19:07.160+05:302015-04-23T18:19:07.160+05:30;) ;) ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53649187005847303252011-11-13T16:29:50.816+05:302011-11-13T16:29:50.816+05:30த.ம் 6
ராஜி சொன்னதை ரிப்பீட் செய்கிறேன்.த.ம் 6<br /><br />ராஜி சொன்னதை ரிப்பீட் செய்கிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75208650215870754162011-11-13T15:53:51.034+05:302011-11-13T15:53:51.034+05:30யாரையும் எளிதில் தவறாக கணித்திட சந்தர்ப்ப சூநிலைகள...யாரையும் எளிதில் தவறாக கணித்திட சந்தர்ப்ப சூநிலைகளே சில சமயம் காரணமாகிவிடுகிறது. கதை நன்றாக இருந்தது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33699238911513322582011-11-13T12:07:42.271+05:302011-11-13T12:07:42.271+05:30நல்ல கதை. அந்த நேரத்தில் அப்படி பேசியிருக்கக்கூடா...நல்ல கதை. அந்த நேரத்தில் அப்படி பேசியிருக்கக்கூடாது என்றாலும், அவரின் செயலிலும் காரணம் இருப்பதை அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43248033646200799152011-11-13T04:52:30.794+05:302011-11-13T04:52:30.794+05:30அருமை.அருமை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73780886235976810812011-11-13T04:52:29.778+05:302011-11-13T04:52:29.778+05:30அருமை.அருமை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31688905217625611352011-11-13T01:02:10.373+05:302011-11-13T01:02:10.373+05:30இடம் பொருள் அறிந்து சமயோசிதமாக செயல்பட்டிருக்கிறார...இடம் பொருள் அறிந்து சமயோசிதமாக செயல்பட்டிருக்கிறார் .மிகவும் நன்றாக இருந்தது .அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்ட கூடாது ஆராய்ந்து யோசித்து பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் நல்ல கதை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56719078635650833402011-11-13T00:01:27.286+05:302011-11-13T00:01:27.286+05:30”சதயம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
சென்று வழிபட...”சதயம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் <br />சென்று வழிபட வேண்டிய கோயில்:- <br /><br />அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் <br />திருக்கோயில்.//<br /><br />very use full. Thank you for sharing..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57364926765471613982011-11-13T00:00:14.848+05:302011-11-13T00:00:14.848+05:30தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவர...தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு, அவர் தக்க நேரத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி.//<br /><br />சமயோசிதம் சூப்பர்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86609678460302294702011-11-12T22:32:18.781+05:302011-11-12T22:32:18.781+05:30சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மனதுக்கு இதம் ...சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மனதுக்கு இதம் தரும்.அதுபோல் சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கும்.அந்த வகையில் இந்த கதையும் ஒன்றுrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86700212708797400292011-11-12T22:17:03.942+05:302011-11-12T22:17:03.942+05:30நல்ல கதை படித்த திருப்தி. உண்மையான அன்பு என்பது வா...நல்ல கதை படித்த திருப்தி. உண்மையான அன்பு என்பது வாழ்ந்தவர்கள் வாழவேண்டியவர்களை வாழ விடுவதுதான். கதைசொன்னவிதம் இலகுவாக இருந்தது. நல்ல ஓட்டம். உங்களின் பதிவுகளில் எல்லாக்கதைகளையும் தொடர்ந்து படிக்கிறேன். நேரமின்மையே கருத்துக்களை உரைப்பதில் தடையாகிவிடுகிறது. இடைவெளிகளில் வாய்ப்பு அமையும்போது வருவேன். நல்ல எதார்த்தமான உலகியலைத் தெளிவுறுத்தும் கதை.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14625500996679598522011-11-12T21:40:38.725+05:302011-11-12T21:40:38.725+05:30சூப்பர் கதை! ஒருத்தொருக்கொருத்தர் புரிந்து கொள்வதற...சூப்பர் கதை! ஒருத்தொருக்கொருத்தர் புரிந்து கொள்வதற்காக, தாத்தாவை சாகடித்திருக்க வேண்டாம்!ஹூம்..என்ன சொல்ல..கதையின் ஜீவனே அங்கு தானே இருக்கிறது?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54668195503111531542011-11-12T21:28:31.490+05:302011-11-12T21:28:31.490+05:30சூழ்நிலை புரிந்து நடந்து கொண்டாலே பல மனக்கசப்புகள்...சூழ்நிலை புரிந்து நடந்து கொண்டாலே பல மனக்கசப்புகள் தீரும். வராமலும் போகும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76048073039209538022011-11-12T20:03:37.527+05:302011-11-12T20:03:37.527+05:30பதிவுலகில் நான் அதிகம் விரும்பிப்படிக்கும் சிறுகதை...பதிவுலகில் நான் அதிகம் விரும்பிப்படிக்கும் சிறுகதைகளில் உங்கள் கதைகளும் அடங்கும்....<br /><br />அந்தவரிசையில் ஓரு சிறந்த கதை இது அருமை வாழ்த்துகள்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41878318198343878892011-11-12T19:33:46.935+05:302011-11-12T19:33:46.935+05:30கணவன் மனைவிக்கும் நல்ல புரிந்து கொள்ளல் எப்பவுமே வ...கணவன் மனைவிக்கும் நல்ல புரிந்து கொள்ளல் எப்பவுமே வானும் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கீங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4329370138567582722011-11-12T18:53:48.579+05:302011-11-12T18:53:48.579+05:30சமயோசிதம் இது மிகவும் தேவையானதுதான். நல்ல கதை சார்...சமயோசிதம் இது மிகவும் தேவையானதுதான். நல்ல கதை சார்..சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com