tag:blogger.com,1999:blog-1496264753268103215.post632349000003009557..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: திருமண மலைகளும் ....... மாலைகளும் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48761722335541479852016-08-09T14:49:10.790+05:302016-08-09T14:49:10.790+05:30@ ஸ்ரத்தா, ஸபுரி
வாங்கோ, வணக்கம். ரஸித்து, சிரித...@ ஸ்ரத்தா, ஸபுரி <br /><br />வாங்கோ, வணக்கம். ரஸித்து, சிரித்து, பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64241226548211929702016-08-09T10:20:45.482+05:302016-08-09T10:20:45.482+05:30ஹா ஹா... என்னா ட்விஸ்ட்... முதலில் அவங்க இருவருக்க...ஹா ஹா... என்னா ட்விஸ்ட்... முதலில் அவங்க இருவருக்கும் தான் திருமணமோன்னு நினைக்க வைத்து கடைசியில் வேறு வேறு நபருடன் திருமணம் என்று படிக்கும்போது சிரிப்புதான் வந்தது....ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56987112966716354602015-12-17T14:44:16.863+05:302015-12-17T14:44:16.863+05:30வித்யாசமான சிறுகதை! மாற்றி யோசி என்பது இதுதானோ?வித்யாசமான சிறுகதை! மாற்றி யோசி என்பது இதுதானோ?காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30839708271401941192015-11-29T14:29:39.292+05:302015-11-29T14:29:39.292+05:30தலைப்பயே கொஞ்சம் விரிவு செய்தால்...கதை...இப்படியெல...தலைப்பயே கொஞ்சம் விரிவு செய்தால்...கதை...இப்படியெல்லாம் எழுத எப்புடி முடியுது?மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37882599484176320672015-11-16T18:16:11.107+05:302015-11-16T18:16:11.107+05:30ரியலி நல்லகதை. பாதி படிக்கும் வரையிலும் திருமண ஜோட...ரியலி நல்லகதை. பாதி படிக்கும் வரையிலும் திருமண ஜோடிகளாக அவர்கள் இருவரையும்தான் நினைக்க தோன்றியது. கடேசில வச்சுட்டீங்களே ட்விஸ்டுசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28856449439838692302015-10-11T10:45:43.854+05:302015-10-11T10:45:43.854+05:30ஓ ஓ.... வேர வேர ஆளுக கூட நிக்கா பண்ணிப்போட்டாங்கள...ஓ ஓ.... வேர வேர ஆளுக கூட நிக்கா பண்ணிப்போட்டாங்களா. மொதக் படிக்கேயிலே வேர மாதிரி நெனச்சுப்பிட்டேனே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35114701469154529612015-06-02T22:18:35.670+05:302015-06-02T22:18:35.670+05:30Jayanthi Jaya June 2, 2015 at 10:04 PM
//என்னை வ...Jayanthi Jaya June 2, 2015 at 10:04 PM<br /><br />//என்னை விட சின்னவரா இருந்திருந்தால், ‘அடப்பாவி, எப்படிடா இப்படியெல்லாம் எழுதற’ன்னு சொல்லி முதுகுல ஒரு ஷொட்டு வெச்சிருப்பேன்.//<br /><br />அடடா, ஜெயா கையால் முதுகுல ஒரு ஷொட்டு வாங்கும் அந்த சான்ஸ் இல்லாம இப்படி அநியாயமாப் போச்சே ! (வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91327321162567266612015-06-02T22:04:39.307+05:302015-06-02T22:04:39.307+05:30கதையில திடீர் திருப்பம், எதிர்பாரத திருப்பம், பஞ்ச...கதையில திடீர் திருப்பம், எதிர்பாரத திருப்பம், பஞ்ச் டயலாக் இதெல்லாம் உங்களுக்குக் கை வந்த கலை. <br /><br />ஆனா இந்த குட்டியூண்டு கதையில இப்படி ஒரு திருப்பமா?<br />சான்சே இல்லை. <br /><br /><br />என்னை விட சின்னவரா இருந்திருந்தால், ‘அடப்பாவி, எப்படிடா இப்படியெல்லாம் எழுதற’ன்னு சொல்லி முதுகுல ஒரு ஷொட்டு வெச்சிருப்பேன். என்ன பண்ண அண்ணாவாயிட்டேளே,<br /><br />அதனால ஆன்னு வாயப்பொளந்துண்டு நிக்கறேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64719959605074975512015-05-02T08:41:29.401+05:302015-05-02T08:41:29.401+05:30ஹா ஹா நல்ல ட்விஸ்ட் வச்சுட்டிங்க.ஹா ஹா நல்ல ட்விஸ்ட் வச்சுட்டிங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3035598633166205702015-04-21T11:10:21.007+05:302015-04-21T11:10:21.007+05:30என்ன ஒரு சஸ்பென்ஸ்? என்ன ஒரு கிளைமேக்ஸ்? பத்தே வரி...என்ன ஒரு சஸ்பென்ஸ்? என்ன ஒரு கிளைமேக்ஸ்? பத்தே வரிகளில் சிறந்த சிறுகதை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40642866394973251192012-06-02T20:26:45.931+05:302012-06-02T20:26:45.931+05:30இராஜராஜேஸ்வரி said...
"திருமண மலைகளும் .........இராஜராஜேஸ்வரி said...<br />"திருமண மலைகளும் ....... மாலைகளும் !"<br /><br />திருப்பதி மலை<br />ஸ்வாமி மலை என்று மலகளும் வேறு !<br /><br />கல்யாணமாலைகளும் வேறு !<br /><br />//அழகான தலைப்பு !//<br /><br />தலைப்’பூ’ போலவா மேடம்?<br /><br />வருகைக்கு நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75033802440358878662012-06-02T20:25:17.409+05:302012-06-02T20:25:17.409+05:30இராஜராஜேஸ்வரி said...
நித்யாவின் திருமணம் திருப்பத...இராஜராஜேஸ்வரி said...<br />நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில், <br /><br />அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.<br /><br />//தற்போதைய நிதர்சன நித்யாக்கள் !!???//<br /><br />வாங்கோ வாங்கோ<br /><br />தற்போதைய உலகின் நிதர்சன சமாச்சாரங்களை உணர்ந்து கொடுத்துள்ள பின்னூட்டத்திற்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41327513860823776102012-06-02T16:11:06.478+05:302012-06-02T16:11:06.478+05:30"திருமண மலைகளும் ....... மாலைகளும் !"
த..."திருமண மலைகளும் ....... மாலைகளும் !"<br /><br />திருப்பதி மலை<br />ஸ்வாமி மலை என்று மலகளும் வேறு !<br /><br />கல்யாணமாலைகளும் வேறு !<br /><br />அழகான தலைப்பு !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2975943233909084692012-06-02T16:08:19.604+05:302012-06-02T16:08:19.604+05:30நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில்,
அதே தேதி...நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில், <br /><br />அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.<br /><br />தற்போதைய நிதர்சன நித்யாக்கள் !!???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7118186379770544602012-05-30T16:37:14.834+05:302012-05-30T16:37:14.834+05:30VijiParthiban said...
அய்யா உங்களுடைய கதை சிறியது ...VijiParthiban said...<br />அய்யா உங்களுடைய கதை சிறியது .ஆனால் அதி உள்ள கருத்து பெரியது ... மிகவும் அற்புதம் ...<br />சுவாரசியமானது இந்த கதை நன்றி அய்யா.//<br /><br />தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66619826012312090892012-05-30T16:35:48.498+05:302012-05-30T16:35:48.498+05:30nunmadhi said...
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது...nunmadhi said...<br />கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.<br /><br />அதுபோலவே, உங்களது கதை மிகச்சிறிதாக இருந்தாலும் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது.//<br /><br />அன்புள்ள கெளரி லக்ஷ்மி,<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77321985400785883702012-05-30T16:06:16.644+05:302012-05-30T16:06:16.644+05:30அய்யா உங்களுடைய கதை சிறியது .ஆனால் அதி உள்ள கருத்த...அய்யா உங்களுடைய கதை சிறியது .ஆனால் அதி உள்ள கருத்து பெரியது ... மிகவும் அற்புதம் ...<br />சுவாரசியமானது இந்த கதை நன்றி அய்யா.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25606940720571413782011-10-16T23:27:01.789+05:302011-10-16T23:27:01.789+05:30கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.
அது...கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.<br /><br />அதுபோலவே, உங்களது கதை மிகச்சிறிதாக இருந்தாலும் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8667636295264979772011-05-21T23:05:44.539+05:302011-05-21T23:05:44.539+05:30கோவை2தில்லி said...
//சத்தியமா எதிர்பார்க்கலை சார்...கோவை2தில்லி said...<br />//சத்தியமா எதிர்பார்க்கலை சார்.//<br /><br />நன்றி மேடம்.<br />விருந்தினர் வருகையால் மிகவும் பிஸியாகிவிட்ட தாங்கள் வருகை தந்து பின்னூட்டம் தருவீர்கள் என்று நானும் ‘சத்தியமா எதிர்பார்க்கலை’ மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44599583271085905022011-05-21T19:43:19.244+05:302011-05-21T19:43:19.244+05:30சத்தியமா எதிர்பார்க்கலை சார்.சத்தியமா எதிர்பார்க்கலை சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14761410520430398482011-05-14T01:44:58.029+05:302011-05-14T01:44:58.029+05:30மோகன்ஜி said...
//அப்படிபோடுங்க வை.கோ சார்! காதல்ல...மோகன்ஜி said...<br />//அப்படிபோடுங்க வை.கோ சார்! காதல்ல இதுல்லாம் சகஜமப்பா!//<br /><br />அப்படியா! அனுபவிச்சு சொல்வது போல உள்ளது.OKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67433844315870609892011-05-12T21:57:30.506+05:302011-05-12T21:57:30.506+05:30திரு மோகன்ஜி சார் &
திரு ரிஷபன் சார்,
இருவரு...திரு மோகன்ஜி சார் & <br />திரு ரிஷபன் சார்,<br /><br />இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32851772123699125962011-05-12T09:06:08.308+05:302011-05-12T09:06:08.308+05:30அடடா.. இப்படி ஏமாத்திபிட்டீங்களே..ம்ம்அடடா.. இப்படி ஏமாத்திபிட்டீங்களே..ம்ம்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58524022189982802732011-05-11T22:23:21.341+05:302011-05-11T22:23:21.341+05:30அப்படிபோடுங்க வை.கோ சார்! காதல்ல இதுல்லாம் சகஜமப்ப...அப்படிபோடுங்க வை.கோ சார்! காதல்ல இதுல்லாம் சகஜமப்பா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29256437355728415892011-05-11T19:25:34.363+05:302011-05-11T19:25:34.363+05:30இந்தக்குட்டியூண்டு சிறுகதையையும் பெரிதாக நினைத்து,...இந்தக்குட்டியூண்டு சிறுகதையையும் பெரிதாக நினைத்து, மிகப்பெரிய வரவேற்வு அளித்து, வருகை தந்து சிறப்பித்து, தங்கள் மேலான கருத்துக்களைக் கூறி பின்னூடம் அளித்து, பாராட்டுக்கள் தெரிவித்து, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு உடன்பிறப்புக்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் வோட்டு அளித்துள்ள அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com