tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6426127612817796241..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி ..... இந்த நாடே இருக்குது தம்பி !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-293038878378679532015-12-18T22:03:15.250+05:302015-12-18T22:03:15.250+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26002795885999335502015-12-03T22:23:39.769+05:302015-12-03T22:23:39.769+05:30சரி செய்யப்படவேண்டிய விஷயத்தை சரி செய்துவிட்டு தாய...சரி செய்யப்படவேண்டிய விஷயத்தை சரி செய்துவிட்டு தாயாரின் அருமை உணர்த்தி தயார் படுத்தி, வேலைக்கு வைத்தது... அருமை...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9732277239247974282015-11-24T10:49:43.035+05:302015-11-24T10:49:43.035+05:30நல்ல விஷயங்கள்தான் அந்த மேலதிகாரி சொன்ன பிறகாவது த...நல்ல விஷயங்கள்தான் அந்த மேலதிகாரி சொன்ன பிறகாவது தாயாரின் பணி கஷ்டத்தையும் காய்ந்து வெடிப்புகள் விழுந்த கைகளயும் பார்க்க முடிந்தது. சில குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டிகள் அமைவதில்லை. அப்படி அமைந்து விட்டால் அவர்களும் நல்ல பிள்ளைகளாகவே வருவார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25256947529464617302015-10-20T14:57:11.842+05:302015-10-20T14:57:11.842+05:30mru October 20, 2015 at 1:33 PM
வாங்கோ முருகு, வ...mru October 20, 2015 at 1:33 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//அந்த மேலதிகாரிக்குதா மொதக பாராட்டு. அவரு சொல்லின பொறவாலதான அந்த பயபுள்ள அம்மியோட கஸ்டம் வெளங்கிகிட மிடிஞ்சிச்சி.//<br /><br />ஆமாம்.<br /><br />//எங்கூட்ல கூட எனக்கு விடுப்பு நாளில அம்மிய ஒரு வேலயும் செய்யவுடாம கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுக் வச்சி போடுவேனாக்கும்//<br /><br />மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. குட் கேர்ள். இருப்பினும் இதை உங்க அம்மி வாயால் என்னிடம் சொன்னால் மட்டும் தான் நான் நம்புவேனாக்கும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48724440625652916432015-10-20T14:54:25.086+05:302015-10-20T14:54:25.086+05:30Jayanthi Jaya June 19, 2015 at 5:44 PM
//ஏற்கனவே...Jayanthi Jaya June 19, 2015 at 5:44 PM<br /><br />//ஏற்கனவே மின்னஞ்சலில் படித்திருந்தாலும், இங்கு தமிழாக்கத்தைப் படிக்கும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.//<br /><br />:) மிகவும் சந்தோஷம், ஜெ. <br /><br />//இதையெல்லாம் என்றோ படிக்காமல் அப்பப்ப படிக்க வேண்டும். சத்சங்கம்ன்னு சொல்லுவா இல்லையா. உங்கள் வலைத்தளம் ஒரு அருமையான சத்சங்கம்.//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா ! :)<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20357303583408588172015-10-20T13:33:04.909+05:302015-10-20T13:33:04.909+05:30அந்த மேலதிகாரிக்குதா மொதக பாராட்டு. அவரு சொல்லின ப...அந்த மேலதிகாரிக்குதா மொதக பாராட்டு. அவரு சொல்லின பொறவாலதான அந்த பயபுள்ள அம்மியோட கஸ்டம் வெளங்கிகிட மிடிஞ்சிச்சி. எங்கூட்ல கூட எனக்கு விடுப்பு நாளில அம்மிய ஒரு வேலயும் செய்யவுடாம கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுக் வச்சி போடுவேனாக்கும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56510759941028114342015-06-19T17:44:05.601+05:302015-06-19T17:44:05.601+05:30ஏற்கனவே மின்னஞ்சலில் படித்திருந்தாலும், இங்கு தமிழ...ஏற்கனவே மின்னஞ்சலில் படித்திருந்தாலும், இங்கு தமிழாக்கத்தைப் படிக்கும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.<br /><br />இதையெல்லாம் என்றோ படிக்காமல் அப்பப்ப படிக்க வேண்டும். சத்சங்கம்ன்னு சொல்லுவா இல்லையா. உங்கள் வலைத்தளம் ஒரு அருமையான சத்சங்கம். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7048913457481160522015-06-09T11:58:46.533+05:302015-06-09T11:58:46.533+05:30மனோ மேடத்துக்கு நீங்கள சொன்ன பதில கருத்துகள் தான் ...மனோ மேடத்துக்கு நீங்கள சொன்ன பதில கருத்துகள் தான் என் கருத்தும்( ஹோம்) ல இருக்கறவங்க சொல்லும் உண்மை நிகழ்ச்சிகள் மனதை கலங்க வைக்கும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65694484321706734802015-05-01T04:03:14.236+05:302015-05-01T04:03:14.236+05:30என் முதல் பின்னூட்டத்தில் பொதுவாக "நல்ல வாழ்க...என் முதல் பின்னூட்டத்தில் பொதுவாக "நல்ல வாழ்க்கைப் பாடம்" என்று மட்டும் கிறிப்பிட்டு இருந்தேன். இப்போது இந்தப் பதிவை மீண்டும் படிக்கும்போதுதான் வைகோ எவ்வளவு சிந்தித்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறார் என்று வியந்தேன்.<br /><br />பொதுவாக எல்லாப் பெற்றோர்களும் தாம் பட்ட கஷ்டங்களைத் தம் மக்களும் படவேண்டாமே என்றுதான் எண்ணுகிறார்கள். ஆனால் இந்த செயலினால் அவர்கள் தம் மக்களுக்கு எவ்வளவு தீங்கு செய்கிறார்கள் என்று உணர்வதில்லை. அவர்கள் கஷ்டங்கள் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்த பிறகு வாழ்க்கையின் சோதனைகளை எதிர் கொள்ள முடிவதில்லை. இதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23162065940507227052012-04-27T17:51:46.274+05:302012-04-27T17:51:46.274+05:30Seshadri e.s. said...
படித்தேன்! நெகிழ வைத்த பதிவு...Seshadri e.s. said...<br />படித்தேன்! நெகிழ வைத்த பதிவு!<br /><br />காரஞ்சன்(சேஷ்)//<br /><br /><br />மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32619007905466155212012-04-13T12:55:24.629+05:302012-04-13T12:55:24.629+05:30படித்தேன்! நெகிழ வைத்த பதிவு!
காரஞ்சன்(சேஷ்)படித்தேன்! நெகிழ வைத்த பதிவு!<br /><br />காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85028352832475079652012-04-05T21:56:24.741+05:302012-04-05T21:56:24.741+05:30கோமதி அரசு said...
//எல்லாவற்றிற்கும் மேலாக குடும்...கோமதி அரசு said...<br />//எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், அதன் மதிப்பு வாய்ந்த சக்தி முதலியன வெகுவாக ரஸித்து மகிழ வேண்டியவை என்பதையும் நன்கு தெரிந்து கொண்டேன், ஐயா” என்றார் அந்த இளைஞர்.//<br /><br />அருமையான பதில்.<br /><br />நல்ல கதை பகிர்வு <br /><br />இந்த கால கட்டத்திற்கு ஏற்ற பதிவு.<br /><br />நல்ல பிள்ளைகளை இந்த சமுதாயத்திற்கு தருவது பெற்றோர்களின் கடமை.<br /><br />நல்ல பிள்ளைகளாய் வளர்ந்து பெற்றோர்களுக்கு பெருமை சேர்பது பிள்ளைகளின் கடமை. இதை எடுத்து சொல்லும் பகிர்வு மிக மிக அருமை சார்,<br /><br />உங்களுக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21680599792223393252012-04-05T19:17:46.753+05:302012-04-05T19:17:46.753+05:30எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறவுகளின் முக்கியத்...எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், அதன் மதிப்பு வாய்ந்த சக்தி முதலியன வெகுவாக ரஸித்து மகிழ வேண்டியவை என்பதையும் நன்கு தெரிந்து கொண்டேன், ஐயா” என்றார் அந்த இளைஞர்.//<br /><br />அருமையான பதில்.<br /><br />நல்ல கதை பகிர்வு <br /><br />இந்த கால கட்டத்திற்கு ஏற்ற பதிவு.<br /><br />நல்ல பிள்ளைகளை இந்த சமுதாயத்திற்கு தருவது பெற்றோர்களின் கடமை.<br /><br />நல்ல பிள்ளைகளாய் வளர்ந்து பெற்றோர்களுக்கு பெருமை சேர்பது பிள்ளைகளின் கடமை. இதை எடுத்து சொல்லும் பகிர்வு மிக மிக அருமை சார்,<br /><br />உங்களுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73865574814334564772012-04-02T19:01:57.370+05:302012-04-02T19:01:57.370+05:30இந்த சிறுகதைப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அற்...இந்த சிறுகதைப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அற்புதமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்த என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய<br /><br />திருவாளர்கள்:<br />==============<br /><br />01. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள் <br /><br />02. ரிஷ்பன் Sir அவர்கள் <br /><br />03. D. சந்த்ரமெளலி Sir அவர்கள் <br /><br />04. ரமணி Sir அவர்கள் <br /><br />05. பழனி. கந்தசாமி Sir அவர்கள் <br /><br />06. சீனி Sir அவர்கள் <br /><br />07. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி Sir அவர்கள் <br /><br />08. கணேஷ் Sir அவர்கள் <br /><br />மற்றும்<br /><br />திருமதிகள்:<br />===========<br /><br />01. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்<br /><br />02. சந்திரவம்சம் Madam அவர்கள்<br /><br />03. ஆசியா உமர் Madam அவர்கள்<br /><br />04. லக்ஷ்மி Madam அவர்கள்<br /><br />05. மனோ சுவாமிநாதன் Madam அவர்கள்<br /><br />06. ஸாதிகா Madam அவர்கள்<br /><br />07. கோவை2தில்லி Madam அவர்கள்<br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11950737061814463702012-04-02T15:57:59.604+05:302012-04-02T15:57:59.604+05:30மனதை நெகிழ வைத்த கதை. தாயைப் போல அன்பான உறவை பார்க...மனதை நெகிழ வைத்த கதை. தாயைப் போல அன்பான உறவை பார்க்க முடியாது....<br /><br />சிந்தனைக்கு என்று சொன்ன எல்லா கருத்துக்களுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது. பகிர்வுக்கு நன்றி சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79899219376428560532012-04-02T08:11:13.991+05:302012-04-02T08:11:13.991+05:30அருமையான கருத்துக்களை பாங்குற பகிர்ந்துள்ளீர்கள்.ந...அருமையான கருத்துக்களை பாங்குற பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி!வாழ்த்துக்கள்!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7438094460722491332012-04-02T07:33:28.742+05:302012-04-02T07:33:28.742+05:30நல்ல கருத்துகளைச் சொல்லிய அற்புதமான பகிர்வு. நம் ...நல்ல கருத்துகளைச் சொல்லிய அற்புதமான பகிர்வு. நம் குழந்தைகளுக்கு நாம்தான் முன்னுதாரணமாக நடந்து, வாழ்ந்து காட்ட வேண்டுமென்று நீங்கள் முடி்த்திருக்கும் விதம் அற்புதம்! அந்த இளைஞனின் மூலம் அலுவலக நிர்வாகத்தின் அடிப்படையையும் விளக்கியது அருமை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40068209981019224442012-04-02T00:43:09.706+05:302012-04-02T00:43:09.706+05:30உடனேயே பதில் எழுதியதற்கு இனிய நன்றி!
வாழ்க்கையில்...உடனேயே பதில் எழுதியதற்கு இனிய நன்றி!<br /><br />வாழ்க்கையில் அனைத்துமே மாயை என்பதை வயது ஏற ஏற அனுபவங்கள் நமக்கு சொல்லிக்கொடுக்கின்றன என்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை. அதே போல முதியோர் இல்லங்களில் கலந்து பழகிய அனுபவமும் எனக்கிருக்கிறது. அவர்களின் கண்ணீரிலும் கதைகளிலும் மனம் கலங்கியிருக்கிறது. அதே சமயம் ஒவ்வொருத்தர் அனுபவமும் பலவிதமாய் அவர்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கிறது. அன்பை மட்டுமே கடைசி வரை அனுபவிக்கும் கொடுப்பினை பெற்றவர்களை பார்த்த அனுபவமும், தன் குழந்தைகளையே வெறுக்கும் அன்னையரை சந்தித்த அனுபவமும் இருப்பதனாலேயே என் கருத்தை எழுதியிருந்தேன். <br /><br />மற்றபடி இந்த எனது கருத்துக்களை வாதமாகவோ, முரண்பாடாகவோ தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74043174290146277862012-04-01T23:59:48.536+05:302012-04-01T23:59:48.536+05:30மனோ சாமிநாதன் said...
//இதுவரையில் தந்த பதிவுகள் அ...மனோ சாமிநாதன் said...<br />//இதுவரையில் தந்த பதிவுகள் அனைத்தையுமே மிஞ்சக்கூடிய அற்புதமான பதிவு இது! அருமையான விஷயங்களை ஆணி அடித்தாற்போல சொல்லியிருக்கிறீர்கள்!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். <br /><br />==============================<br /><br />//தாய் குழந்தையிடம் காட்டும் பாசமும் கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள அன்பும் தவிர மற்ற பாசங்கள் எல்லாமே வேஷம் தான் என்று சொல்லியிருக்கிறீர்கள்!//<br /><br />ஆமாம் மேடம். என்னைப் பொருத்தவரை, என் அனுபவத்தில் மற்ற எல்லா உறவுகளுமே வேஷமே தான். <br /><br />அதில் ரத்தபாசமும் கொஞ்சூண்டு கலந்திருக்கும். அதை நான் மறுக்கவில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.<br /><br />தசை மட்டும் ஆடி என்ன பயன்? எதையுமே ஆக்கபூர்வமாக செயல்படுத்த முடியாதபடி பல காரணிகள் தடுத்துவிடும். <br /><br />வேஷ சக்திகளின் கை ஓங்கும் போது பாச சக்தி வலுவிழந்து தோற்றுப்போகும், என்பதே நடைமுறையில் நான் எங்கும் காண்பது. <br /><br />=============================<br /><br />//தந்தை ஒரு குழந்தையிடம் செலுத்தும் பிரியம், குழந்தைகள் பெற்றோரிடம் செலுத்தும் பிரியம் இதெல்லாமுமே வேஷம் என்கிறீர்களா?// <br /><br />குழ்நதைகள் குழந்தைகளாக இருக்கும் வரை [Say 15 வயது வரை ] பிரச்சனையே இல்லை மேடம். ஒருவொருக்கொருவர் பாசமெல்லாம் அதுவரை மட்டுமே, மேடம்.<br /><br />அதன் பிறகு படிப்படியாய் பாசங்களின் சதவீதம் குறைய ஆரம்பித்து வேஷங்களின் சதவீதம் அதிகரிப்பதை நன்றாகவே உணரமுடியும், என்பதே என் கருத்து.<br /><br />’தாயும் பிள்ளையுமே ஆனாலும் வாயும் வயிறும் வேறுவேறு அல்லவா’ என்று சொல்வார்களே! அதில் எவ்வளவு ஒரு உண்மை இருக்கிறது தெரியுமா? மேடம்.<br /><br />அவரவர்கள் சாப்பிட்டால் தானே அவரவர்கள் பசி அடங்கும். தாய் சாப்பிட்டால் குழந்தையின் பசியோ, குழந்தை சாப்பிட்டால் தாயின் பசியோ எப்படி அடங்க முடியும்?<br /><br />==============================<br /><br />//எல்லா உறவுகளிலுமே விதிவிலக்குகள் உண்டு தானே?//<br /><br />எல்லா உறவுகளிலுமே விதிவிலக்குகள் இருப்பதாகத் தங்களுக்கு இப்போது தெரியலாம்.<br /><br />எல்லாமே கடைசிவரை மகிழ்ச்சியாக போகும் என்று தாங்களும் நம்பலாம்.<br />அந்தப் பாஸிடிவ் எண்ணங்களில் தப்பேதும் இல்லை. பலரும் தப்புக்கணக்குப் போட்டு, பலவித எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு நினைத்துக் கொண்டிருக்கும் அடிப்படையான தவறே இந்த பாஸிடிவ் ஆன எண்ணங்களுடன் கூடிய தவறான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளுமே. <br /><br />அந்த நினைப்பு தான் கடைசியில் மாயை [ILLUSION] என்று ஆகும்போது நம்மால் தாங்கமுடியாமல் மனது நொறுங்கிப்போய் விடுகிறோம்.<br /><br />உடலில் தெம்பும் பொருளாதார வசதிகளும் சேர்ந்து நம்மிடம், நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை, இந்த மாயையை நம்மால் உணரவே முடியாது. <br /><br />இந்த இரண்டில் எது ஒன்றை நாம் இழந்தாலும், இந்த மாயையை நாம் மிகச்சுலபமாகவே உணரமுடியும். <br /><br />பாசமெல்லாம் வெறும் வேஷம் என்பதையும் நாம் அன்று தான் முற்றிலும் தெரிந்து கொள்ளமுடியும். <br /><br />இந்த என் மாறுபட்டக் கருத்துக்களை<br />தங்களைப்போன்ற பலராலும் இன்று ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதை நான் நன்கு அறிவேன்.<br /><br />நீங்கள் இவற்றை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நான் சொல்வதெல்லாம் மட்டுமே உண்மை, என்பதே என் வாதம். <br /><br />முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள பலரிடம் மனம் விட்டு பேசினால், இந்த மாயை என்பதைப் பற்றி மேலும் பல தகவல்களை அவர்களின் சொந்த அனுபவத்தில் எடுத்துக்கூறி நன்கு புரிய வைப்பார்கள்.<br /><br />அவர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் காட்டாத பாசமா? பொருளாதாரத்தில் தான் நலிவுற்ற நிலையில் இருந்தவர்களா? <br /><br />எல்லாவற்றையும் ஈவு இரக்கம் கொஞ்சமும் இன்றி பகல் கொள்ளை அடித்து பிடுங்கிக்கொண்டு, நிர்கதியாக விட்டுவிட்டனர் தாங்கள் சொல்லும் பாசம் மிகுந்த வேஷதாரிகள், என்ற வாரிசுகள். <br /><br />மீண்டும் சொல்கிறேன், ஒரு தாய் தன் குழந்தைகளிடம் காட்டிடும் பாசம் மட்டுமே உண்மையானது. அதே போல உண்மையான மற்றும் நேர்மையான கணவன்+மனைவி க்குள் உள்ள பாசம் மட்டுமே உண்மையானது. <br /><br />மீதி யார் மீது யார் காட்டும் பாசமும் வெறும் வெளிவேஷம் மட்டுமே. மாயை மட்டுமே. அது 100% உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை, இல்லை, இல்லை என்ப்தை மிகவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40722022686717768632012-04-01T22:09:32.669+05:302012-04-01T22:09:32.669+05:30சார்..சூப்பர்....சார்..சூப்பர்....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81355658042054045272012-04-01T21:39:01.885+05:302012-04-01T21:39:01.885+05:30இதுவரையில் தந்த பதிவுகள் அனைத்தையுமே மிஞ்சக்கூடிய ...இதுவரையில் தந்த பதிவுகள் அனைத்தையுமே மிஞ்சக்கூடிய அற்புதமான பதிவு இது! அருமையான விஷயங்களை ஆணி அடித்தாற்போல சொல்லியிருக்கிறீர்கள்!<br /><br />தாய் குழந்தையிடம் காட்டும் பாசமும் கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள அன்பும் தவிர மற்ற பாசங்கள் எல்லாமே வேஷம் தான் என்று சொல்லியிருக்கிறீர்கள்! தந்தை ஒரு குழந்தையிடம் செலுத்தும் பிரியம், குழந்தைகள் பெற்றோரிடம் செலுத்தும் பிரியம் இதெல்லாமுமே வேஷம் என்கிறீர்களா? எல்லா உறவுகளிலுமே விதிவிலக்குகள் உண்டு தானே?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18279318108938344972012-04-01T20:48:21.113+05:302012-04-01T20:48:21.113+05:30தாயின் அருமையை உணரவைத்த நிர்வாகி போற்றத்தக்கவர்தாயின் அருமையை உணரவைத்த நிர்வாகி போற்றத்தக்கவர்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34957604636305705012012-04-01T19:44:37.179+05:302012-04-01T19:44:37.179+05:30ayya!
nalla unarvu poorvamaana-
unarchi poorvamaan...ayya!<br />nalla unarvu poorvamaana-<br />unarchi poorvamaana kathai-<br />karuthu !<br /><br />ungalukku vaazhththu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9965633553451510732012-04-01T17:40:02.792+05:302012-04-01T17:40:02.792+05:30நல்லதொரு வாழ்க்கைப் பாடம்.நல்லதொரு வாழ்க்கைப் பாடம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5346663061884826062012-04-01T17:34:33.166+05:302012-04-01T17:34:33.166+05:30அருமையான படிப்பவர்கள் அனைவரின்
மனச் சாட்சியை ஒருமு...அருமையான படிப்பவர்கள் அனைவரின்<br />மனச் சாட்சியை ஒருமுறை உலுக்கிவிட்டுப்போகும் பதிவுதைய தற்போதைய காலச் சூழலிலஅவசியமான பதிவும் கூட<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com