tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6439875546499281403..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 30] இந்தியப் பண்பாடுவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16483479160744223132018-06-07T21:12:51.929+05:302018-06-07T21:12:51.929+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (07.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/409663309536369/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76367090678364465632016-10-19T07:21:14.129+05:302016-10-19T07:21:14.129+05:30'நெல்லைத் தமிழன் October 18, 2016 at 6:05 PM
...'நெல்லைத் தமிழன் October 18, 2016 at 6:05 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//புரந்தரகேசவலுவின் இந்த நிகழ்வை எத்தனை முறை படித்திருக்கிறேன். இதுவும், பெரியவா, தன் ஜ்வரம் தீர சகஸ்ர'நாம பாராயணை பண்ணின சம்பவமும், சர்க்கரைப் பொங்கலுக்காக நடந்த தேப்பெருமா'நல்லூர் சம்பவமும் எப்போதும் மறக்க இயலாதவை.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58807554164745829692016-10-18T18:05:45.348+05:302016-10-18T18:05:45.348+05:30புரந்தரகேசவலுவின் இந்த நிகழ்வை எத்தனை முறை படித்தி...புரந்தரகேசவலுவின் இந்த நிகழ்வை எத்தனை முறை படித்திருக்கிறேன். இதுவும், பெரியவா, தன் ஜ்வரம் தீர சகஸ்ர'நாம பாராயணை பண்ணின சம்பவமும், சர்க்கரைப் பொங்கலுக்காக நடந்த தேப்பெருமா'நல்லூர் சம்பவமும் எப்போதும் மறக்க இயலாதவை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69386240401152043562015-12-19T15:07:21.912+05:302015-12-19T15:07:21.912+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66978765549241466262015-12-05T22:30:24.366+05:302015-12-05T22:30:24.366+05:30 தன் உயிரே போவதாக இருந்தாலும், அறிவை எங்கிருந்தாலு... தன் உயிரே போவதாக இருந்தாலும், அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாதிரி தன் உயிரையே எடுக்கக் கூடியவனாக இருந்தாலும் தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது இதுதான் இந்தியப்பண்பாடு/// இப்படி எடுத்து குரு சொன்னால்தான் சிலருக்காவது புரிகிறது...<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19828828837864318572015-11-28T11:05:03.404+05:302015-11-28T11:05:03.404+05:30அந்த பையனுக்கு மோட்சம் கிடைக்க ஸ்வாமிகளே பிரார்தனை...அந்த பையனுக்கு மோட்சம் கிடைக்க ஸ்வாமிகளே பிரார்தனை பண்றாங்கன்னா எவ்வளவு உன்னதமான விஷயம்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33832266148260522742015-10-26T10:10:16.234+05:302015-10-26T10:10:16.234+05:30அந்த புள்ளக்காக குருசாமி ரொம்ப கருண காட்டிருக்காங்...அந்த புள்ளக்காக குருசாமி ரொம்ப கருண காட்டிருக்காங்க. எந்த எடத்துல என்ன நடந்தாலும் இவுகளுக்கு எப்பூடிதேன் தெரியவருதோmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50807778597451618062015-08-18T14:12:34.215+05:302015-08-18T14:12:34.215+05:30சிறுவனுக்கு மோஷம் கிடைக்க ஆசார்யா எவ்வளவு பிரயத...சிறுவனுக்கு மோஷம் கிடைக்க ஆசார்யா எவ்வளவு பிரயத்னபட்டிருக்கா பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85916356814274194442015-05-11T19:44:52.425+05:302015-05-11T19:44:52.425+05:30சிறுவனுக்கு மோக்ஷப் பிராப்தி கிடைத்து விட்டது குறி...சிறுவனுக்கு மோக்ஷப் பிராப்தி கிடைத்து விட்டது குறித்து ஆனந்தம் அடைகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89254195445291853222013-08-24T02:52:55.655+05:302013-08-24T02:52:55.655+05:30//நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப...//நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.<br />// போதும் எனும் மனமே......<br /><br />இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27460278639494914952013-08-18T12:51:33.994+05:302013-08-18T12:51:33.994+05:30அன்பின் வை.கோ - இந்தியப் பண்பாடு பதிவு அருமை - புர...அன்பின் வை.கோ - இந்தியப் பண்பாடு பதிவு அருமை - புரந்தர கேசவலுக்கு மோட்சம் வாங்கித்தந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் கருணைக்கு அளவே இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30371330587156895752013-08-05T13:14:20.177+05:302013-08-05T13:14:20.177+05:30//மறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹா...//மறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹான்களின் தபோவலிமையினால் மட்டுமே முடியும்// நிச்சயமாக...<br /><br />புரந்தரகேசவலுவுக்கு மோட்சம் கிடைக்க செய்த பெரியவாளின் அனுக்ரஹமே மெய்சிலிர்க்க வைத்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63286155320760453412013-08-02T20:33:27.324+05:302013-08-02T20:33:27.324+05:30சிறுவனின் கதையும் பெரியவரின் அருளும் வியப்பாக இருந...சிறுவனின் கதையும் பெரியவரின் அருளும் வியப்பாக இருந்தாலும்,சற்று பயமாகவும் இருக்கு.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18903299009753033412013-08-01T15:37:08.622+05:302013-08-01T15:37:08.622+05:30நன்றி வை.கோ.சார்.நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13057188126956703502013-08-01T11:38:55.374+05:302013-08-01T11:38:55.374+05:30நம்முடைய அளவு என்று கூட ஒன்று இருக்கிரது. லிமிட் த...நம்முடைய அளவு என்று கூட ஒன்று இருக்கிரது. லிமிட் தாண்டினால் தண்டனைதான் கிடைக்கும். நல்ல வயதானவர்களுக்கு அனுபவத்தினைல் இது ஓரளவு புரிந்திருக்கும். போதும் என்ற மனமே<br />பொன் செய்யும் மருந்து.புரந்தர கேசவலுக்கு பண்பை அவன் தகப்பனார்<br />போதித்தார். இருந்தாலும் வழி மொழி நடந்து, அமரத்தைப் பெற்றதுதான் அதிசயம். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வளவையும் எழுதவில்லை. எப்பேர்ப்பட்ட குரு. எல்லோருக்கும் கிடைக்குமா? வேண்டும்,வேண்டும் என்று நினைப்பது கடவுளின் பக்தியே. இதுதான் பண்பானதும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82180729504867922922013-07-30T20:41:36.620+05:302013-07-30T20:41:36.620+05:30வாளைஎப்போதும் பத்திரமாக
உறையில்தான்
போட்டு வைக்க...வாளைஎப்போதும் பத்திரமாக <br />உறையில்தான் <br />போட்டு வைக்க வேண்டும் <br /><br /><br />அதை எப்போது எடுக்கவேண்டுமோ <br />அப்போதுதான் அதை வெளியில் எடுத்து பயன்படுத்தவேண்டும் <br /><br />பயன்படுத்தியபிறகு <br />அதை சுத்தப்படுத்தி உள்ளே வைத்துவிடவேண்டும்<br /><br />அதைபோல்தான் அறிவும் <br /><br />பிறருக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்<br />பலமுறை யோசிக்கவேண்டும். <br /><br />அதனால்தான் அறிவை உறையில் வைத்து பத்திரமாக உபயோகிக்கும்போருட்டே இறைவன் மனிதனின் நாக்கை 32 பற்கள் காவல் காக்கும்படி வைத்துள்ளான். <br /><br />ஆனால் நாம்தான் நம் அகந்தையின் காரணமாக பாதுகாப்புகளை மீறி பிறருக்கு துன்பத்தை கொடுக்கிறோம் நாமும் துன்பத்தில் சிக்கிகொள்கிறோம்<br /><br />தவளை தான் இருக்கும் இடத்தை சத்தம் போட்டே பாம்பிற்கு காட்டிகொடுத்து மாய்கிறது.<br /><br />அதனால்தான் மௌனம் <br />பல நேரங்களில். நம்மை காக்கிறது. <br /><br />மகான்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் <br />அனைத்தும் மனித குலம் உய்வதர்க்காகவே <br /><br />அதை மனதில் நிறுத்தி நம் வாழ்வை செம்மைபடுத்திகொள்ளவேண்டும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29581449691480168352013-07-30T16:38:55.728+05:302013-07-30T16:38:55.728+05:30\\நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப...\\நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.\\<br /><br />திருப்தி இல்லாதவர்களுக்கு என்றுமே வாழ்வில் நிறைவு இருக்காது. <br /><br />படித்த, பண்பாளர்கள் கூட அடுத்த பிறவியில் இப்படிப் பிறக்க வேண்டும், அப்படிப் பிறக்க வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு பனிரெண்டு வயது சிறுவன் பிறவா வரம் வேண்டும் என்று கேட்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆச்சரியம். <br /><br />புரந்தர கேசவலு எடுக்க வேண்டிய ஆறு பிறவிகளை ஜபத்தால், தன் அருளால் தீர்த்த மகா பெரியவாளின் கருணையே கருணை. மெய் சிலிர்க்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65301799805332326332013-07-27T18:00:14.660+05:302013-07-27T18:00:14.660+05:30குருவின் திருவருள் பெற்றவர்கள் எல்லாம்
பாக்கியவான்...குருவின் திருவருள் பெற்றவர்கள் எல்லாம்<br />பாக்கியவான்களே<br />அவர்களுக்கு நரகமேது மறுபிறப்பேது<br />மனதுக்கு இதம் தரும் அருமையான தொடர்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30095839550662124422013-07-27T09:42:52.562+05:302013-07-27T09:42:52.562+05:30//மறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹா...//மறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹான்களின் தபோவலிமையினால் மட்டுமே முடியும்.//<br /><br />உண்மைதான். புரந்தர கேசவலு போன்ற தொண்டர்களின் பெருமை சொல்லவும் முடியுமோ? நேரடியாக குருவின் திருவருள் வாய்க்கப் பெற்றிருந்தார் அல்லவா! அருமையான பதிவு. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10095730758191410322013-07-26T19:06:24.752+05:302013-07-26T19:06:24.752+05:30படித்து மெய்சிலிர்த்துத்தான் போனோம். நல்ல ஆத்மா...படித்து மெய்சிலிர்த்துத்தான் போனோம். நல்ல ஆத்மாவுக்கு பெரியவாள் அநுக்கிரகத்தில் மோட்சம் கிடைத்தது.<br /><br />"நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே." நல்ல சிந்தனை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89597972200715122972013-07-26T18:09:13.859+05:302013-07-26T18:09:13.859+05:30”அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் என்று இல்லை,...”அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் என்று இல்லை, அறிவுக்கும் அப்படியே என்பதே பாரதீயர்கள் கடைப்பிடித்த உன்னத நெறி.”<br /><br />இனியொரு பிறவி வேண்டாம் என்ற புரந்தரகேசவலுக்கு சின்ன வயதில் மரணம். சிந்திக்க வேண்டிய விஷயம். நன்றி அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35388152049835653432013-07-26T17:20:15.051+05:302013-07-26T17:20:15.051+05:30"கத்தி'யில் ஆரபித்த அந்த வைகோவா இது?
இப்ப..."கத்தி'யில் ஆரபித்த அந்த வைகோவா இது?<br />இப்போ "கதி' பற்றிய ஞான போதனயாய் விஸ்வரூபம் எடுத்திருகிறீர்கள். <br />நான் நிறைய உங்களின் பதிவுகளை படிக்காமல் (அந்த பேறு இன்றி) இருந்திருக்கிறேன். <br />vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91310596663922387142013-07-26T16:43:18.398+05:302013-07-26T16:43:18.398+05:30பாகவதத்தில் வரும் நாவல் பழக்காரியின் நினைவு வந்தது...பாகவதத்தில் வரும் நாவல் பழக்காரியின் நினைவு வந்தது. நாவல் பழத்திற்கு கண்ணன் அரிசி கொடுத்த போது எனக்கு மோட்சம் கொடு என்று கேட்டு வாங்கியவள் போல புரந்தலு ஜகத் குருவிடம் மோட்சம் கேட்டு பெற்றுக் கொண்டார் போலும்!<br />//வேணும் வேணும் என்று நினைக்கிறவரையில் நாம் எல்லோரும் தரித்திரர்களே// என்ன அழுத்தமான வார்த்தைகள் படிப்பவர் மனதை கூறு போடும் சொற்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43274772016814109902013-07-26T02:44:36.270+05:302013-07-26T02:44:36.270+05:30It is really very very sad, though Purandhakesaval...It is really very very sad, though Purandhakesavalukku got the moksha it is sad...<br />Thank youvery much sir for sharing...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31670043774472712032013-07-26T02:12:04.759+05:302013-07-26T02:12:04.759+05:30புரந்தரகேசவலுக்கு மோட்சம் கிடைத்தாலும் நம்மை கண்க...புரந்தரகேசவலுக்கு மோட்சம் கிடைத்தாலும் நம்மை கண்கலங்க வைத்துவிட்டது இளம் வயது மரணம்...<br /><br />அருமையான தொடர்,'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com