tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6649007313830760968..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 4 of 4] இறுதிப்பகுதிவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85227250725787000862018-03-28T18:23:50.661+05:302018-03-28T18:23:50.661+05:30இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகத...இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.<br /><br />அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:<br />http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59341351840799616542017-03-31T17:03:30.845+05:302017-03-31T17:03:30.845+05:30Mail message received today 31.03.2017 at 15.46 Hr...Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.<br />=====================================================<br /><br />அன்பின் கோபு ஸார்,<br /><br />சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும். <br /><br />சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..." <br /><br />கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன் <br /><br />இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின் <br />பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20393136299233465572016-11-26T18:13:05.410+05:302016-11-26T18:13:05.410+05:30Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட...Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட அநேக இளைஞர்களின் மனதை படம் எடுத்து காட்டுகிறது.👍👃✌<br /><br />- Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour in that Store Life during 1965 to 1980)<br /><br />Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=trueவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60480653152815321472016-10-31T16:46:32.253+05:302016-10-31T16:46:32.253+05:30ஸ்ரத்தா, ஸபுரி... October 24, 2016 at 9:20 AM
வா...ஸ்ரத்தா, ஸபுரி... October 24, 2016 at 9:20 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//உருக்கமான நிறைவு பகுதி.. நமக்கு மனதுக்கு நெருக்கமானவர்களை இதுபோல கஷ்டமான சூழ்நிலையில் பார்ப்பது மிகவும் வேதனையான விஷயம்.. அந்த அம்மாவை காரணம் காட்டி பெண்ணை வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக்கொண்டது மிகப் பெரிய ஆறுதலான விஷயம்..//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், நிறைவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />இதற்கு ஏனோ பதில் அளிக்க மறந்துள்ளேன். அதனால் மிகவும் தாமதமாகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம், ப்ளீஸ். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41370148394639548402016-10-24T09:20:58.961+05:302016-10-24T09:20:58.961+05:30உருக்கமான நிறைவு பகுதி.. நமக்கு மனதுக்கு நெருக்க...உருக்கமான நிறைவு பகுதி.. நமக்கு மனதுக்கு நெருக்கமானவர்களை இதுபோல கஷ்டமான சூழ்நிலையில் பார்ப்பது மிகவும் வேதனையான விஷயம்..அந்த அம்மாவை காரணம் காட்டி பெண்ணை வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக்கொண்டது மிகப் பெரிய ஆறுதலான விஷயம்..ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48652256218498756792015-12-17T15:45:02.747+05:302015-12-17T15:45:02.747+05:30அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. ...அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் <br />திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 6 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82280227200371024962015-12-17T15:26:11.605+05:302015-12-17T15:26:11.605+05:30“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழ...“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.//<br />நெகிழ வைத்த முடிவு!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71500313857096435112015-11-29T19:18:27.837+05:302015-11-29T19:18:27.837+05:30அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
தி...அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரை, என்னால் முதல் 6 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47388297239191062132015-11-29T18:09:06.028+05:302015-11-29T18:09:06.028+05:30 ஈ என்று எப்போதும் என்னிடம் இளித்து வந்த அந்த ஈரோட... ஈ என்று எப்போதும் என்னிடம் இளித்து வந்த அந்த ஈரோட்டுக்காரியையும், மனநலம் குன்றிய நிலையில் உள்ள இந்த மதராஸ்காரியையும் மாறிமாறி நினைத்துக்கொண்டே, என் மனைவியைத் திரும்பிப்பார்த்தேன். <br /><br />இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். அப்பாடா என்ற ஒரு உணர்வு மிகவும் இதம்...இரு வேறு காதல்களின் இன்றைய இருவேறு நிலை...பாஸிடிவ் டச்சுடன் முடித்தது ரசிக்கத்தக்கது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8646292743837343592015-11-17T13:13:46.990+05:302015-11-17T13:13:46.990+05:30அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
...அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஜூன் மாதம் முடிய, என்னால் முதல் 6 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35066671757336387082015-11-17T13:01:31.447+05:302015-11-17T13:01:31.447+05:30ஓ... பழைய காதலியை சம்மந்தி அம்மாவா ஆக்கிட்டாங்களா...ஓ... பழைய காதலியை சம்மந்தி அம்மாவா ஆக்கிட்டாங்களா. நல்ல முடிவுதான். சொல்லிப்போன விதம் ரொம்ப நல்லா இருந்தது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44386591187488333252015-10-11T17:19:02.200+05:302015-10-11T17:19:02.200+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை, முதல் ஆறு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42103378260135362942015-10-11T11:51:10.693+05:302015-10-11T11:51:10.693+05:30ஏன் அவங்க மன நெல பாதிக்கப்பட்டாங்க. கததா ஆனா கூட ப...ஏன் அவங்க மன நெல பாதிக்கப்பட்டாங்க. கததா ஆனா கூட படிக்கப்போ கஸ்டமா இருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12259182027372973142015-06-04T16:55:37.025+05:302015-06-04T16:55:37.025+05:30அன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்த...அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை முதல் ஆறு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86229141726702756072015-05-04T11:47:05.391+05:302015-05-04T11:47:05.391+05:30அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,
வணக்கம்மா.
31.0...அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரில், மே மற்றும் ஜூன் ஆகிய ஆறு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-391754484143611462015-05-04T10:46:00.426+05:302015-05-04T10:46:00.426+05:30அந்த கற்பனை காதலியின் நிலை பரிதாபம்தான் ஏன் சில...அந்த கற்பனை காதலியின் நிலை பரிதாபம்தான் ஏன் சிலருக்கு மட்டும் சபிக்கப்பட்ட வாழ்க்கை அளைகிறது. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85643975624604213202015-04-22T11:39:27.989+05:302015-04-22T11:39:27.989+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை ஆறு மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42105301761093874962015-04-22T09:58:14.989+05:302015-04-22T09:58:14.989+05:30நம் வாழ்க்கையை நாம் நிர்ணயிப்பதில்லை. ஆண்டவன்தான் ...நம் வாழ்க்கையை நாம் நிர்ணயிப்பதில்லை. ஆண்டவன்தான் நிர்ணயிக்கிறான். அதை நாம் வெறுக்காமல் ஏற்றுக்கொண்டால் போதும். நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்பதை அனுபவ பூர்வமாக எடுத்துச் சொல்கிறது கதை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19221196452424369272015-03-29T22:50:19.161+05:302015-03-29T22:50:19.161+05:30Thulasidharan V Thillaiakathu March 29, 2015 at 8...Thulasidharan V Thillaiakathu March 29, 2015 at 8:53 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//4 பகுதிகளையும் வாசித்துவிட்டு இந்தக் கருத்து. அருமை!//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. <br /><br />//3 ஆம் பகுதி கண்களில் நீர் வர வைத்துவிட்டது. உண்மையான காதல் என்றுமே மாறாது ... அது பசுமையானது. மனதை விட்டு நீங்காதது, கதாநாயகனையே சுற்றி வந்த பெண் நிஜமாகவே காதலித்திருக்கின்றாள்.//<br /><br />ஆமாம். அவள் நிஜமாகவே ...................... ! இந்தக்கதையைப் படித்து ரசித்த பல வாசகர்களின் மனதை விட்டு நீங்காத கதாபாத்திரம் அவள்தான்.<br /><br />//முடிவு கிட்டத்தட்ட எதிர்பார்த்தது .. அதாவது நாயகனின் பையன் நாயகனின் பழையகாதலியின் பெண்ணைக் காதலிப்பது என்பது. ஆனால் பழைய காதலி மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டியிருப்பது எதிர்பாராதது.//<br /><br />ரசித்து வாசித்து எழுதியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//ஆனால் மனதை என்னவோ செய்தது...நாயகனின் காதல்கள்!//<br /><br />என்ன செய்வது? நாம் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்துவிடுமா ? உலகில் இதெல்லாம் மிகவும் சகஜமே என்று ஆகிப்போய்விட்டது இன்றுள்ள சூழ்நிலைகள்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் ஆழமான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55292090057480006962015-03-29T20:53:22.119+05:302015-03-29T20:53:22.119+05:304 பகுதிகளையும் வாசித்துவிட்டு இந்தக் கருத்து. அரு...4 பகுதிகளையும் வாசித்துவிட்டு இந்தக் கருத்து. அருமை! 3 ஆம் பகுதி கண்களில் நீர் வர வைத்துவிட்டது. உண்மையான காதல் என்றுமே மாறாது அது பசுமையானது. மனதை விட்டு நீங்காதது, கதாநாயகனையே சுற்றி வந்த பெண் நிஜமாகவே காதலித்திருக்கின்றாள். முடிவு கிட்டத்தட்ட எதிர்பார்த்தது அதாவது நாயகனின் பையன் நாயகனின் பழையகாதலியின் பெண்ணைக் காதலிப்பது என்பது. ஆனால் பழைய காதலி மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டியிருப்பது எதிர்பாராதது.<br /><br />ஆனால் மனதை என்னவோ செய்தது...நாயகனின் காதல்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71063422759869426162013-01-09T17:03:56.149+05:302013-01-09T17:03:56.149+05:30கோபு >>>> திருமதி ஜெயந்தி ரமணி மேடம்.
...கோபு >>>> திருமதி ஜெயந்தி ரமணி மேடம்.<br /><br />***** “அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.*****<br /><br />//கதாநாயகனின் நல்ல உள்ளத்தை எடுத்துக் காட்டுகிறது.//<br /><br />சந்தோஷம், மேடம்.<br /><br />//மொத்தத்தில் சுவாரசியமான கதை.//<br /><br />சுவாரஸ்யமான தங்களின் கருத்துக்கள், இந்தக்கதையினை மேலும் சுவாரஸ்யமான முறையில் மெருகூட்டியுள்ளன.<br /><br />//ஒரே மூச்சில் 4 பகுதிகளையும் படித்து விட்டேன்.//<br /><br />என் அன்புச்சகோதரி ’ஜெயா’வா கொக்கா ? ;)))))<br /><br />//தேவி வார இதழில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள<br />கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4849858947131307002013-01-09T16:58:48.247+05:302013-01-09T16:58:48.247+05:30JAYANTHI RAMANI January 9, 2013 2:46 AM
*****இந்த...JAYANTHI RAMANI January 9, 2013 2:46 AM<br /><br />*****இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.*****<br /><br />//பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வரிகள்.//<br /><br />நன்றியோ நன்றிகள், மேடம்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91204537815700417422013-01-09T16:16:41.393+05:302013-01-09T16:16:41.393+05:30இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்க...இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.//<br /><br />பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வரிகள்.<br /><br />“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.//<br /><br />கதாநாயகனின் நல்ல உள்ளத்தை எடுத்துக் காடுகிறது.<br /><br />மொத்தத்தில் சுவாரசியமான கதை.<br /><br />ஒரே மூச்சில் 4 பகுதிகளையும் படித்து விட்டேன்.<br /><br />தேவி வார இதழில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3210125297437870792013-01-08T21:28:19.422+05:302013-01-08T21:28:19.422+05:30cheena (சீனா)January 8, 2013 6:42 AM
வாருங்கள் என...cheena (சீனா)January 8, 2013 6:42 AM<br /><br />வாருங்கள் என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே!<br /><br />//அன்பின் வை.கோ - 4 பகுதிகளாக - மலரும் - 40 ஆண்டுகட்கு முன்னர் நடந்த நிகழ்வுகளின் - நினைவுகள் - சிறு சிறு செய்திகளைக் கூட கற்பனைகள் கலந்து அழகான பதிவுகளாக்கியது நன்று //<br /><br />”கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும் ... கந்தனே உனை மறவேன்” என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன ... சரி கற்பனை என்றே வைத்துக்கொள்வோம். அதுவே நல்லது.<br /><br />//அழகிய ஆரோக்கியமான் பொருத்தமான மனைவியைத் தேர்ந்தெடுத்த பெற்றோரை நினைத்து சில வரிகள் எழுதியமையும் நன்று// <br /><br />இந்தத் தங்களின் மனம் திறந்த வார்த்தைகள் தான், உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக்காட்டுது, ஐயா. நன்றி. <br /><br />//இரு பெண்களையும் மறக்க இயலாமல் ( கற்பனையாக இருப்பினும் ) இப்பொழுதும் நினைத்து மகிழும் தங்களின் எழுத்துகள் அருமை.// <br /><br />ஆங்காங்கே மிகவும் முன்னெச்சரிக்கையாக ‘கற்பனையாக இருப்பினும்’ என்ற வார்த்தைகளைப் போட்டுள்ளது, என்னாலும் பாதுகாப்பாக உணர முடிகிறது, ஐயா. நன்றி. <br /><br />//நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//<br /><br />ஐயா வலைச்சரத்தில் இன்று 08.01.2013 இந்தக்கதை மட்டுமல்ல்லாமல் பலரின் பல பதிவுகள் பற்றி சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளன. <br /><br />அப்படியிருந்தும் ஒவ்வொருவரின் படைப்புகளுக்கும் தாங்கள் சிரமப்பட்டு போய், ஆர்வமாக ஊன்றிப்படித்து மறுமொழி அளிப்பது என்பது எவ்வளவு ஒரு கஷ்டமான வேலை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.<br /><br />தங்களின் இதுபோன்ற அன்பான வருகையும் ஆதரவான கருத்துக்களும் நிச்சயமாக வலைப்பதிவர்கள் அனைவருக்குமே ஆனந்தத்தை அளிக்கக்கூடியது.<br /><br />தங்களின் இந்தச்செயல் மிகவும் போற்றக்கூடியது. அதற்கு நான் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அது ஈடாகாது.<br /><br />எனினும் என் மனமார்ந்த நன்றியோ நன்றிகள்.<br /><br />தங்கள் மேல் தனிப்பிரியம் உள்ள உங்கள் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21114700933563056292013-01-08T20:12:13.393+05:302013-01-08T20:12:13.393+05:30அன்பின் வை.கோ - 4 பகுதிகளாக - மலரும் - 40 ஆண்டுகட்...அன்பின் வை.கோ - 4 பகுதிகளாக - மலரும் - 40 ஆண்டுகட்கு முன்னர் நடந்த நிகழ்வுகளீன் - நினைவுகள் - சிறு சிறு செய்திகளைக் கூட கற்பனைகள் கலந்து அழகான பதிவுகளாக்கியது நன்று - அழகிய ஆரோக்கியமான் பொருத்தமான மனைவியைத் தேர்ந்தெடுத்த பெற்றோரை நினைத்து சில வரிகள் எழுதியமையும் நன்று - இரு பெண்களையும் மறக்க இயலாமல் ( கற்ப்னையாக இருப்பினும் ) இப்பொழுதும் நினைத்து மகிழும் தங்களின் எழுத்துகள் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com