tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6670534815078186510..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 75 / 1 / 2 ] நதியை வரவேற்கும் கடல் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57848164154247680912018-07-24T21:50:12.954+05:302018-07-24T21:50:12.954+05:30இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குர...இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (24.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/452451228590910/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-184479553330506722018-07-23T15:19:11.920+05:302018-07-23T15:19:11.920+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (23.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/450890385413661/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68923032929873279332015-12-07T18:48:21.037+05:302015-12-07T18:48:21.037+05:30 நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம ... நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரம், நம்மை எதிர்கொண்டு அழைத்துப் போய்த்தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும்.// இன்றைய அமுதத்துளி அளிக்கும் படிப்பினை...மேட்டூர் ஸ்வாமிகள் குறித்த பதிவும் ஒரு தனி அனுபவம்.<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1957724184759543732015-11-30T12:46:11.296+05:302015-11-30T12:46:11.296+05:30மேட்டீர் ஸ்வாமிகள் பற்றி உங்க பதிவு மூலமாகத்தெரிந்...மேட்டீர் ஸ்வாமிகள் பற்றி உங்க பதிவு மூலமாகத்தெரிந்து கொள்ளமுடிந்தது. "ழ" எழுத்தின் மகிமை தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33794201177136704902015-10-27T09:32:20.703+05:302015-10-27T09:32:20.703+05:30?????----- ?????----- mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84671621575605279472015-09-15T15:33:14.898+05:302015-09-15T15:33:14.898+05:30வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//மேட்டூர் சுவாமிகள் பற்...வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />//மேட்டூர் சுவாமிகள் பற்றிய தகவல் முன்பே தெரிந்திருந்தால், இரண்டு முறை கோவிந்தபுரம் சென்றிருந்தபோது தரிசித்திருப்பேன். பாக்கியம் இருந்தால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காமலா போய் விடும்.//<br /><br />நிச்சயமாகக் கிடைக்கும். <br /><br />//கோபு அண்ணா, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அதிஷ்டானங்களைப் பற்றியும், அது யாருடையது என்பதைப் பற்றியும், அந்த மகான்களைப் பற்றியும் தனியாக பதிவு போடுங்களேன்.//<br /><br />NOTED. இது ஏதோ இந்தப்பதிவினை வெளியிடும் சமயம் .. தீபாவளி நேரம் ... அவர்களின் பிருந்தாவனப்பிரவேசம் நிகழ்ந்துவிட்டதாலும் .... ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் மிகுந்த பக்தியுடன் இருந்த மஹான் என்பதாலும் இதிலேயே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைத்து வெளியிட்டு விட்டேன். <br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23361988488354663802015-09-15T14:03:41.467+05:302015-09-15T14:03:41.467+05:30கோபு அண்ணா,
உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அதிஷ்டானங்...கோபு அண்ணா,<br />உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அதிஷ்டானங்களைப் பற்றியும், அது யாருடையது என்பதைப் பற்றியும், அந்த மகான்களைப் பற்றியும் தனியாக பதிவு போடுங்களேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9558594642193750362015-09-15T14:02:21.625+05:302015-09-15T14:02:21.625+05:30//நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம...//நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரம், நம்மை எதிர்கொண்டு அழைத்துப் போய்த்தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும். //<br /><br />YOU SHOULD KNOW YOUR LIMIT அப்படீன்னு சொல்லறாளே அதானோ இது.<br /><br />மேட்டூர் சுவாமிகள் பற்றிய தகவல் முன்பே தெரிந்திருந்தால், இரண்டு முறை கோவிந்தபுரம் சென்றிருந்தபோது தரிசித்திருப்பேன். பாக்கியம் இருந்தால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காமலா போய் விடும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43116331407959579212015-08-22T17:38:33.913+05:302015-08-22T17:38:33.913+05:30மேட்டூர் ஸ்வாமிகள் பற்றிய தகவல்களும் தமிழுக்கு ...மேட்டூர் ஸ்வாமிகள் பற்றிய தகவல்களும் தமிழுக்கு விளக்கம் கொடுத்ததும் சிறப்புபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49785150470747927702015-05-16T04:47:57.272+05:302015-05-16T04:47:57.272+05:30தமிழுக்கு விளக்கம் கொடுத்த பெரியவா பேச்சை கிவாஜ ஏற...தமிழுக்கு விளக்கம் கொடுத்த பெரியவா பேச்சை கிவாஜ ஏற்றுக்கொண்டது அருமை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44991338662333746042013-12-04T22:44:29.368+05:302013-12-04T22:44:29.368+05:30மேட்டூர் ஸ்வாமியைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுக...மேட்டூர் ஸ்வாமியைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். எத்தனை பெரிய மகான்! தகவல்களுக்கு நன்றி. மாலை மாற்றுப்பதிகம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். காளமேகப்புலவரின் பாட்டிற்கு பெரியவாளின் விளக்கம் அருமை. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51030456242745594602013-11-13T12:26:34.298+05:302013-11-13T12:26:34.298+05:30mahaanai patri arindhu konden. sirapaana pathivu.....mahaanai patri arindhu konden. sirapaana pathivu...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3301040735068806122013-11-12T05:36:51.556+05:302013-11-12T05:36:51.556+05:30மேட்டூர் சுவாமிகள் பற்றி அறிந்து கொண்டேன். ஏற்கனவே...மேட்டூர் சுவாமிகள் பற்றி அறிந்து கொண்டேன். ஏற்கனவே அவரைப் பற்றி ஒன்றிரண்டு வரிகளில் ஒரு பதிவில் நீங்கள் எழுதியிருப்பதாக நினைவு. கிவாஜ என்றாலே சிலேடைத் தமிழ்தான். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53824296689367512752013-11-10T13:31:18.952+05:302013-11-10T13:31:18.952+05:30மேட்டூர் ஸ்வாமிகள் பற்றிய விவரங்கள் புதிதானவை! நன்...மேட்டூர் ஸ்வாமிகள் பற்றிய விவரங்கள் புதிதானவை! நன்றி<br /><br />தமிழுக்கு அழகான பொருளுரைத்த பெரியவா, பாடலையும் இலக்கண சுத்தமாக விளக்கியுள்ளாரே!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43124672843397326542013-11-09T15:00:08.950+05:302013-11-09T15:00:08.950+05:30கோவிந்தபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்க...கோவிந்தபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த மஹானின் ப்ருந்தாவன அதிஷ்டானத்தை 12 பிரதக்ஷணங்கள் செய்து, நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரவும்<br /><br />Thanks for this info. Sure I will visit here.<br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49563908870411839122013-11-08T18:46:13.085+05:302013-11-08T18:46:13.085+05:30தமிழ் ஆழம் காணமுடியாத பெருங்கடல்
அதில் மூழ்க மூழ்...தமிழ் ஆழம் காணமுடியாத பெருங்கடல் <br />அதில் மூழ்க மூழ்க முத்துக்கள் <br />கிடைத்துக்கொண்டே இருக்கும்<br />தமிழார்வம் கொண்டவர்களுக்கு. <br /><br />மற்றபடி தமில் டாமில் என்று <br />உணர்ச்சிவசப்பட்டு வெற்றுக் கூச்சல் போடுபவர்களுக்கு அதன் அருமை தெரியாது. <br /><br />பெரியவா சகல கலா வல்லவர் என்பது <br />எல்லோருக்கும் தெரியும் வண்ணம் <br />பதிவுகளை வெளியிடும்<br />உமக்கு பாராட்டுக்கள். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51401112539121761972013-11-07T18:19:50.447+05:302013-11-07T18:19:50.447+05:30பரமாத்ம சமுத்திரம் விளக்கம் சிந்திக்க வைக்கின்றது...பரமாத்ம சமுத்திரம் விளக்கம் சிந்திக்க வைக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86443028849439529372013-11-07T16:52:49.539+05:302013-11-07T16:52:49.539+05:30Such a divine post, thanks for sharing. I was just...Such a divine post, thanks for sharing. I was just wondering how you seem to get the photos, they are such a great treasure...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7167676995763074972013-11-06T07:19:38.468+05:302013-11-06T07:19:38.468+05:30எத்தனை ஆழமான அற்புதமான விஷயங்கள்
தங்கள் பதிவின் மூ...எத்தனை ஆழமான அற்புதமான விஷயங்கள்<br />தங்கள் பதிவின் மூலம்தான் இத்தனை<br />உன்னதமான விஷயங்களை அறிந்து கொள்ளமுடிகிறது<br />எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை<br />பொக்கிஷங்கள் தொடர வேண்டுகிறேன்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29731796483942592242013-11-05T17:51:13.854+05:302013-11-05T17:51:13.854+05:30thanks for sharing..
thanks for sharing..<br />Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91658559344907476332013-11-05T17:38:30.487+05:302013-11-05T17:38:30.487+05:30Sage of Kanchi தளத்தில் மேட்டூர் ஸ்வாமிகள் சித்தி ...Sage of Kanchi தளத்தில் மேட்டூர் ஸ்வாமிகள் சித்தி அடைந்தது குறித்துப் படித்தேன். ஆனால் இப்போது தான் அவரைக்குறித்த முழுத் தகவல்களையும் படித்துத் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27938675209250874322013-11-05T16:43:41.830+05:302013-11-05T16:43:41.830+05:30மேட்டுர் சுவாமிகள் சரித்திரம் படிக்கப் பெற்றேன் ந...மேட்டுர் சுவாமிகள் சரித்திரம் படிக்கப் பெற்றேன் நன்றி.<br />பெரியவாளின் " தமிழ் " அர்த்தம் தெரியத் தந்தமைக்கு நன்றி.<br />அதுவும் ஏகாம்பரேஸ்வரரின் பெருமையை விளக்கும் பாடலும், அதற்கு மஹா பெரியவரின் விளக்கமும் எத்தனை அருமை!<br />நன்றி கோபு சார் மஹா பெரியவரின் அமுதங்காலி வாரி வழங்குவதற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87033494240924201972013-11-05T14:27:08.248+05:302013-11-05T14:27:08.248+05:30 //நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்... //நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரம், நம்மை எதிர்கொண்டு அழைத்துப் போய்த்தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும//<br /><br />arumayana thodakkam!<br /><br />with various life incidents with spiritual leaders, the post gave so many spiritual explanations. Thanks for sharing Gopu Sir. <br /><br />Thanks for the wishes and blessings :-)<br /><br />Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50302878229537127402013-11-05T12:33:49.230+05:302013-11-05T12:33:49.230+05:30காளமேகப் புலவரின் பாடலும் கருத்தும் மிகநன்றாக இருக...காளமேகப் புலவரின் பாடலும் கருத்தும் மிகநன்றாக இருக்கு.<br /><br />பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி... யாரோ ஒரு நம்பாலரைச்:) சொல்றீங்க என்பது மட்டும் புரியுது.. வெளிவரட்டும்.. பார்த்திடலாம்ம்ம்முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12173304895133938712013-11-05T12:31:13.439+05:302013-11-05T12:31:13.439+05:30உண்மைதான்ன் எப்பவுமே விரலுக்குத் தக்கதாக வீக்கம் இ...உண்மைதான்ன் எப்பவுமே விரலுக்குத் தக்கதாக வீக்கம் இருந்திட்டால்ல் எல்லாம் அமைதியாக இருக்கும்.<br /><br />//கோவிந்தபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த மஹானின் ப்ருந்தாவன அதிஷ்டானத்தை 12 பிரதக்ஷணங்கள் செய்து, நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரவும். //<br /><br />இவர் பற்றிய தகவல் முற்றிலும் புதிது. எங்கு போவது, எதைப் பார்ப்பது, எதைவிடுவது.... காலம் ரொம்பக் குறுகியது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com