tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6732573104418473651..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 21 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ........ மூ க் கு த் திவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30017582812951907112015-12-19T23:36:57.175+05:302015-12-19T23:36:57.175+05:30பரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள்! மேலும்...பரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள்! மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19571917333652617842015-12-09T21:00:46.259+05:302015-12-09T21:00:46.259+05:30//இரண்டாம் பரிசினை வென்றுள்ள
முனைவர் திருமதி இரா. ...//இரண்டாம் பரிசினை வென்றுள்ள<br />முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கு வாழ்த்துகள்..!//மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24724188430222841412015-12-02T18:06:25.621+05:302015-12-02T18:06:25.621+05:30திருமதி எழிலி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்....திருமதி எழிலி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45193508436080181862015-11-01T08:43:08.485+05:302015-11-01T08:43:08.485+05:30திருமதி எழிலி திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள...திருமதி எழிலி திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69022503849818431222015-10-23T15:03:15.632+05:302015-10-23T15:03:15.632+05:30இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி அவர்களுக்கும், தி...இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி அவர்களுக்கும், திருமதி எழிலி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56181973266394118932015-08-26T13:32:55.069+05:302015-08-26T13:32:55.069+05:30தருமதி எழிலி சேஷாத்ரி திரு ரவிஜி வாழ்த்துகள...தருமதி எழிலி சேஷாத்ரி திரு ரவிஜி வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12141342809643983292015-07-18T19:43:06.197+05:302015-07-18T19:43:06.197+05:30முனைவர் எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் திரு.ரவிஜி ...முனைவர் எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் திரு.ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55042881342756096952014-06-29T11:34:27.535+05:302014-06-29T11:34:27.535+05:30இந்த வெற்றியாளர், முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அ...இந்த வெற்றியாளர், முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினை அவரின் கணவர் திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். <br /><br />http://esseshadri.blogspot.com/2014/06/blog-post_29.html <br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53534608146140227902014-06-25T09:55:12.197+05:302014-06-25T09:55:12.197+05:30இரண்டாம் பரிசு பெற்ற ரவிஜி அவர்களுக்கும், திருமதி ...இரண்டாம் பரிசு பெற்ற ரவிஜி அவர்களுக்கும், திருமதி எழிலி அவர்களுக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12230851624617807702014-06-24T23:50:32.440+05:302014-06-24T23:50:32.440+05:30மாறுபட்ட இரண்டு விமர்சனங்கள்.... திரு ரவிஜி மற்றும...மாறுபட்ட இரண்டு விமர்சனங்கள்.... திரு ரவிஜி மற்றும் திருமதி எழிலி சேஷாத்ரி ஆகிய இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40824926678872806222014-06-24T11:57:09.119+05:302014-06-24T11:57:09.119+05:30இரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்...இரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45468733699930144602014-06-22T17:43:20.879+05:302014-06-22T17:43:20.879+05:30ஹாட்ட்ரிக் பரிசு பெற்ற முனைவர் எழிலிசேஷாத்திரி அவர...ஹாட்ட்ரிக் பரிசு பெற்ற முனைவர் எழிலிசேஷாத்திரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />, ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.<br />இருவர் விமர்சனமும் அருமையாக உள்ளது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21928551007567887022014-06-22T15:41:26.040+05:302014-06-22T15:41:26.040+05:30இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரர் ரவிஜி அவர்களுக...இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரர் ரவிஜி அவர்களுக்கும் மற்றும் சகோதரி எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55865868383816605412014-06-22T13:53:55.472+05:302014-06-22T13:53:55.472+05:30அன்பின் வை.கோ - ரவிஜியின் பதிவினிற்கும் சென்று பார...அன்பின் வை.கோ - ரவிஜியின் பதிவினிற்கும் சென்று பாராட்டி வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா<br /><br />அனைவரையும் பாராட்டி மகிழ வேண்டும் என்ற தங்களீன் நல்லெண்ணம் பாராட்டுக்குரியது. நட்புடன் சீனா<br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24653450478683741132014-06-22T13:39:08.967+05:302014-06-22T13:39:08.967+05:30http://mayavarathanmgr.blogspot.in/2014/06/blog-po...http://mayavarathanmgr.blogspot.in/2014/06/blog-post_21.html <br /><br />திரு ரவிஜி - மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள். <br /><br />இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். <br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19763028495725497622014-06-22T13:18:45.390+05:302014-06-22T13:18:45.390+05:30அன்பின் வை.கோ மற்றும் அதிரா - விமர்சனம் எழுதி பரி...அன்பின் வை.கோ மற்றும் அதிரா - விமர்சனம் எழுதி பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள் கூறி மறுமொழிகள் ஏற்கனவே இட்டு விட்டேன். <br /><br />ஆகவே இப்பொழுது வை.கோ மற்றும் அதிரா ஆகிய இருவருக்கும் நடுவே நடந்த மற்மொழிகள் பற்றிய மறுமொழி இங்கே. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மறுமொழிகளுக்கு மறுமொழிகள் என எழுதித் தள்ளுகிறார்கள். அத்த்னைஅயும் அருமை - மிக மிக இரசித்தேன். இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69173893754776560722014-06-22T11:01:22.410+05:302014-06-22T11:01:22.410+05:30திரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும்,...திரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5843972239401711462014-06-22T07:54:38.935+05:302014-06-22T07:54:38.935+05:30பரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள்! மேலும்...பரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள்! மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15720587691024858042014-06-22T03:29:10.270+05:302014-06-22T03:29:10.270+05:30இனிப்பான இரண்டாம் பரிசினை,
சுவையான விமர்சனம் எழுத...இனிப்பான இரண்டாம் பரிசினை,<br />சுவையான விமர்சனம் எழுதி<br />வெற்றி பெற்ற திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி<br />அவர்களுக்கும் ,<br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கும்<br /> பாராட்டுக்கள் !<br />களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86739340327726755222014-06-22T00:51:32.963+05:302014-06-22T00:51:32.963+05:305] Gopu to athira
VGK-01 to VGK-10 க்கு ஒட்டுமொத்...5] Gopu to athira<br /><br />VGK-01 to VGK-10 க்கு ஒட்டுமொத்தமாக பரிசளிப்புப் பதிவு <br />ஒன்று உள்ளது. அதற்கு ஒரு பின்னூட்டக்கருத்து <br />கொடுங்கோ.<br /><br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html<br /><br />அதுபோலவே VGK-11 to VGK-20 க்கு ஒரு <br />ஒட்டுமொத்தப்பதிவு உள்ளது. அதற்கும் கருத்துச் <br />சொல்லுங்கோ போதும்.<br /><br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html<br /><br />மொத்தம் மூன்று பதிவுகளுக்கு மட்டும் அதிராவின் <br />கருத்துக்களை இப்போதைக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.<br /><br />அன்புடன் கோபு அண்ணன்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77193722813377335662014-06-22T00:50:09.442+05:302014-06-22T00:50:09.442+05:304] Gopu to athira
//என்னால் முடிஞ்சது.. அப்பப்ப ப...4] Gopu to athira<br /><br />//என்னால் முடிஞ்சது.. அப்பப்ப பாராட்டுவிழா.. முடிவுகளுக்கு வருகிறேன்.//<br /><br />முதலில் மேற்படி பதிவினில் அக்காவைப் பாராட்டி வாழ்த்தி எழுதுங்கோ. VGK-21 மூக்குத்தி முடிவுகளிலிருந்து தங்களின் புதிய வருகைத் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9252482297281970602014-06-22T00:48:05.534+05:302014-06-22T00:48:05.534+05:303] Gopu to athira
//நீங்க மிகுதி 50 வீதத்தையும் இ...3] Gopu to athira<br /><br />//நீங்க மிகுதி 50 வீதத்தையும் இனிதே நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.<br /><br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52141976321225521512014-06-22T00:46:59.711+05:302014-06-22T00:46:59.711+05:302] Gopu to athira
//செய்வன திருந்தச் செய்யோணும் எ...2] Gopu to athira<br /><br />//செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.// <br /><br />என்று சொல்லுகிறீர்கள். ஆனால் அதையும் திருந்தச் <br />செய்யவில்லையே ! ;(<br /><br />இந்த மூக்குத்திக்கதை விமர்சங்களுக்கு மொத்தம் ஐந்து <br />பேர்கள் பரிசுக்குத் தேர்வாகியுள்ளனர். இந்தப்பதிவினில் <br />இருவர் பெயர்கள் உள்ளன. இதற்கு முந்திய பதிவினில் <br />ஒருவர் பெயர் உள்ளது. அவர் உங்களுக்கு மிகவும் <br />வேண்டியப்பட்டவரும் கூட. ஆசையாக அக்கா அக்கா என்று சொல்லுவீர்கள். ஆனால் இப்போது அந்தப் பதிவுப்பக்கம் வருகை தந்து உங்கள் அக்காவைக் கண்டுகொள்ளவே இல்லை. ;(<br /><br />இணைப்பு இதோ: <br /><br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-03-03-third-prize-winner.html<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20758228104605049972014-06-22T00:44:31.067+05:302014-06-22T00:44:31.067+05:30athira June 21, 2014 at 11:12 PM
//ஆவ்வ்வ் இவ்வளவு...athira June 21, 2014 at 11:12 PM<br />//ஆவ்வ்வ் இவ்வளவு வேலைமத்தியிலும் பொறுமையாகப் பதில் போட்டமைக்கு நன்றி கோபு அண்ணன்.... //<br /><br />அன்புள்ள, அதிரபதே, அட்டகாச, அலம்பல் அதிரடி அதிராவுக்கு மட்டுமே பதில் கொடுத்துள்ளேன் என்பதை அறியவும்.<br /><br />//போட்டியில் பங்குபெற விருப்பம்தான். ஆனா செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.. சும்மா அரை குறையாக அவசரத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடுவதுபோல இருக்க முடியாதெல்லோ விமர்சனம். அதனால்தான் அதில் கால் எடுத்து வைக்கவில்லை நான். //<br /><br />அதனால் பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே. விமர்சனத்தில் தங்களின் கொச்சைத்தமிழைப்படித்து <br />உயர்திரு நடுவர் அவர்களுக்கும் நடுக்கம் ஏதும் இல்லாமல் இருக்கக்கூடும். அதற்கு என் நன்றிகள்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16660472645032614252014-06-22T00:07:06.321+05:302014-06-22T00:07:06.321+05:30தங்களுக்காக ஆசையாக வைரத்தோடு, வைரமூக்குத்தி, வைர ந...தங்களுக்காக ஆசையாக வைரத்தோடு, வைரமூக்குத்தி, வைர நெக்லஸ் என எல்லாவற்றிற்குமே ஆர்டர் கொடுக்க அன்றே புறப்பட இருந்தேன். புறப்படுமுன் டாராக கிழித்துவிட்டேன் என் செக் புக்கிலிருந்து ஒரு செக்கையும். <br /><br />சைஸ் மட்டும் தங்களிடம் கேட்டேன். தாங்கள் இன்றுவரை தங்களின் சைஸ் என்னவென்றே எனக்குச்சொல்லவில்லை. <br /><br />கேட்டதற்கு எனக்கு நகையே வேண்டாம் ஸ்வாமீ, நான் பிச்சையெடுத்தாவது என் நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டீர்கள். <br /><br />இவ்வாறான நமது நீண்ட பேச்சு வார்த்தைகள் பல பின்னூட்டங்களாக என் பழைய பதிவுகளில் உள்ளன. <br /><br />அதனால் தங்களுக்கு வைர நகைகள் அளிப்பதில் நான் ஆர்வமாக இருந்தும் தங்களாலேயே இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது. <br /><br />இதற்கிடையில் தங்களின் சைஸும் வெகுவாக மாறியிருக்கக்கூடும். <br /><br />எனவே ........... நான் இது சம்பந்தமாக மென்மேலும் எதுவும் சொல்லவிரும்பவில்லை. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com