tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7016650649657403359..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64246596137272678472018-09-01T16:39:21.807+05:302018-09-01T16:39:21.807+05:30'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவ...'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html <br /><br />தலைப்பு: ’இன்று போல் என்றும்’<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37948723849114862202016-10-23T15:43:44.625+05:302016-10-23T15:43:44.625+05:30happy October 23, 2016 at 3:15 PM
வாம்மா .... என...happy October 23, 2016 at 3:15 PM<br /><br />வாம்மா .... என் செல்லக் குழந்தாய். வணக்கம்.<br /><br />//பெரிப்பா அடுத்தடுத்த தீபாவளியே வந்துடுத்து... போட்டோக்கள் பதிவு நன்னா இருக்கு.//<br /><br />ஆமாம். அந்த இளம் ஜோடிக்கு, இப்போ வரப்போவது மூன்றாவது தீபாவளியாகும்.<br /><br />புது ஜோடியான அவர்கள் இருவரும், படு குஷியாக அமெரிக்காவில் இருக்கிறார்கள் ..... இப்போது ஒரு வருஷமாக :)<br /><br />இங்கு இன்று உன் அன்பு வருகைக்கு மிக்க நன்றி..... டா, தங்கம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34425028045285809502016-10-23T15:15:26.072+05:302016-10-23T15:15:26.072+05:30பெரிப்பா அடுத்தடுத்த தீபாவளியே வந்துடுத்து... போட்...பெரிப்பா அடுத்தடுத்த தீபாவளியே வந்துடுத்து... போட்டோக்கள் பதிவு நன்னா இருக்கு.happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41829013660746108852015-12-10T23:16:50.369+05:302015-12-10T23:16:50.369+05:30// தங்களின் இது ஓர் நேயர் கடிதமா? அல்லது ஆஞ்சநேயர்...// தங்களின் இது ஓர் நேயர் கடிதமா? அல்லது ஆஞ்சநேயர் கடிதமா ?//ஹா ஹா மிகவும் ரசித்தேன் வாத்யாரே. வாட் ய பன்ச்???மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78941791308978112272015-12-06T17:36:11.789+05:302015-12-06T17:36:11.789+05:30திருமதி ஜெயந்தி ரமணி மேடம் உங்க சிஷ்யயா அதான் இவ்...திருமதி ஜெயந்தி ரமணி மேடம் உங்க சிஷ்யயா அதான் இவ்வளவு ஜோராக நகைச்சுவையாக எழுதி இருக்காங்க. கடைசி பாயாவின்மூலம் அவர்களின் திறமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83520731386213938622015-11-03T13:21:28.084+05:302015-11-03T13:21:28.084+05:30இந்த கடிதாசிதா செம டேஸ்ட்டு இட்டளி தோச சாம்பாருல்...இந்த கடிதாசிதா செம டேஸ்ட்டு இட்டளி தோச சாம்பாருல்லா சொல்லினாங்கல்ல அதாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27634162867021174212015-09-04T18:06:01.556+05:302015-09-04T18:06:01.556+05:30பூந்தளிர் September 4, 2015 at 2:41 PM
//எப்படிய...பூந்தளிர் September 4, 2015 at 2:41 PM<br /><br />//எப்படியெல்லாம் எழுதி திறமையை வெளிப்படுத்தறாங்க.//<br /><br />என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள நம் ஜெயந்தி ஜெயாவின் எழுத்துக்கள் எப்போதுமே தனித்திறமை வாய்ந்ததாகவும், மிக அதிக உரிமை எடுத்துக்கொண்டதாகவும், வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும், ரஸிக்கக்கூடியதாகவும் அதிக ஸ்வாதீனம் உடையவைகளாகவும்தான் இருக்கும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29279328489495322092015-09-04T14:41:26.792+05:302015-09-04T14:41:26.792+05:30எப்படில்லாம் எழுதி திறமையை வெளிப்படுத்தறாங்க. எப்படில்லாம் எழுதி திறமையை வெளிப்படுத்தறாங்க. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52767430233374303782015-08-08T09:19:35.934+05:302015-08-08T09:19:35.934+05:30உங்களை அனுமனுக்கு இணையாகக் கூறியிருப்பது மிகவும் உ...உங்களை அனுமனுக்கு இணையாகக் கூறியிருப்பது மிகவும் உண்மை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45929960131293107952015-01-27T15:36:18.501+05:302015-01-27T15:36:18.501+05:30////வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே
அழகாக அமைந...////வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே <br />அழகாக அமைந்துவிடுவது இல்லை.////<br /><br /><br />உண்மைதான். ஆனால் அந்தக் கடவுளின் அருளாலும், உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆசிகளாலும் இன்றுவரை எல்லாமே அழகாக அமைந்து விட்டது. <br /><br />////எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கணும் என்பது அவசியம் இல்லையே ! :) ////<br /><br /><br />அவங்களுக்கு தெரிஞ்சது (அந்த அழகான புன்னகை) எல்லோருக்கும் தெரிவதில்லையே. THERE IS A WOMAN BEHIND EVERY SUCCESSFUL MAN. இந்த வெற்றிகரமான மனிதனின் பின் தூண்டுகோலாக (அன்பு மனைவியாக) மன்னி இருப்பதே உங்களின் பலம் அல்லவா? <br /><br />அப்படியே, என்னைப் பாராட்டிய திருமதி ராஜ ராஜேஸ்வரி, திரு ஜீவி, திரு முகம்மது நிஜாமுதீன், திரு சேஷாத்ரி, திருமதி கீத மஞ்சரி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.<br /><br />தாமத பதிவிற்கும் தயவு செய்து என்னை மன்னிக்கவும்.<br /><br />அன்புடனும்,<br />வணக்கத்துடனும்<br /><br />ஜெயந்தி ரமணி<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54444774992513035472015-01-27T15:26:45.624+05:302015-01-27T15:26:45.624+05:30கோபு அண்ணா
கொஞ்சம் காலை காமியுங்கோ. அப்படியே சாஷ...கோபு அண்ணா<br /><br />கொஞ்சம் காலை காமியுங்கோ. அப்படியே சாஷ்டாங்கமா (இல்லை அது ஆண்களுக்குத்தானே சரியாக வரும்) மானசீகமா ஒரு நமஸ்காரம் பண்ணிக்கறேன். <br />அப்படியே என்னை மன்னிச்சு இந்த பின்னூட்டத்தைப் போடுங்கோ.<br />ஒரு பழமொழி சொல்லுவா “ஆடி கழிஞ்சு ஐந்தாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம்”ன்னு. அது எனக்காகவே எற்பட்ட பழமொழி. ஆமாம் 2010ல போன அந்தமான் பயணத்தைப் பத்தி இனிமேதானே பயணக் கட்டுரையே எழுதப் போறேன். அப்பவே உங்களைப் பத்தி தெரிஞ்சிருந்தா, உங்க வலைத் தளத்துல வலம் வந்திருந்தா நானும் உங்கள மாதிரி சுடச் சுட கட்டுரைகளை கொடுத்திருப்பேன். (அப்ப நைசா ஒரு சாக்கு சொல்லி சமாளிச்சுட்டேன். ஆனா அது உண்மை தானே).<br />தலை தீபாவளி முடிஞ்சு, தலை கார்த்திகை முடிஞ்சு, தலை பொங்கல் முடிஞ்சு, அடுத்த மாசம் பிப்ரவரி 21 ம் தேதி மகளுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடமும் முடியப் போகிறது.<br />இப்பதான் இந்த கடிதத்தை பிரசுரித்ததற்கு நன்றி சொல்லறேன்.<br /><br />வருத்தத்துடனும்,<br />வெட்கத்துடனும்,<br />ஜெயந்தி ரமணி<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2366876858001267182014-10-27T12:21:23.460+05:302014-10-27T12:21:23.460+05:30கீத மஞ்சரி October 26, 2014 at 5:31 PM
வாங்கோ, வ...கீத மஞ்சரி October 26, 2014 at 5:31 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இயல்பாய் தன்னுள் இழுத்துக்கொள்ளும் லாவகத்துடனான உணர்வுபூர்வமான எழுத்தோட்டம். நேயர் கடிதம் நேசக்கடிதமாய் முகம் காட்டும் அழகு. பாராட்டுகள் ஜெயந்தி மேடம். //<br /><br />ஏதேதோ தலைதீபாவளி வேலைகளில் மிகவும் பிஸியாம். அதனால் மிகச்சுருக்கமாக ஏதோ கொஞ்சம் எழுதி அனுப்பியிருக்காங்களாம். :)))))<br /><br />[இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.] <br /><br />//நேசக் கடிதத்தைத் தொடர்ந்து கோபு சாரின் ரகளையான ரசனையான பின்னூட்டப் பதில்கள். அனைத்தும் அசத்தல். பாராட்டுகள் கோபு சார்.//<br /><br />அவங்களுக்கு என் மேல் பாசம் ஜாஸ்தி. அடிக்கடி நானும் பாசத்தில் வழுக்கி வழுக்கி விழுந்துவிடுவது உண்டு. :)))))<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், என் பின்னூட்டப் பதில்களில் உள்ள ரகளையை ரசித்துப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77398517065864030452014-10-26T17:31:47.932+05:302014-10-26T17:31:47.932+05:30இயல்பாய் தன்னுள் இழுத்துக்கொள்ளும் லாவகத்துடனான உண...இயல்பாய் தன்னுள் இழுத்துக்கொள்ளும் லாவகத்துடனான உணர்வுபூர்வமான எழுத்தோட்டம். நேயர் கடிதம் நேசக்கடிதமாய் முகம் காட்டும் அழகு. பாராட்டுகள் ஜெயந்தி மேடம். <br /><br />நேசக் கடிதத்தைத் தொடர்ந்து கோபு சாரின் ரகளையான ரசனையான பின்னூட்டப் பதில்கள். அனைத்தும் அசத்தல். பாராட்டுகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24757394502189959442014-10-23T22:23:28.505+05:302014-10-23T22:23:28.505+05:30வித்யாசமான நேயர் கடிதமாக திருமதி ஜெயந்தி ரமணி அவர்...வித்யாசமான நேயர் கடிதமாக திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் கடிதம் அமைந்துள்ளது. இரசித்தேன். நடுவரின் கருத்தும் ஆமோதிக்கும் வண்ணமே உள்ளது.தீபாவளி நல்வாழ்த்துகள்.காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49764087705401560642014-10-22T21:54:45.677+05:302014-10-22T21:54:45.677+05:30திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் நேயர் கடிதம் வித்தி...திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் நேயர் கடிதம் வித்தியாசமான சுவையான முறுக்கு, இலட்டு, அதிரசம் போல் இருந்தது!!!<br /> <br />தீபாவளி வாழ்த்துகள்!<br /> அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91077894048013851402014-10-22T16:43:51.985+05:302014-10-22T16:43:51.985+05:30//”மூன்று பத்து ஆண்டுகளாக
அடுக்களையில் நான் இட்டு
...//”மூன்று பத்து ஆண்டுகளாக<br />அடுக்களையில் நான் இட்டு<br />அவித்த இட்டலிகள்,<br />சுட்ட வட்ட, வட்ட தோசைகள்,<br />சப்பாத்திகள்,<br />லிட்டர், லிட்டராக வைத்த<br />சாம்பார், ரசம், இத்யாதி, இத்யாதி..<br />எண்ண முடியுமா?<br />அளக்கத்தான் முடியுமா?”//<br /><br />ஆஹா! கவிதை அருமை! கவிதைக்கு பின்னணியாய் ஒரு<br />தன்னிரக்கம் இழையோடுகிறது, பாருங்கள்! அது ரொம்ப இயல்பாய் எழுத்தில் தன்னிச்சையாய் தானே வந்து அமர்ந்தது தான் அற்புதம்!<br /><br />அத்தனை பத்திரிகைகளும் தாம் டாம்பீகமாக தீபாவளி மலர் போடுகிறார்கள்! இவ்வளவு நேர்த்தியான ஒரு கவிதையை எந்தப் தீபாவளி மலரிலாவது பார்க்க முடியுமா?...<br /><br />வாழ்த்துக்கள் சகோதரி! அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86538517017955156762014-10-22T12:10:36.148+05:302014-10-22T12:10:36.148+05:30மணம் வீசும் மனம் நிறைந்த உணர்ச்சிபூர்வமான
நேயர் க...மணம் வீசும் மனம் நிறைந்த உணர்ச்சிபூர்வமான <br />நேயர் கடிதம் .. பாராட்டுக்கள்.. <br /><br />இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50047022160257253172014-10-22T07:22:05.466+05:302014-10-22T07:22:05.466+05:30நேற்று காலை உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து தீபாவளி...நேற்று காலை உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு, அப்படியே சுவையான ஒரு டம்ளர் காபி சாப்பிடுவதாக இருந்தேன். மழையின் காரணமாக வர இயலவில்லை.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! <br /><br />மீண்டும் உங்கள் வலைப் பக்கம் வருவேன்!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32419018952817368872014-10-22T06:39:53.189+05:302014-10-22T06:39:53.189+05:30தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com