tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7119090760886611841..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 2] பிள்ளைகள் கொடுத்துள்ள ஒருசில அன்புத்தொல்லைகள்!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger144125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90491186058333114012016-09-27T16:15:16.719+05:302016-09-27T16:15:16.719+05:30'நெல்லைத் தமிழன் September 26, 2016 at 3:58 P...'நெல்லைத் தமிழன் September 26, 2016 at 3:58 PM<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அனைத்தையும் விரிவாக அலசி, அழகாக எழுதியுள்ள அனைத்துக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15462576360365897662016-09-27T16:14:52.137+05:302016-09-27T16:14:52.137+05:30'நெல்லைத் தமிழன் September 26, 2016 at 3:58 P...'நெல்லைத் தமிழன் September 26, 2016 at 3:58 PM<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அனைத்தையும் விரிவாக அலசி, அழகாக எழுதியுள்ள அனைத்துக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44530223730975962732016-09-26T15:58:41.961+05:302016-09-26T15:58:41.961+05:30"இது தயாரிக்கப்படும் தொழிற்சாலையில்
ஏதாவது ஒ..."இது தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் <br />ஏதாவது ஒரு உத்யோகம் கிடைத்தால் <br />எப்படியிருக்கும்" - உண்மையாகவே இதைப்படித்துச் சிரித்துவிட்டேன். இதைச் செய்யும் தொழிற்சாலையில், லைனில் சிப்ஸ் வரும்போதே அதை அவ்வப்போது எடுத்துப்பார்த்து டேஸ்ட் செய்யும், கருகினவற்றைத் தள்ளிவிடும் (தூரப்போடும்) பணி உண்டு. நிச்சயம் அவர்களுக்கு (தமிழர்களாயிருந்தால்) வெறும் மோர்சாதமே போதும் என்றிருக்கும். சிப்ஸை நினைத்தாலே வெறுப்பாயிருக்கும். (பெரும்பாலும், கல்யாணத் தளிகை பண்ணுபவர்கள், அவர்கள் சாப்பிடும்போது வெறும் சாத்துமது சாதம் மட்டும் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோல் பெரிய ஹோட்டல்களில் செஃப் ஆக இருப்பவர்கள், வீட்டில், மனைவி கையால் மோர் சாதமோ, சாத்துமது சாதமோ மட்டும் சாப்பிட ஆசைப்படுவார்கள். எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதானே)<br /><br />'நீங்கள் எழுதியுள்ளவற்றைத் தவிர, உபயோகமான பொருட்கள் என்று நான் கருதுவது, பேட்டரி பேங்க் (கரண்ட் இல்லாதபோது மொபைலை சார்ஜ் செய்துகொள்ள உபயோகமானது, போட்டோக்களைச் சேமித்துவைக்க யூ எஸ் பி ஹார்ட் டிஸ்க், கேரட் போன்றவற்றை அழகாகச் சீவ அழகிய கட்டர் பெட்டி). மற்ற எல்லாமே இடத்தை அடைப்பவைதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5680334888426623042015-12-19T07:26:26.890+05:302015-12-19T07:26:26.890+05:30//பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர...//பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே! // உண்மைதான்! அனைத்தையும் இரசித்தேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79145889229850022982015-12-05T00:18:41.412+05:302015-12-05T00:18:41.412+05:30உண்மையிலேயே அவை பொக்கிஷங்கள் வாங்கி அன்பளித்த பொக்...உண்மையிலேயே அவை பொக்கிஷங்கள் வாங்கி அன்பளித்த பொக்கிஷங்கள்தான்...என்னிடமும் இதுபோல ஒரு சிறிய லிஸ்ட் உண்டு...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44103149280957171662015-11-27T10:27:01.495+05:302015-11-27T10:27:01.495+05:30குழந்தைகள் ஆசை ஆசையாக வாங்கி கொடுத்திருக்கும் பொரு...குழந்தைகள் ஆசை ஆசையாக வாங்கி கொடுத்திருக்கும் பொருட்கள் எல்லாமே பொக்கிஷங்கள்தான். அதை படங்களுடன் பகிர்ந்து கொண்டது சிறப்பு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86132031097458453562015-10-23T14:56:14.346+05:302015-10-23T14:56:14.346+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா. :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79222830840762059852015-10-23T14:21:36.512+05:302015-10-23T14:21:36.512+05:30.பொககிஷங்கள பத்தி ஷ்டையில் வெவரமா சொல்லினது நல்லார....பொககிஷங்கள பத்தி ஷ்டையில் வெவரமா சொல்லினது நல்லாருந்திச்சிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61758184759082664182015-07-12T00:16:22.559+05:302015-07-12T00:16:22.559+05:30ஜெயஸ்ரீ ஷங்கர் July 4, 2015 at 6:35 PM
வாங்கோ, வ...ஜெயஸ்ரீ ஷங்கர் July 4, 2015 at 6:35 PM<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான அபூர்வமான வருகையே எனக்கு இன்று கிடைத்துள்ள மிகப்பெரிய பொக்கிஷமாக நினைத்து மகிழ்கிறேன். :)<br /><br />//அடடா...அடடா....அடடா.......இப்படி ஒரே இணைய ஊரே கூடித் தேர் இழுக்கும் ஒரு பொக்கிஷ வலைப்பூவை இத்தனை நாட்கள் எங்கு என் கண்ணில் படாமல் ஒளித்து வைத்தாய்? //<br /><br />ஊர்கூடித் தேர் இழுத்தாலும் இழுத்த அனைவரும், தேரின் உள்ளே வீற்றிருக்கும் ஸ்வாமியையும் அம்பாளையும் நன்கு தரிஸித்தாளர்களா எனச் சொல்லவே முடியாது. :) தேர் வடத்தை மட்டுமே கொஞ்சம் தொட்டு தரிஸித்துவிட்டு, பக்தி சிரத்தையுடன் சற்றே இழுப்பதுபோல நடித்துவிட்டு, நகர்ந்துகொண்டு விடுவதும் உண்டு. தாங்கள் இன்று இங்கு இந்தப்பதிவுக்கு எழுந்தருளி தரிஸனம் கொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)<br /><br />//அவரவர் மனசுக்குப் பிடித்த விஷயங்களும் பொருட்களும் பொக்கிஷமாக வைத்திருந்தாலும் சொல்லத் தெரியாமல் பத்திரமாய் வைத்திருப்பார் ..... இதோ..... இவரோ அதற்கு தலைப்பிட்டு பிட்டுப் பிட்டு எழுதி அந்த பதிவையே பொக்கிஷமாக்கி அதையும் பொருட்காட்சியாக்கி அதிலும் ..... அதிலும் ..... அதிலும்.....! இந்த வலைப்பூ பெட்டகத்தில் இன்னும் இது போல எத்தனை பொக்கிஷங்களோ ...! //<br /><br />:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)<br /><br />//(திருவனந்தபுரத்தான் மன்னிக்க வேண்டும்....இவரை)//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நல்லாவே நகைச்சுவையாகவே [வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலவே] ஜோராகச் சொல்லியுள்ளீர்கள். ரஸித்தேன். பலக்கச் சிரித்தேன். மிக்க நன்றி ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81923763828945676602015-07-11T23:58:02.110+05:302015-07-11T23:58:02.110+05:30பழனி. கந்தசாமி May 7, 2015 at 7:06 PM
வாங்கோ சார...பழனி. கந்தசாமி May 7, 2015 at 7:06 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//நானும் இது மாதிரி பல பொருட்களைச் சேர்த்து வைத்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவைகளின் மேல் இருந்த ஈர்ப்பு குறைந்து போய் அவைகளை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டேன்.//<br /><br />சபாஷ். எல்லாமே நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கும்வரை மட்டுமே தான் நம்மிடம் வைத்துக்கொள்ள முடியும். நமக்கு ஓர் ஞானம் வந்த பிறகு .... ஈர்ப்பு குறையும் போது குப்பையில் போடுவதே மிகவும் நல்லது. :)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் யதார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88905939297552415042015-07-04T18:35:56.984+05:302015-07-04T18:35:56.984+05:30அடடா...அடடா....அடடா.......இப்படி ஒரே இணைய ஊரே கூட...அடடா...அடடா....அடடா.......இப்படி ஒரே இணைய ஊரே கூடித் தேர் இழுக்கும் ஒரு பொக்கிஷ வலைப்பூவை இத்தனை நாட்கள் எங்கு என் கண்ணில் படாமல் ஒளித்து வைத்தாய்? அவரவர் மனசுக்குப் பிடித்த விஷயங்களும் பொருட்களும் பொக்கிஷமாக வைத்திருந்தாலும் சொல்லத் தெரியாமல் பத்திரமாய் வைத்திருப்பார்.....இதோ.....இவரோ அதற்கு தலைப்பிட்டு பிட்டுப் பிட்டு எழுதி அந்த பதிவையே பொக்கிஷமாக்கி அதையும் பொருட்காட்சியாக்கி அதிலும்........அதிலும்.....அதிலும்.....! இந்த வலைப்பூ பெட்டகத்தில் இன்னும் இது போல எத்தனை பொக்கிஷங்களோ ...! (திருவனந்தபுரத்தான் மன்னிக்க வேண்டும்....இவரை)ஜெயஸ்ரீ ஷங்கர்https://www.blogger.com/profile/02420070826331740442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36040306151153183982015-05-07T19:06:31.257+05:302015-05-07T19:06:31.257+05:30நானும் இது மாதிரி பல பொருட்களைச் சேர்த்து வைத்தேன்...நானும் இது மாதிரி பல பொருட்களைச் சேர்த்து வைத்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவைகளின் மேல் இருந்த ஈர்ப்பு குறைந்து போய் அவைகளை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36112490248038264172013-04-10T17:58:51.193+05:302013-04-10T17:58:51.193+05:30கீதமஞ்சரி April 10, 2013 at 3:55 AM
வாங்கோ மேடம்...கீதமஞ்சரி April 10, 2013 at 3:55 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br />,. <br />//பெற்றோரைப் போற்றும் பண்புமிக்கத் தங்களைப் பிள்ளைகள் கொண்டாடுவதில் ஆச்சர்யம் என்ன? பெற்றோருக்கு என்னென்ன தேவை என்று பார்த்துப் பார்த்து பொருட்களை வாங்கித்தந்து வசதியாய் வைத்திருக்க விரும்பும் பிள்ளைகளின் அன்பு நெகிழ்த்துகிறது. அப்பொருட்களை பொக்கிஷமாய்ப் பாதுகாக்கும் தங்கள் பண்பு இன்னும் நெகிழ்த்துகிறது. //<br /><br />மிகவும் சந்தோஷம், மேடம்.<br /><br />//பொக்கிஷம் பற்றிய கருத்துக்கான குட்டிக்கதை ரசிக்கவைத்தது. //<br /><br />மிக்க மகிழ்ச்சி. ;)))))<br /><br />//பாராட்டுகள் வை.கோ.சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35616848561884864192013-04-10T17:55:31.090+05:302013-04-10T17:55:31.090+05:30Rathnavel Natarajan April 10, 2013 at 12:33 AM
வ...Rathnavel Natarajan April 10, 2013 at 12:33 AM<br /><br />வணக்கம் ஐயா, வாருங்கள் ஐயா.<br /><br />*****”ஒன்றுமே வேண்டாம். நீங்களும் குழந்தைகளும் நல்லபடியாக இங்கு வந்து விட்டுச்சென்றால் அதுவே போதும்” *****<br /><br />//அருமையான வார்த்தைகள். நன்றி ஐயா.//<br /><br />சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா..வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18800042383391571042013-04-10T16:25:56.294+05:302013-04-10T16:25:56.294+05:30பெற்றோரைப் போற்றும் பண்புமிக்கத் தங்களைப் பிள்ளைகள...பெற்றோரைப் போற்றும் பண்புமிக்கத் தங்களைப் பிள்ளைகள் கொண்டாடுவதில் ஆச்சர்யம் என்ன? பெற்றோருக்கு என்னென்ன தேவை என்று பார்த்துப் பார்த்து பொருட்களை வாங்கித்தந்து வசதியாய் வைத்திருக்க விரும்பும் பிள்ளைகளின் அன்பு நெகிழ்த்துகிறது. அப்பொருட்களை பொக்கிஷமாய்ப் பாதுகாக்கும் தங்கள் பண்பு இன்னும் நெகிழ்த்துகிறது. <br /><br />பொக்கிஷம் பற்றிய கருத்துக்கான குட்டிக்கதை ரசிக்கவைத்தது. பாராட்டுகள் வை.கோ.சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58069502261269315112013-04-10T13:03:05.350+05:302013-04-10T13:03:05.350+05:30 ”ஒன்றுமே வேண்டாம். நீங்களும் குழந்தைகளும் நல்லபடி... ”ஒன்றுமே வேண்டாம். நீங்களும் குழந்தைகளும் நல்லபடியாக இங்கு வந்து விட்டுச்சென்றால் அதுவே போதும்” <br /><br />அருமையான வார்த்தைகள். நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42505558978603754042013-04-05T13:21:42.417+05:302013-04-05T13:21:42.417+05:30ammulu April 4, 2013 at 10:26 PM
//ஆனாலும் சிலபே...ammulu April 4, 2013 at 10:26 PM<br /><br />//ஆனாலும் சிலபேர் விதிவிலக்காக இருக்கிறார்கள். அதைகொண்டுவா (தேவையிருக்கோ,இல்லியோ) இதைக்கொண்டுவா என சொல்வதும் உண்டு. பின் கேட்டால் அது எங்கே இருக்கோ தெரியாது என்பார்கள்.அப்போ மனது வலியை சொல்லமுடியாது.//<br /><br />இதில் பெற்றோர்களைவிட, சொந்தக்காரர்களும் நண்பர்களும் படுத்தும்பாடு சகிக்கவே முடியாது. <br /><br />வெளிநாட்டிலிருந்து ஒருபொருள் கொண்டு வருவதில் என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்பதே புரியாமல் ஏதேதோ வாங்கிவரச் சொல்லி படுத்துவார்கள். <br /><br />இப்போது எல்லாப்பொருட்களும் எல்லா ஊர்களிலுமே கிடைக்கின்றன என்பதை உணரவும் மாட்டார்கள். <br /><br />அதெல்லாம் மிகப்பெரிய அனுபவக்கதைகள் என்னிடம் உள்ளன. <br /><br />நகைச்சுவை கலந்து நான் எழுதினால் ஒரு 10 பதிவுகள் தேறும் தான். ;)<br /><br />//உங்க பிள்ளைகள் மிக பொருத்தமான,உபயோகமான பொருட்களைத்தான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இவைகள் இக்காலத்திற்கு + உங்களிற்கு அவசியமான பொருட்கள்.//<br /><br />ஆமாம். அவற்றை மட்டுமே நானும் உபயோகித்து வருகிறேன். அதனால் அவைகளை மட்டுமே என் பதிவிலும் கொண்டு வந்துள்ளேன். இன்னும் என்னவெல்லாமோ வீட்டில் இடத்தை ஆக்ரமித்துக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றன. ;)<br /><br />//என்னவரும் நிறைய பொக்கிஷப்பொருட்கள் வைத்திருக்கிறார். அதில் சென்ற நாடுகளின் விமான, ரயில் பயணச்சீட்டுகள் அடக்கம்.//<br /><br />அப்படியா! எதற்காவது பிற்காலத்தில் ஒரு Back Reference க்குப் பயன்படக்கூடும்.<br /><br />*****பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே!*****<br /><br />//அருமையான, உண்மையான கருத்து.//<br /><br />மிகவும் சந்தோஷம் அம்முலு.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், அம்முலு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68301775386112190202013-04-05T13:03:53.041+05:302013-04-05T13:03:53.041+05:30ammulu April 4, 2013 at 10:25 PM
வாங்கோ அம்முலு,...ammulu April 4, 2013 at 10:25 PM<br /><br />வாங்கோ அம்முலு, வணக்கம். தாமதமானாலும் தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவுமே உள்ளது. தவறாமல் வருகை தந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி.;).<br /><br />*****நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம் *****<br /><br />//இந்த பொக்கிஷங்களுக்கு முன் மற்றவைகள் எல்லாம் எம்மாத்திரம்.//<br /><br />அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.<br /><br />//உங்க பேரக்குழந்தைகள் மிக அழகாக இருக்கிறார்கள். நீங்க சிறுவயதில் அநிருத் மாதிரியே இருந்திருப்பீங்க.(அச்சு அசல் நீங்கதான்)//<br /><br />ஹைய்யோ! இருக்கலாம். இன்னும் மிக அழகாக குண்டாக கஷ்குமுஷ்குன்னு ஜோராக இருந்ததாக என் பெரிய அக்கா சொல்லியிருக்காங்க. போட்டோ பிடித்து வைக்கவில்லையே என்பது தான் அவளின் மிகப்பெரிய குறை. இதை அடிக்கடி சொல்லிச்சொல்லி பூரித்துப்போவார்கள்.<br /><br />//நீங்க நினைப்பது மாதிரித்தான் என் தந்தையும்.ஒன்றுமே கொண்டு வரவேண்டாம். நீங்க எந்தவித தடைகளும் இல்லாமல் வரவேண்டும் என்பார்.(அப்பாவை பார்க்க போகும் காலம் பிரச்சனையான காலகட்டம்.)//<br /><br />ஏதேதோ நினைவுகளை நான் கிளறிவிட்டு விட்டேனா, அம்முலு. வருத்தப்படாதீங்கோ, ப்ளீஸ்.<br /><br />//ஆனாலும் அவருக்கு இங்கு ஒருவகை இனிப்பு(மிட்டாய்) ரெம்ப பிடிக்கும்.அதுமட்டும் தயங்கி சொல்வார்.( அவர் இறந்தபின் நான் அதை சாப்பிடுவதில்லை)//<br /><br />//தயங்கி// இதைக்கேட்கவே மனசுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.<br /><br />//( அவர் இறந்தபின் நான் அதை சாப்பிடுவதில்லை)//<br /><br />Very Very Sorry .... Ammulu அதையே நினைத்து வருத்தப்படாதீங்கோ. <br /><br />எல்லோரும் ஒருநாள் இந்த உலகை விட்டுப்போகத்தான் போகிறோம். அதுவரை எல்லோரும் ஒருவருக்கொருவ்ர் அன்புடனும் பாசத்துடனும் பழகி வருவோம்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47508038535386320492013-04-05T10:56:16.996+05:302013-04-05T10:56:16.996+05:30ஆனாலும் சிலபேர் விதிவிலக்காக இருக்கிறார்கள். அதைகொ...ஆனாலும் சிலபேர் விதிவிலக்காக இருக்கிறார்கள். அதைகொண்டுவா(தேவையிருக்கோ,இல்லியோ) இதைக்கொண்டுவா என சொல்வதும் உண்டு. பின் கேட்டால் அது எங்கே இருக்கோ தெரியாது என்பார்கள்.அப்போ மனது வலியை சொல்லமுடியாது.<br />உங்க பிள்ளைகள் மிக பொருத்தமான,உபயோகமான பொருட்களைத்தான் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.இவைகள் இக்காலத்திற்கு+உங்களிற்கு அவசியமான பொருட்கள்.<br />என்னவரும் நிறைய பொக்கிஷப்பொருட்கள் வைத்திருக்கிறார்.அதில் சென்ற<br />நாடுகளின் விமான,ரயில்பயணச்சீட்டுகள் அடக்கம்.<br />//பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே! // அருமையான,உண்மையான கருத்து.<br />ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2843854802498076882013-04-05T10:55:57.565+05:302013-04-05T10:55:57.565+05:30//நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்...//நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம் //இந்த பொக்கிஷ்ங்களுக்கு முன் மற்றவைகள் எல்லாம் எம்மாத்திரம்.<br />உங்க பேரக்குழந்தைகள் மிக அழகாக இருக்கிறார்கள். நீங்க சிறுவயதில் அநிருத் மாதிரியே இருந்திருப்பீங்க.(அச்சு அசல் நீங்கதான்)<br />நீங்க நினைப்பது மாதிரித்தான் என் தந்தையும்.ஒன்றுமே கொண்டு வரவேண்டாம். நீங்க எந்தவித தடைகளும் இல்லாமல் வரவேண்டும் என்பார்.(அப்பாவை பார்க்க போகும் காலம் பிரச்சனையான காலகட்டம்.)ஆனாலும் அவருக்கு இங்கு ஒருவகை இனிப்பு(மிட்டாய்) ரெம்ப பிடிக்கும்.அதுமட்டும் தயங்கி சொல்வார்.( அவர் இறந்தபின் நான் அதை சாப்பிடுவதில்லை)ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62335801254732845242013-03-31T00:11:37.636+05:302013-03-31T00:11:37.636+05:30thirumathi bs sridharMarch 30, 2013 at 10:38 AM
வ...thirumathi bs sridharMarch 30, 2013 at 10:38 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம். 123 என்ற அதிசய எண்ணிக்கையில் வந்துள்ளீர்கள் [123 = ONE TWO THREE] சந்தோஷம்.<br /><br />//இப்படி அனைத்தையும் வைத்திருப்பது நீங்கள் அந்த பொருட்களின் மீதான ரசனையும்,வாங்கி கொடுத்தவரின் மீது வைத்திருக்கும் அன்பையும் பொக்கிசமாய் தெரிகின்றது.//<br /><br />ஆமாம். அதே அதே ..... மகிழ்ச்சியாகச் சொல்லியுள்ளீர்கள்.<br /><br />//அதிரடியாக அடுத்த பகுதியை தொடருவேனு சொல்லியிருப்பது மிகவும் ரசனைக்குரியது.// <br /><br />அடாடா, அப்படியா! சந்தோஷம். தொடர்ந்து வாருங்கள். <br /><br />//அடுத்த பகுதி எனக்கு எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கின்றது //<br /><br />நீங்க கருத்துச்சொல்ல வருவீங்களோ மாட்டீங்களோ என்ற எதிர்பார்ப்பு எனக்கும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகின்றது.<br /><br />பலவேலைக்களுக்கு இடைய, மிகுந்த சிரமத்துடன், இங்கு அன்புடன் வருகைதந்து, அழகான கருத்துக்கள் சொல்லி, சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.<br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14199041115247490022013-03-30T23:08:30.096+05:302013-03-30T23:08:30.096+05:30இப்படி அனைத்தையும் வைத்திருப்பது நீங்கள் அந்த பொரு...இப்படி அனைத்தையும் வைத்திருப்பது நீங்கள் அந்த பொருட்களின் மீதான ரசனையும்,வாங்கி கொடுத்தவரின் மீது வைத்திருக்கும் அன்பையும் பொக்கிசமாய் தெரிகின்றது .<br /><br />அதிரடியாக அடுத்த பகுதியை தொடருவேனு சொல்லியிருப்பது மிகவும் ரசனைக்குரியது .அடுத்த பகுதி எனக்கு எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கின்றது <br />ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27728787714873823022013-03-28T19:36:49.953+05:302013-03-28T19:36:49.953+05:30viji March 28, 2013 at 6:02 AM
வாங்கோ விஜி மேடம்...viji March 28, 2013 at 6:02 AM<br /><br />வாங்கோ விஜி மேடம், வணக்கம்.<br /><br />*****நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம்*****<br /> <br />//100% correct Sir.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />*****என் கைக்குழந்தை [வயது 30]*****<br /><br />//jokeadikarenkala?Sir,// <br />ஜோக் அடிக்கிறீங்களா, சார்?<br /><br />ஜோக் இல்லம்மா. அவன் தான் என் கடைசி பிள்ளை. அதன் பிறகு, அவனுக்குப்பிறகு எங்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. அதனால் அவனுக்கு எவ்வளவு வயதானாலும்<br />அவன் தானே எங்களுக்குக் கைக்குழந்தை?<br /><br />//enke neengal chonna ellame pokishayanakal than. Santhekame illa.<br />எனக்கே நீங்கள் சொன்ன எல்லாமே பொக்கிஷங்கள் தான். சந்தேகமே இல்லை//<br /><br />சந்தோஷம்.<br /><br />//Engalutan ungal pokishyangalai pakirthu kondathukku thanks sir.<br />எங்களுடன் உங்கள் பொக்கிஷங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள், சார்.//<br /><br />மகிழ்ச்சி.<br /><br />//By the by ella comments padithu mudhual oru kalanthu urayadal pol irrukku.//<br />அப்புறம், வந்திருக்கும் எல்லா கமெண்ட்ஸ்களையும் படித்து முடித்தாலே, ஒரு கலந்துரையாடல் போல இருக்குது//<br /><br />ஆமாம். என் பதிவுகளில் இப்போதெல்லாம், வரும் கருத்துக்கள், என் பதிவை விட அதிக சந்தோஷம் தருவதாக என்னாலும் உணர முடிகிறது. <br /><br />// viji //<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.<br /><br />அன்புடன் <br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27069041838951753992013-03-28T18:32:22.021+05:302013-03-28T18:32:22.021+05:30நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு...நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம் <br />100% correct Sir.<br />என் கைக்குழந்தை [வயது 30]<br />jokeadikarenkala?Sir, enke neengal chonna ellame pokishayanakal than. Santhekame illa.<br />Engalutan ungal pokishyangalai pakirthu kondathukku thanks sir.<br />By the by ella comments padithu mudhual oru kalanthu urayadal pol irrukku.<br />viji<br /><br /><br /><br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73601452332693955232013-03-28T10:01:03.512+05:302013-03-28T10:01:03.512+05:30பூந்தளிர் March 27, 2013 at 9:09 PM
வாங்கோ, வ்ணக...பூந்தளிர் March 27, 2013 at 9:09 PM<br /><br />வாங்கோ, வ்ணக்கம். மீண்டும் வருகை சந்தோஷமாக உள்ளது.<br /><br />*****ஆமாம் நீங்க இல்லாததனால் மற்ற நிறைய பேர்கள் வந்து கலக்கியிருக்காங்கோ*****<br /><br />//அப்படினா நான் வரலைன்னாதான் மத்தவங்க உங்க பக்கம் வருவாங்கன்னு சொல்ரீங்களா?// <br /><br />ஆஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! நல்ல ஜோக் இது.<br /><br />”யாரை நம்பி நான் பொறந்தேன் ..... போங்கடாப்போங்க .....<br />என் காலம் வெல்லும் .... வென்ற பின்னே வாங்கடா வாங்க”ன்னு <br />”எங்க ஊர் ராஜா” என்ற தமிழ் சினிமா படத்தில் சிவாஜி பாடுவார்.<br /><br />அதுபோலத்தான் இதுவும். ஏதோ உங்களுக்கு ஒரு குஷி ஏற்படட்டுமே என அவ்வாறு எழுதியிருந்தேனாக்கும்! ஹுக்க்கும். <br /><br />உடனே பெரிய அல்டி பண்ணிக்காதீங்கோ ;)<br /><br />”பூனைக்கண் மூடினால் பூலோகமே இருண்டு விடுமா”ன்னு ஒரு பழமொழியும் சொல்லுவாங்கோ. <br /><br />என்னுடைய எழுத்தின் தீவிர ரஸிகர்களில் பலர் இப்போது இங்கு வந்து பின்னூட்டம் தருவது இல்லை. ஆனால் மெயில் / சாட்டிங் / டெலிபோன் மூலம் என் தொடர்பு எல்லைக்குள் தான் உள்ளனர். <br /><br />வர இயலாமைக்கு ஏதேதோ ஆயிரம் காரணங்கள் கதையாகச் சொல்லுவார்கள். எனக்குத்தான் கதை கேட்கவும், கதை சொல்லவும் மிகவும் பிடிக்குமே. கேட்டுக்கொள்வேன். யாரையும் வாங்கோ வாங்கோ என வற்புருத்துவதும் கிடையாது.<br /><br />ஏதோ கடந்த ஒரு வருஷமாக ஒரு 40 பேர்கள் முதல் 50 பேர்கள் வரை, யார் யாரோ அவர்களாகவே முன்வந்து பின்னூட்டம் தந்து உற்சாகப் படுத்தி வருகிறார்கள் என்பது சந்தோஷமாக உள்ளது. <br /><br />இதில் கூட சிலருடன் மட்டுமே எனக்குப்பழக்கம் உண்டு. பலருடன் எந்தவிதமான தொடர்புகளும் எனக்குக் கிடையாது. <br /><br />இந்த எண்ணிக்கை இதே போல நீடிக்கும் வரை, உற்சாகம் அளிக்கும் வரை, நான் தொடர்ந்து எழுதுவேன். அதன் பிறகு நானும் காணாமல் போகிவிடுவேன். <br /><br />//புரியல்லே.//<br /><br />நீங்க புதுசு கண்ணா புதுசு. அதனால் ஒன்னுமே புரியாது உங்களுக்கு. <br /><br />”போகப்போகத்தெரியும், இந்தப்பூவின் வாஸம் புரியும்”<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com