tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7212191326962101629..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: அவன் போட்ட கணக்குவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59662634922751600342016-02-18T18:11:25.679+05:302016-02-18T18:11:25.679+05:30ஸ்ரத்தா, ஸபுரி... February 18, 2016 at 6:00 PM
வ...ஸ்ரத்தா, ஸபுரி... February 18, 2016 at 6:00 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//படிப்பறிவே இல்லாதவரிடம் இவ்வளவு விஸ்தாரமாக புள்ளி விவரம்லாம் சொன்னா எப்படி புரிந்து கொள்ளமுடியும்? எப்படியோ கணக்கு வாத்தியாரிடம் விவரங்கள் தெரிந்து கொண்டு மகனை பல் டாக்டராக படிக்க வைத்தாரே... மகனுக்காக இவ்வளவு தூரம் யோசித்து கஷ்டப்பட்டு பெரிய படிப்பு படிக்க வைத்த தந்தையின் மனதை ஏன் மகனால புரிந்து கொள்ள முடியலை. தான் தன் சுகம் என்று ஸெல்ஃபிஷா ஆகிட்டானே!//<br /><br />ஆம். ”பெத்தமனம் பித்து, பிள்ளைமனம் கல்லு”ன்னு ஓர் பழமொழியே சொல்லுவார்களே! அதுபோலத்தான் இதுவும். <br /><br />//பல் டாக்டர் படிப்பும் நல்ல படிப்புதான் என்று புரிய வைத்த கதை. நல்லா இருக்கு.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. <br /><br />தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69425129888337672482016-02-18T18:00:44.280+05:302016-02-18T18:00:44.280+05:30படிப்பறிவே இல்லாதவரிடம் இவ்வளவு விஸ்தாரமாக புள்ளி ...படிப்பறிவே இல்லாதவரிடம் இவ்வளவு விஸ்தாரமாக புள்ளி விவரம்லாம் சொன்னா எப்படி புரிந்து.கொள்ளமுடியும்.எப்படியோ கணக்கு வாத்தியாரிடம் விவரங்கள் தெரிந்து கொண்டு மகனை பல் டாக்டராக படிக்க வைத்தாரே... மகனுக்காக இவ்வளவு தூரம் யோசித்து கஷ்டப்பட்டு பெரிய படிப்பு படிக்க வைத்த தந்தையின் மனதை ஏன் மகனால புரிந்து கொள்ள முடியலை. தான் தன் சுகம் என்று ஸெல்ஃபிஷா ஆகிட்டானே பல் டாக்டர் படிப்பும் நல்ல படிப்புதான் என்று புரிய வைத்த கதை. நல்லா இருக்கு.<br />.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74851594301756248892015-12-17T08:51:18.507+05:302015-12-17T08:51:18.507+05:30//எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான...//எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான் படிப்பறிவு இல்லாத நான் போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.<br />இந்த மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினான். <br /><br />தமிழ்மணியின் இந்தப் புதிய கணக்கிற்கு விடை கூற முடியாமல் கணக்கு வாத்யாரே முழிக்கலானார்./ஆண்டவனின் கணக்கிற்குவிடையறிவார் யாரோ?<br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8828053157095485012015-11-26T23:12:35.197+05:302015-11-26T23:12:35.197+05:30ஆண்டவனின் கணக்கு....மேத்தமேட்டிக்ஸ் இங்கே சுத்தமா ...ஆண்டவனின் கணக்கு....மேத்தமேட்டிக்ஸ் இங்கே சுத்தமா ஒர்க் அவுட் ஆகாது....//என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினான்.// எவ்வளவு வலிக்கும்னு சொல்லாம சொல்றது இப்புடித்தானா...<br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15787033684408974112015-11-15T16:16:18.123+05:302015-11-15T16:16:18.123+05:30டென்டிஸ்டெல்லாருமே நல்லா காசு பாக்கறாங்கதான்..தன் ...டென்டிஸ்டெல்லாருமே நல்லா காசு பாக்கறாங்கதான்..தன் மகன் இன்னொரு வருக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக போவதை எந்த தகப்பனாலதான் தாங்கிக்க முடியும். எதார்த்தமான கதை.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65922609978326464322015-10-10T10:08:56.365+05:302015-10-10T10:08:56.365+05:30பல்லுக்கு கணக்கு போட்டதெல்லா சரி தா பெரியவரு மகன் ...பல்லுக்கு கணக்கு போட்டதெல்லா சரி தா பெரியவரு மகன் வாப்பாவ விட்டு வெளி நாடு போறாதுதான் சரியா படல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78271599614790711792015-08-16T16:07:56.734+05:302015-08-16T16:07:56.734+05:30ஒரு பல் மருத்துவர் கூட இந்த அளவுக்கு கணக்குப் போட்...ஒரு பல் மருத்துவர் கூட இந்த அளவுக்கு கணக்குப் போட்டு மருத்துவப் படிப்பை எடுத்திருக்கமாட்டார் ... அந்த அளவுக்குக் கணக்குப் போட்டு அசத்துகிறார் கணக்கு வாத்தியார். <br /><br />யாருக்காகவும் எதற்காகவும் எதுவும் நிற்காது என்ற உண்மையை உணர்த்துவது போல் தமிழ்மணி அடிக்காவிட்டாலும் சரியான நேரத்தில் பள்ளிமணி அடிக்கிறது. நல்லதொரு பாடம்.. நல்லதொரு கதை.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70067349153911793132015-04-29T11:13:50.406+05:302015-04-29T11:13:50.406+05:30உங்க கதை பல பாஷை களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதற்க...உங்க கதை பல பாஷை களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் எனக்கும ஹிந்தி தெரியும். படித்து சநுதோஷப்படலாம்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23371480498612301902015-04-18T19:18:11.620+05:302015-04-18T19:18:11.620+05:30பல் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகமாச்சோ இல்லையோ தமிழ்ம...பல் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகமாச்சோ இல்லையோ தமிழ்மணிகளின் எண்ணிக்கை அதிகமாயிடுத்து.<br /><br />ஆமாம், படிப்பு முடிந்ததும் முக்கா வாசிப் பிள்ளைங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு வெளி நாட்டுக்குப் பறக்கத் தயாராயிடறாங்களே.<br /><br />சமீபத்தில் ஒரு திருமணத்தில் என்னுடன் பணி புரிந்த ஒரு பெண்ணைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அவள் கேட்ட முதல் கேள்வி, “என் பெண் கல்யாணத்து வந்தியே, அவள் இப்ப ஜெர்மனியில் இருக்காள். உன் பெண்ணும் பையனும் எந்த ஊரில் இருக்காங்க”.<br /><br />நான் சொன்னேன். “இதே ஊர்லதான் இருக்காங்க”ன்னு. நம்ப ஊர்லயே நம்ப பிள்ளைங்க இருக்கறதை கேவலமா நினைக்கிறவங்களும் இருக்காங்க.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64065187180476329832015-04-16T05:31:42.332+05:302015-04-16T05:31:42.332+05:30//ஒரு கோடியே எழுபத்து ஐந்து லட்சத்து முப்பத்து நால...//ஒரு கோடியே எழுபத்து ஐந்து லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இரு நூற்று நாற்பத்தாறு //<br /><br />1,75,34,246 இதை 50 ஆல் பெருக்கவேண்டும். <br /><br />87,67,12,300 <br /><br />இதென்ன 3 ஜி. ஊழல் கணக்கு மாதிரி இருக்குதே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22833641638523818602014-07-18T16:21:37.082+05:302014-07-18T16:21:37.082+05:30இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 10:04 AM
வாங்கோ, வ...இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 10:04 AM<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//சிறப்பான சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகையில் பதிக்கப்பட்டதற்கு இனிய நல்வாழ்த்துகள்..//<br /><br />ஏற்கனவே ஒரு ஸ்பெஷல் ரயில் நிறைய வாழ்த்துகள் அனுப்பியிருந்தீர்கள். ;))))) மீண்டும் வாழ்த்துகள் ... பத்துமோ பத்தாதோ என்று ...... மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1591221492450738232014-07-18T10:04:13.496+05:302014-07-18T10:04:13.496+05:30சிறப்பான சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகையில்...சிறப்பான சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகையில் பதிக்கப்பட்டதற்கு இனிய நல்வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9499085609858689102014-02-20T20:40:33.440+05:302014-02-20T20:40:33.440+05:30Rishaban Srinivasan 19:59 (32 minutes ago) to me
...Rishaban Srinivasan 19:59 (32 minutes ago) to me <br /><br />வாழ்த்துகள் ஸார்.<br />பார்க்கவே ஆனந்தமாய் இருக்கிறது.<br />அன்புடன் <br />ரிஷபன்//<br /><br />மிக்க நன்றி ஸார். எல்லாமே என் எழுத்துலக மானஸீக குருநாதராகிய தங்களின் க்ருபை மட்டுமே.<br /><br />எல்லாப்புகழும் தங்களுக்கே.<br /><br />அவர்கள் [திருமதி பாக்யம் ஷர்மா] யார் என்றே எனக்குத் தெரியாது ஸார். <br /><br />சென்னை வந்தபோது ‘தாயுமானவள்’ சிறுகதைத்தொகுப்பு நூலின் மேல் அட்டையைப் பார்த்துவிட்டு [பலூன் வியாபாரி + குழந்தை] குழந்தைகளுக்கான புஸ்தகமாக இருக்குமோ என நினைத்து வாங்கிச்சென்றார்களாம். <br /><br />பிறகு ராஜஸ்தானுக்குப் போனபின் கதைகளைப் படித்துவிட்டு, எனக்கு ஃபோன் செய்து பேசி தன்னை எனக்கு அறிமுகம் செய்துகொண்டார்கள். <br /><br />இப்போதும் அவ்வப்போது பேசுவார்கள். சமயத்தில் மெயில் கொடுப்பார்கள். <br /><br />சன்மானத்தொகையெல்லாம் மிகவும் சொல்பமாகவே கிடைக்கும் என்றார்கள். அதை வாங்கி நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் - எனக்கு வேண்டவே வேண்டாம் - அச்சில் வெளியானதை மட்டும் இதுபோல முடிந்தால் pdf ஆக அனுப்புங்கோ என்று சொல்லி விட்டேன், ஸார். <br /><br />No objection Permission Letter Standard ஆக என்னிடம் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார்கள், ஸார். <br /><br />இது Just தங்கள் தகவலுக்காக மட்டுமே, ஸார்.<br /><br />பிரியமுள்ள வீ.......ஜீவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90748114022568306442014-02-19T22:53:03.885+05:302014-02-19T22:53:03.885+05:30Sridar Murthy 20:18 (2 hours ago) to me
//மிக்க ...Sridar Murthy 20:18 (2 hours ago) to me <br /><br />//மிக்க மகிழ்ச்சி ஐயா!//<br /><br />திரு ஆரண்யநிவாஸ் R. இராமமூர்த்தி அவர்களே.<br /><br />வாருங்கள். மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87308558250419844762014-02-19T22:50:53.163+05:302014-02-19T22:50:53.163+05:30On Sun, 2/16/14, nidur nizam wrote:
Subject: Re... On Sun, 2/16/14, nidur nizam wrote:<br /> Subject: Re: அன்புடன் VGK . என் தமிழ் சிறுகதை மொழியாக்கம்<br /> செய்து ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.<br /> To: "Gopalakrishnan Vai." <br /> Date: Sunday, February 16, 2014, 10:05 PM<br /><br /> ஐயா... மிக்க மகிழ்ச்சி...<br /> இந்த சிறியவனின் வாழ்த்துக்கள் தங்களுக்கு ஐயா.<br /><br /> மேலும் பல சாதனைகள் தொடர்கின்றது பின்னாட்களில்...<br /><br />சி. போ. விமர்சனம் விரைவில் அனுப்பி வைக்கிறேன்.<br /><br />நன்றி.<br /><br />அன்பன், <br /> நிஜாம்.<br />16/02/2014 <br /> http://www.nizampakkam.blogspot.com//<br /><br />தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நண்பரே. தங்களின் விமர்சனங்கள் தொடர்ச்சியாக எனக்குக் கிடைத்து வருகின்றன. அதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />அன்புடன் VGK<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64061820914656411642014-02-19T16:26:21.608+05:302014-02-19T16:26:21.608+05:30Manjubashini Sampathkumar 13:04 (3 hours ago) to m...Manjubashini Sampathkumar 13:04 (3 hours ago) to me <br /><br />அன்பின் அண்ணா மன்னி,<br /><br />இருவருக்கும் நமஸ்காரங்கள்.<br /><br />ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அண்ணா இந்த செய்தி கேட்க.<br /><br />மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.<br /><br />அன்புத்தங்கை//<br /><br />வாங்கோ மஞ்சூஊஊஊ, வணக்கம், அன்பான ஆசிகள். தங்களின் வாழ்த்துச்செய்தியும் சந்தோஷம் அளிக்கிறது. <br /><br />அன்புடன் கோபு அண்ணா + மன்னிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85131408735871343412014-02-18T16:49:14.719+05:302014-02-18T16:49:14.719+05:30Usha Anbarasu 15:35 (1 hour ago) to me
VERY VERY...Usha Anbarasu 15:35 (1 hour ago) to me <br /><br />VERY VERY GOODDDDDDDDDDD! //<br /><br />தாங்க் யூஊஊஊஊஊஊஊஊஊஊ டீச்சர் !<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55032960262233202192014-02-17T14:42:01.862+05:302014-02-17T14:42:01.862+05:30Vijayalakshmi Krishnan 12:39 (1 hour ago) to me
...Vijayalakshmi Krishnan 12:39 (1 hour ago) to me <br /><br />//wow its great news. Congratulations. I was out of chenai for the past few days. Returned back safely. Will come to your blog soon.//<br /><br />WELCOME TO VIJI. ;) THANK YOU VERY MUCH VIJI. PLEASE COME & OFFER YOUR COMMENTS FOR ALL MY RECENT POSTS.<br /><br />பிரியமுள்ள வீ.......ஜீ..வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43218199015472107882014-02-17T14:34:29.175+05:302014-02-17T14:34:29.175+05:30ADHI VENKAT February 17, 2014 at 12:39 PM
வாங்கோ...ADHI VENKAT February 17, 2014 at 12:39 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பதிவிட்ட உடன் படித்து கருத்து தெரிவித்திருந்தாலும் மீண்டும் இப்போதும் படித்து ரசித்தேன்.<br /><br />வாழ்த்துகள் சார்.. தொடர்ந்து எல்லா மொழிகளிலும் தங்களது கதைகள் வரட்டும்.//<br /><br />மிகவும் சந்தோஷம். அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59497862620109794632014-02-17T12:39:03.185+05:302014-02-17T12:39:03.185+05:30பதிவிட்ட உடன் படித்து கருத்து தெரிவித்திருந்தாலும்...பதிவிட்ட உடன் படித்து கருத்து தெரிவித்திருந்தாலும் மீண்டும் இப்போதும் படித்து ரசித்தேன்.<br /><br />வாழ்த்துகள் சார்.. தொடர்ந்து எல்லா மொழிகளிலும் தங்களது கதைகள் வரட்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86914014642415968822014-02-16T23:24:13.186+05:302014-02-16T23:24:13.186+05:30Nagarajan Narayanan 23:16 (4 minutes ago) to me
...Nagarajan Narayanan 23:16 (4 minutes ago) to me <br /><br />அன்புடையீர், <br /><br />வணக்கம். <br /><br />தங்களது சிறுகதை ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானதை பார்க்க மிக்க மகழ்ச்சி. தாங்கள் ஒரு சிறந்த கதாசிரியர் என்று தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் புகழ் பெற அதிக நாட்கள் இல்லை. <br /><br />நன்றி.<br /><br />பிச்சாண்டார்கோவில் N.நாகராஜன். //<br /><br />Thank you very much, Sir.<br /><br />அன்புடன் + ஆசிகளுடன் <br />கோபு மாமா<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3235571130080990852014-02-16T22:19:00.373+05:302014-02-16T22:19:00.373+05:30nidur nizam 22:05 (10 minutes ago) to me
ஐயா... ...nidur nizam 22:05 (10 minutes ago) to me <br /><br />ஐயா... மிக்க மகிழ்ச்சி...<br />இந்த சிறியவனின் வாழ்த்துக்கள் தங்களுக்கு ஐயா.<br />மேலும் பல சாதனைகள் தொடர்கின்றது பின்னாட்களில்...<br /><br />சி. போ. விமர்சனம் விரைவில் அனுப்பி வைக்கிறேன்.<br />நன்றி.<br />அன்பன்,<br />நிஜாம். 16/02/2014//<br /><br />நன்றி நண்பரே !<br /><br />தங்களின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.<br /><br />மிக்க நன்றி !!<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52902613795849106452014-02-16T20:58:15.723+05:302014-02-16T20:58:15.723+05:30Seshadri e.s. 20:40 (14 minutes ago) to me
Dear ...Seshadri e.s. 20:40 (14 minutes ago) to me <br /><br />Dear Sir,<br />நமஸ்காரம்!<br />தங்களின் சிறுகதை ஹிந்தியில் வெளியானதில் மிகவும் மகிழ்வடைகிறேன்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!<br />என்றும் அன்புடன்<br />சேஷாத்ரி<br /><br />Thank you Mr Seshadri Sir.<br /><br />- ஆசிகளுடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54847759678313650212014-02-16T20:11:14.983+05:302014-02-16T20:11:14.983+05:30Girija Sundar 20:05 (4 minutes ago) to me
Wow!! ...Girija Sundar 20:05 (4 minutes ago) to me <br /><br />Wow!! thats great mama!!.. glad news it is.. so proud of ur writing skills..!!<br />Anbudan<br />Girijasridhar<br /><br />Thank you Girija. Thanks a Lot. Please take care of you !<br /><br />- Anbudan Gopu Mamaவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66688349311687883562014-02-16T19:38:48.308+05:302014-02-16T19:38:48.308+05:30மிக்க நன்றி .... திண்டுக்கல் திரு. பொன் தனபாலன் S...மிக்க நன்றி .... திண்டுக்கல் திரு. பொன் தனபாலன் Sir <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com