tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7266501570843127468..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: பலி ஆடுகள் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20863515676135223102015-12-18T20:50:13.674+05:302015-12-18T20:50:13.674+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32749093886431881382015-12-02T21:20:47.478+05:302015-12-02T21:20:47.478+05:30காரணகர்த்தாவையே காலிசெஞ்சு பட்ட கிராம்பு கலக்கி அட...காரணகர்த்தாவையே காலிசெஞ்சு பட்ட கிராம்பு கலக்கி அடி பின்னிட்டாய்ங்களா? உண்மைலயே பலி ஆடாக்கிட்டாங்களே! முடிஞ்சாக்க குதிரையோட லெக் பீஸ கடிக்கவேண்டியதுதானே! என்ன உலகமடா..ஏழைக்கே நரகமடா...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91347494514234221782015-11-21T15:13:04.357+05:302015-11-21T15:13:04.357+05:30நல்ல கருத்துள்ள கதை. நல்ல கருத்துள்ள கதை. சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26901807778989845222015-10-18T20:48:28.236+05:302015-10-18T20:48:28.236+05:30mru October 18, 2015 at 6:02 PM
வாங்கோ முருகு, வ...mru October 18, 2015 at 6:02 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//அடடா கெரகமே. ஆடு குதிரைக்கு நல்லது செய்யப்போயி அது பலி ஆயிடிச்சே.//<br /><br />கெரகந்தான் .... கெரகந்தான் <br /><br />இதை தில்லானா மோகனாம்பாள் படத்தில் நம் மனோரம்மா ஆச்சி [ஜில் ஜில் ரமாமணி] ஏன்ன்ன்ன்ன்ன் என இழுத்துச்சொல்வதுபோலச் சொல்லிப்பாருங்கோ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59358983866578206052015-10-18T18:02:55.213+05:302015-10-18T18:02:55.213+05:30அடடா கெரகமே. ஆடு குதிரைக்கு நல்லது செய்யப்போயி அத...அடடா கெரகமே. ஆடு குதிரைக்கு நல்லது செய்யப்போயி அது பலி ஆயிடிச்சே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52973030716180542712015-06-17T22:18:41.272+05:302015-06-17T22:18:41.272+05:30அடடா! குதிரைக்கு வந்த கத்தி ஆட்டுக்குப் போய் விட்ட...அடடா! குதிரைக்கு வந்த கத்தி ஆட்டுக்குப் போய் விட்டதே. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23978193264148895542015-06-03T17:43:11.195+05:302015-06-03T17:43:11.195+05:30நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கை மற்றவர்கள் சொல்லு...நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கை மற்றவர்கள் சொல்லும் போதுதான் புரிகிறது. இந்த கதையின் மூலம் தெளிவா சொல்லிட்டீங்க. ஆனா ஆட்டின் நிலை யோ பரிதாபம்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33723150538912436932015-04-27T18:45:49.094+05:302015-04-27T18:45:49.094+05:30உலகில் பல காரியங்கள் இப்படித்தான் தவறாகப் புரிந்து...உலகில் பல காரியங்கள் இப்படித்தான் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8438225934837939142012-03-02T03:35:58.961+05:302012-03-02T03:35:58.961+05:30இரண்டு வாரங்கள் கணணி வலையில் பிரச்சினை இருந்த காரண...இரண்டு வாரங்கள் கணணி வலையில் பிரச்சினை இருந்த காரணத்தினால் எதுவுமே பார்க்க முடியவில்லை. தற்போதுதான் இக்கதை வாசித்தேன். உண்மைதான் உண்மைக் காரணம் எது என்று புரியாமலே பல தவறுகள் நடக்கின்றன. தொடருங்கள் வாழ்த்துகள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45186995141013355002012-03-01T14:04:56.353+05:302012-03-01T14:04:56.353+05:30வருந்த செய்தது :(வருந்த செய்தது :(Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89248091734510350402012-02-29T10:49:40.734+05:302012-02-29T10:49:40.734+05:30ஒரு சிறு கதையின் மூலம் அருமையான கருத்துக்கள். நன்ற...ஒரு சிறு கதையின் மூலம் அருமையான கருத்துக்கள். நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92079542349437978842012-02-28T22:44:24.111+05:302012-02-28T22:44:24.111+05:30கதையோடு நல்ல கருத்துமிருந்தது.
"வா, தப்பி (ஓ...கதையோடு நல்ல கருத்துமிருந்தது.<br /><br />"வா, தப்பி (ஓடி)விடலாம்" என்று குதிரையைக் கூப்பிட்ட ஆடு, இப்பொழுது தான் மட்டும் ஓடிவிட கூடிய வாய்ப்பும் உண்டுதானே?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41559187921305900812012-02-28T20:53:24.817+05:302012-02-28T20:53:24.817+05:30பாவம்தான் பலி ஆடுகள் !பாவம்தான் பலி ஆடுகள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52017286443137188842012-02-28T20:53:05.782+05:302012-02-28T20:53:05.782+05:30உரிய அங்கீகாரம் இல்லாமலும் வாழப்பழகுவது என்பதை நாம...உரிய அங்கீகாரம் இல்லாமலும் வாழப்பழகுவது என்பதை நாம் கற்றுக்கொள்வதும், நம் தனித்திறமைக்கு எடுத்துக்காட்டு தான் என்பதை, நாம் நினைவில் கொள்வோம்.<br /><br />நினைவில் நிறுத்தவேண்டிய பாடம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61022627044360716302012-02-28T20:16:45.137+05:302012-02-28T20:16:45.137+05:30நல்ல கதை.பலி ஆடாய் இருக்கிறோம் என்பது இப்படித்தான்...நல்ல கதை.பலி ஆடாய் இருக்கிறோம் என்பது இப்படித்தான்.ஒன்று கிடைக்கும்போது ஒன்றை இழக்கிறோம் என்பதும் இப்படித்தான்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4063393525171662542012-02-28T20:06:58.234+05:302012-02-28T20:06:58.234+05:30தொழிற்கல்வி கற்காமலேயே அனுபவம் வாயிலாகக் கட்டப்படு...தொழிற்கல்வி கற்காமலேயே அனுபவம் வாயிலாகக் கட்டப்படும் பாய்மரக் கப்பல்களும், படகுகளும், சிறுசிறு தோணிகளும், பரிசல்களும் பாதுகாப்பாகவே கரை சேர முடிகிறது.<br /><br /><br />தொழிற்கல்வி கற்ற நிபுணர்கள் செய்யும் ’டைட்டானிக்’ போன்றவைகள் தான் அனைத்து உயிர்களையும் ஒட்டுமொத்தமாக மரணமடையச்செய்து விடுகின்றன.<br /><br />அருமை! அருமை!<br />நல்ல கருத்தினை விளக்கும் கதை!<br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61246557708769033042012-02-28T20:03:44.426+05:302012-02-28T20:03:44.426+05:30நல்ல சிறுகதை....
பலி ஆடுகள் சூழ்ந்த உலகத்தில் த...நல்ல சிறுகதை.... <br /><br />பலி ஆடுகள் சூழ்ந்த உலகத்தில் தான் நாமும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47064803530546077892012-02-28T18:52:45.638+05:302012-02-28T18:52:45.638+05:30Very good story..m...Very good story..m...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26437493954505799842012-02-28T18:46:33.829+05:302012-02-28T18:46:33.829+05:30பலிஆடுகள் இருக்கட்டும் ஒரு புறம்.
மனதை தளரச் செய்ய...பலிஆடுகள் இருக்கட்டும் ஒரு புறம்.<br />மனதை தளரச் செய்யும் நிகழ்வுகளிலிருந்து மீண்டு வர தன்னம்பிக்கை வார்த்தைகள் உதவுகின்றன என்பது நிரூபணம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45364827943836331512012-02-28T18:31:16.468+05:302012-02-28T18:31:16.468+05:30”நண்பா, நான் சொல்வதை இப்போது நீ கவனமாகக் கேட்டுக்க...”நண்பா, நான் சொல்வதை இப்போது நீ கவனமாகக் கேட்டுக்கொள். இதுவே உனக்கு இறுதி வாய்ப்பு; உடனே மன உறுதி கொண்டு எழுந்திரு; வலிமையுடன் தைர்யமாக என்னுடன் ஓடி வா ,,,,, உம் ,,, அப்படித் தான் ,,,, சபாஷ் ,,,,, உன்னால் நிச்சயம் முடியும் ..... அப்படித்தான் .... மெதுவாக ..... வெரி குட் ..... அவ்வளவே தான் ..... இப்போ வா ,,,,, ஒன் .... டூ ..... த்ரீ ... சூப்பராக உன்னால் இப்போது ஓட முடியும் ..... முயற்சி செய் ..... இது பத்தாது ..... இன்னும் சற்றே வேகமாக ..... எஸ் ,, எஸ் ,,,, குட் ,,,, வெரிகுட் ... அவ்வளவு தான் ... உன்னால் பழையபடி நடக்க முடிகிறது; ///<br /><br />மனதினில் பதித்துக்கொள்ளக்கூடிய வார்த்தைகள்.அருமையான கதை.உற்சாகமூட்டி முன்னேற வைக்கும் வார்த்தைகள் இவை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63636564753707831132012-02-28T18:23:39.544+05:302012-02-28T18:23:39.544+05:30அன்பின் வை.கோ - அருமையான சிந்தனை - நாட்டு நடப்பினை...அன்பின் வை.கோ - அருமையான சிந்தனை - நாட்டு நடப்பினை அப்படியே கதையாக வடித்தமை நன்று. பரிசுகளும் பதவி உயர்வுகளும் வழங்கப் படும் போது இப்படித்தான் சம்பந்தா சம்பந்த மில்லாமல் யாருக்காவது கிடைக்கும். வெற்றிக்குக் காரணமாக இருந்தவனுக்கு ஒன்றும் கிடைக்காது. நல்வாழ்த்துகள். நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33642356192488052652012-02-28T18:00:03.412+05:302012-02-28T18:00:03.412+05:30மறுபடியும் சுறுசுறுப்பாகக் கதை பதிவீடுகள்.நிறைவாக ...மறுபடியும் சுறுசுறுப்பாகக் கதை பதிவீடுகள்.நிறைவாக இருக்கிறது. அண்மையில் எழுதிய எல்லாப் பதிவுகளையும் படித்தேன்.ஐ.க்யூ டாப்லெட்ஸ் மிகவும் ரசித்தேன். சில நேரங்களில் கருத்து இடுவதற்கு மிகவும் சிரமப் பட வேண்டி இருக்கிறது. சிலரது பதிவுகளில் கூகுள் க்ரோம் மூலம் போடும் கருத்துக்கள் காணாமல் போகின்றன. இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வர வேண்டி உள்ளது. சில பதிவுகள் எக்ஸ்ப்லோரரில் தெரிவதில்லை. நானும் இயன்றவரை பின்னூட்டமிட முயல்கிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9164223817112317162012-02-28T17:43:07.476+05:302012-02-28T17:43:07.476+05:30கருத்துள்ள கதை.
நிறைய பலி ஆடுகள் எல்லா துறைகளிலும...கருத்துள்ள கதை.<br /><br />நிறைய பலி ஆடுகள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34598825079089918692012-02-28T17:40:43.309+05:302012-02-28T17:40:43.309+05:30சிந்திக்க வைக்கும் நல்ல சிறுகதை.சிந்திக்க வைக்கும் நல்ல சிறுகதை.Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89209174481381319052012-02-28T17:11:36.315+05:302012-02-28T17:11:36.315+05:30அருமையான தத்துவக் கதை...
ஆனாலும் இடையில ஆடு கத்...அருமையான தத்துவக் கதை...<br /><br /><br /><br />ஆனாலும் இடையில ஆடு கத்துவது கொஞ்சம் ஓவர்:))))மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))... ,,,,, உம் ,,, அப்படித் தான் ,,,, சபாஷ் ,,,,, உன்னால் நிச்சயம் முடியும் ..... அப்படித்தான் .... மெதுவாக ..... வெரி குட் ..... அவ்வளவே தான் ..... இப்போ வா ,,,,, ஒன் .... டூ ..... த்ரீ ... சூப்பராக உன்னால் இப்போது ஓட முடியும் ..... முயற்சி செய் ..... இது பத்தாது ..... இன்னும் சற்றே வேகமாக ..... எஸ் ,, எஸ் ,,,, குட் ,,,, வெரிகுட் ... அ///<br /><br />எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com