tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7421801886125530936..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of 8 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19391687443503817252015-12-18T22:51:34.509+05:302015-12-18T22:51:34.509+05:30அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. ...அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் <br />திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 பிப்ரவரி மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 14 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11389494759261306932015-12-02T21:47:00.613+05:302015-12-02T21:47:00.613+05:30-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
So far you...-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br />So far your Completion Status: <br /><br />239 out of 750 (31.86%) within <br />7 Days from 26th Nov. 2015.<br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- <br /><br />அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 பிப்ரவரி மாதம் வரை, என்னால் முதல் 14 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68600649970637163722015-12-02T21:23:19.703+05:302015-12-02T21:23:19.703+05:30தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இரு...தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். // இந்த எபிசோடுக்கு இது ஒண்ணே போதும். கலக்கல்.<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2642948892633837122015-11-21T15:23:10.076+05:302015-11-21T15:23:10.076+05:30அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
...அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 பிப்ரவரி மாதம் முடிய, என்னால் முதல் 14 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71264893815800535472015-11-21T15:21:34.842+05:302015-11-21T15:21:34.842+05:30ராமாயணத்தில் ஸ்ரீராமருக்கு எவ்வளவு முக்கியத்துவம் ...ராமாயணத்தில் ஸ்ரீராமருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொட்க்கப்பட்டிருக்கொ அதுபோல ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் முக்கியத்துவம்.கொடுத்திருக்காங்க. எங்கெங்கெல்லாம் ராமாயண கதை நடக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் ஒரு ஓரமா உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டிருப்பதாக சொல்வார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56290579202939805472015-10-18T20:59:30.160+05:302015-10-18T20:59:30.160+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி முதல் 2012 பிப்ரவரி வரை, முதல் பதினான்கு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6607965371915876432015-10-18T20:54:33.085+05:302015-10-18T20:54:33.085+05:30mru October 18, 2015 at 6:08 PM
வாங்கோ முருகு, வ...mru October 18, 2015 at 6:08 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//இன்னாலாமோ நல்ல வெசயங்கலா சொல்லிகினு வாரீக. நீங்க இன்னா சொல்லினீங்கனு மத்தவங்க நல்லாவே வெளங்கிகினாங்க கமண்டு மூலமா வெளங்கிகிட்டன்//<br /><br />தாமதமாக வருவதால் பிறரின் கமெண்ட்ஸ்களையும் சேர்த்து படிக்க முடிவது ஓர் உபரியான ஆதாயம் உங்களுக்கு. எப்படியோ கொஞ்சமாவது விளங்கினால் சரியே. வருகைக்கு நன்றிம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83755964568981832922015-10-18T18:08:44.835+05:302015-10-18T18:08:44.835+05:30இன்னாலாமோ நல்ல வெசயங்கலா சொல்லிகினு வாரீக. நீங்க இ...இன்னாலாமோ நல்ல வெசயங்கலா சொல்லிகினு வாரீக. நீங்க இன்னா சொல்லினீங்கனு மத்தவங்க நல்லாவே வெளங்கிகினாங்க கமண்டு மூலமா வெளங்கிகிட்டன்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90191249970389667232015-06-18T14:45:18.012+05:302015-06-18T14:45:18.012+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 பிப்ரவரி வரை, முதல் பதினான்கு மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78255031660889636432015-06-18T14:30:51.044+05:302015-06-18T14:30:51.044+05:30//ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு க...//ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.//<br /><br />அருமையான வரிகள். <br /><br />அனுமனைத் தொழுது சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவோம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62842129142325847132015-06-04T17:46:13.176+05:302015-06-04T17:46:13.176+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 பிப்ரவரி வரை முதல் பதினான்கு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10637150021697458362015-06-03T17:51:17.210+05:302015-06-03T17:51:17.210+05:30சுந்தர காண்டம் பாராயண மகிமையே தனிதான். அனைவருக்கு...சுந்தர காண்டம் பாராயண மகிமையே தனிதான். அனைவருக்கும் பயன் படும் விதமாக பதிவுகள் கொடுக்குரீங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73452109484622212742015-04-27T19:45:24.871+05:302015-04-27T19:45:24.871+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2012 பிப்ரவரி வரையிலான 14 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32558636616145926272015-04-27T18:48:10.973+05:302015-04-27T18:48:10.973+05:30சுந்தரகாண்ட பாராயணம் மிகுந்த மன நிம்மதி தர வல்லது ...சுந்தரகாண்ட பாராயணம் மிகுந்த மன நிம்மதி தர வல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91808117285558490072012-03-05T02:23:34.205+05:302012-03-05T02:23:34.205+05:30ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங...ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்<br />Sure I will follow it.<br />Thankyou for activating me and others by your writing Sir.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37885920206170697542012-03-01T15:23:40.681+05:302012-03-01T15:23:40.681+05:30நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார். நன்ற...நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார். நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86454059431920613382012-03-01T15:03:30.773+05:302012-03-01T15:03:30.773+05:30அருமையான பணி.
நன்றி ஐயா.அருமையான பணி.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79427170700356305722012-03-01T13:59:45.564+05:302012-03-01T13:59:45.564+05:30ரொம்ப புதுமையான விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டேன...ரொம்ப புதுமையான விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டேன்...ரொம்ப பிடித்த பதிவு....மிக்க நன்றி... <br /><br />//தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். <br />//<br /><br />ஆஹா!<br /><br /><br />//பகவத் க்ருபைக்குப் பாத்திரமானவர்களை மனைவி, புத்திரர், உறவினர் ரூபத்தினாலும், ஸித்திகள் மூலமாகவும் தொந்தரவு கொடுத்து, மேலே ஏறி வரவிடாமல் இருப்பதற்கு, தேவதைகள் பெரிதும் முயற்சிப்பார்கள்.<br /><br />///<br /><br />ஆஹா!!Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71804221592533602302012-03-01T10:43:59.769+05:302012-03-01T10:43:59.769+05:30ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங...ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.//<br /><br />உண்மை உண்மை.<br /><br />நல்ல பகிர்வு சார்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13334725359851034962012-03-01T03:36:05.815+05:302012-03-01T03:36:05.815+05:30சுருக்கமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. தொடர்க...சுருக்கமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. தொடர்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35939779335632777252012-02-29T23:01:29.206+05:302012-02-29T23:01:29.206+05:30ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங...ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.<br /><br /><br />முத்தாய்ப்பான அழகான வரிகள் ..<br /><br />நிறைவான பயன்மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46066859817011705742012-02-29T22:59:16.850+05:302012-02-29T22:59:16.850+05:30நம் போன்றவர்கள் ஏதாவது உபாசனம் செய்து வரும்போது ஸி...நம் போன்றவர்கள் ஏதாவது உபாசனம் செய்து வரும்போது ஸித்திகள் வரும். அதில் நாம் மனதை வைத்துவிடக்கூடாது. அவ்வாறு மனதை வைத்துவிட்டால் நமக்கு பகவத் அனுபவம் கிடைக்காமல் போய் விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />பெரும்பாலும் ஸித்திகள் பெற்றவர்களை மற்றவர்கள் புகழ்ந்து பாராட்டுக்களாலே தூங்கச்செய்து கர்வம் கொள்ளசெய்து முன்னேற்விடாமல் செய்துவிடுவார்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63902965906277827802012-02-29T22:56:49.655+05:302012-02-29T22:56:49.655+05:30சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு வம்ச அரசனான சகரனால் உண்டா...சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு வம்ச அரசனான சகரனால் உண்டாக்கப் பட்டதால், சமுத்திரத்திற்கு சாகரம் என்றும் பெயர் ஏற்பட்டது...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73252744656402273472012-02-29T22:53:52.483+05:302012-02-29T22:53:52.483+05:30ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் திருவடிகளை பூஜிப்பவர்களுக்கு மலைப...ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் திருவடிகளை பூஜிப்பவர்களுக்கு மலைபோல கஷ்டங்கள் வந்தாலும், மலை நொறுங்குவது போல உடனடியாக நீங்கிவிடும் என்பதைஅருமையாகக் காட்டிய பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92090925424639306292012-02-29T21:30:29.508+05:302012-02-29T21:30:29.508+05:30நல்லதோர் பகிர்வு....நல்லதோர் பகிர்வு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com