tag:blogger.com,1999:blog-1496264753268103215.post743820653941837805..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 1] வெயிட்லெஸ் விநாயகர்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13405891489399227152016-10-21T18:35:24.303+05:302016-10-21T18:35:24.303+05:30happy October 21, 2016 at 6:17 PM
வாம்மா .... ஹா...happy October 21, 2016 at 6:17 PM<br /><br />வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.<br /><br />//வெயிட்லெஸு பிள்ளையார்..... தலைபுபு எங்கேந்து பிடிக்கறேள்.//<br /><br />:))))) <br /><br />//பதிவும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு..//<br /><br />சந்தோஷம்மா.<br /><br />//இந்த பதிவு போட்டே மூணு வருஷமாச்சே பெரிப்பா.. எனக்கு இப்பத்தான் பார்க்க ரசிக்க படிக்க சந்தோஷப்பட வாய்ப்பு கிடைச்சது.. இப்பவாவது கிடைச்சதே..//<br /><br />இப்போதுதான், உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்து உள்ளது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பற்றி இனி அனைத்தையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளப் போகிறாய். அவரின் அனுக்கிரஹத்தால் உனக்கு வாழ்க்கையில் எல்லா வெற்றிகளும் + மனம் போல மாங்கல்யமும் கிடைக்கும். <br /><br />தொடர்ந்து தினமும் ஒன்று வீதம் படித்துக்கொண்டே வா. எல்லா நல்லதும் அடுத்தடுத்து நடந்துகொண்டே இருக்கும், பார்.<br /><br />இனிய நல்வாழ்த்துகள் ..... டா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68225238733997227242016-10-21T18:17:45.277+05:302016-10-21T18:17:45.277+05:30வெயிட்லெஸு பிள்ளையார்..... தலைபுபு எங்கேந்து பிடிக...வெயிட்லெஸு பிள்ளையார்..... தலைபுபு எங்கேந்து பிடிக்கறேள். பதிவும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.. இந்த பதிவு போட்டே மூணு வருஷமாச்சே பெரிப்பா.. எனக்கு இப்பத்தான் பார்க்க ரசிக்க படிக்க சந்தோஷப்பட வாய்ப்பு கிடைச்சது.. இப்பவாவது கிடைச்சதே..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84815595334958093032015-12-19T07:51:09.964+05:302015-12-19T07:51:09.964+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71713808478804309692015-12-05T20:09:53.567+05:302015-12-05T20:09:53.567+05:30கனத்த மனத்துடன் வருவோரையும் மனதி லேசாக்கி அனுப்ப வ...கனத்த மனத்துடன் வருவோரையும் மனதி லேசாக்கி அனுப்ப வல்லவர்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10410180066404379702015-11-27T13:37:20.395+05:302015-11-27T13:37:20.395+05:30வெயிட்லெஸ் வினாயகர். தலைப்பும் படங்களும் பகிர்வும்...வெயிட்லெஸ் வினாயகர். தலைப்பும் படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. கோபுரம் பொம்மய தாங்கறதா பொம்மை கோபுரத்த தாங்கறதா.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28700573726644078042015-10-25T12:58:01.582+05:302015-10-25T12:58:01.582+05:30mru October 25, 2015 at 10:21 AM
வாங்கோ முருகு, ...mru October 25, 2015 at 10:21 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//புள்ளயாரு படங்கலா பதிவு நல்லா இருக்குது//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19901050120522527022015-10-25T10:21:45.965+05:302015-10-25T10:21:45.965+05:30புள்ளயாரு படங்கலா பதிவு நல்லா இருக்குதுபுள்ளயாரு படங்கலா பதிவு நல்லா இருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3054486169282592942015-08-18T10:13:29.495+05:302015-08-18T10:13:29.495+05:30வெயிட் லெஸ் விநாயகர் தலைப்பும் படங்களும் தகவல்...வெயிட் லெஸ் விநாயகர் தலைப்பும் படங்களும் தகவல்களும் நல்லா இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31122657165527574902015-05-08T09:38:27.568+05:302015-05-08T09:38:27.568+05:30விநாயகர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். அவரை எப்படி வேண்...விநாயகர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். அவரை எப்படி வேண்டுமானாலும் படைத்து வணங்கலாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47331384519229101002015-04-08T14:16:19.975+05:302015-04-08T14:16:19.975+05:30cheena (சீனா) April 8, 2015 at 5:33 AM
வாங்கோ அன...cheena (சீனா) April 8, 2015 at 5:33 AM<br /><br />வாங்கோ அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே ! வணக்கம். <br /><br />//அன்பு நண்பர் வை.கோ அவர்களே ! <br />50 மறுமொழிகளீல் ஆறாவது மறு மொழியாக - மே மாதம் இறுதியில் ( 28ம் நாள் ) - நள்ளிரவை நெருங்கும் போது (10:44 மணி ) க்கு இம்மறுமொழி யினை வெளியிட்டமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் இடை விடா முயற்சியினை நினைத்து மகிழ்கிறேன். பாராட்டுகள்<br />நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா//<br /><br />இந்தப்பதிவுக்குத்தங்களின் மீண்டும் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.<br /><br />இந்த நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய என் மெகா தொடரின் 108+17=125 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ள 17 நபர்களில் தாங்களும் ஒருவரே. <br /><br />பகுதி-1 க்கான இணைப்பு:<br />http://gopu1949.blogspot.in/2013/05/1.html<br /><br />பகுதி-108 க்கான இணைப்பு:<br />http://gopu1949.blogspot.in/2014/01/108.html<br /><br />இந்த 108 பகுதிகளுக்கு நடுவே 17 உப பகுதிகளும் <br />என்னால் வெளியிடப்பட்டன.<br /><br />தங்களைப்போன்று இந்தத்தொடரின் (108+17=125) அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர் வருகை புரிந்து பின்னூட்டமிட்டுள்ள தங்கள் எல்லோரையும் தனித்தனியே குறிப்பிட்டு சிறப்பித்து, இந்தத்தொடரின் நன்றி அறிப்புப்பகுதியில் நான் வெளியிட்டிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/01/108108.html<br /><br />இந்த ஒரு மெகா தொடர் போக, மேலும் என் பதிவுகள் பலவற்றிற்கு வருகை தந்து கருத்தளித்து மகிழ்வித்தும் உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.<br /><br />இருப்பினும் தாங்கள் இன்னும் வருகை தராமல் கருத்தளிக்காமல் உள்ள பதிவுகளும் கணிசமான அளவினில் பல உள்ளன என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். <br /><br />தங்களைப்போல எனக்கு ... என் எழுத்துக்களுக்கு அவ்வப்போது ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள நபர்களை கெளரவித்து ஓர் அன்புப்பரிசளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஓர் மிக எளிமையான புதுமையான போட்டி ஒன்று என் சமீபத்திய பதிவினில் அறிவித்துள்ளேன். <br /><br />இதோ அதற்கான இணைப்பு:<br />http://gopu1949.blogspot.in/2015/03/120404.html<br /><br />இதில் கட்டாயம் ஏதும் இல்லை. வற்புருத்தலோ நிர்பந்தங்களோ ஏதும் இல்லை.முடிந்தால் செளகர்யப்பட்டால் கலந்துகொள்ள முயற்சிக்கவும். <br /><br />போட்டிக்கான காலக்கெடுவாக இன்னும் 8 அல்லது 9 மாதங்கள் உள்ளதால், தினசரி 2-3 பதிவுகள் வீதம் ஏற்கனவே தங்களால் விட்டுப்போன பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் அளித்துக்கொண்டே வந்தால் ஒரு ஆறு மாதங்களுக்குள் மிகச்சுலபமாக இதனை முடித்து, ரூ 500 அல்லது ரூ. 1000 அன்பளிப்பைத் தாங்களும் வென்று மகிழலாம். <br /><br />இது JUST ஓர் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48169190610675503902015-04-08T05:33:54.530+05:302015-04-08T05:33:54.530+05:30அன்பு நண்பர் வை.கோ அவர்களே !
50 மறுமொழிகளீல் ஆறா...அன்பு நண்பர் வை.கோ அவர்களே ! <br /><br />50 மறுமொழிகளீல் ஆறாவது மறு மொழியாக - மே மாதம் இறுதியில் ( 28ம் நாள் ) - நள்ளிரவை நெருங்கும் போது (10:44 மணி ) க்கு இம்மறுமொழி யினை வெளியிட்டமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.<br /><br />தங்களீன் இடை விடா முயற்சியினை நினைத்து மகிழ்கிறேன்.<br /><br />பாராட்டுகள்<br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14620611143688227962015-04-08T05:32:12.237+05:302015-04-08T05:32:12.237+05:30அன்பு நண்பர் வை.கோ அவர்களே !
50 மறுமொழிகளீல் ஆறா...அன்பு நண்பர் வை.கோ அவர்களே ! <br /><br />50 மறுமொழிகளீல் ஆறாவது மறு மொழியாக - மே மாதம் இறுதியில் ( 28ம் நாள் ) - நள்ளிரவை நெருங்கும் போது (10:44 மணி ) க்கு இம்மறுமொழி யினை வெளியிட்டமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.<br /><br />தங்களீன் இடை விடா முயற்சியினை நினைத்து மகிழ்கிறேன்.<br /><br />பாராட்டுகள்<br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14677054762888727532014-06-12T17:09:08.708+05:302014-06-12T17:09:08.708+05:30nandri nandri Shakthiprabhahttps://www.blogger.com/profile/02456920265345965763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22514478906255891562014-06-12T17:08:54.756+05:302014-06-12T17:08:54.756+05:30nandri nandri Shakthiprabhahttps://www.blogger.com/profile/02456920265345965763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59879006464637198552013-10-24T19:22:45.285+05:302013-10-24T19:22:45.285+05:30வணக்கம் ஐயா
வெயிட்லெஸ் விநாயகர்!
//விநாயகர் பக்தர்...வணக்கம் ஐயா<br />வெயிட்லெஸ் விநாயகர்!<br />//விநாயகர் பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார் //<br />நல்ல பதிவு.<br />தங்களின் ஒவ்வொரு பதிவும் என்றும் மறைய கூடாத வரலாறு.<br />அதற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் துணை புரியட்டும்.<br />அனைவருக்கும் குருவருள் கிடைக்கட்டும்.<br />வாழ்த்துகள். நன்றி ஐயா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82146500037140508042013-09-28T17:29:47.684+05:302013-09-28T17:29:47.684+05:30Ambal adiyal September 27, 2013 at 3:05 PM
வாங்க...Ambal adiyal September 27, 2013 at 3:05 PM<br /><br />வாங்கோ, வாங்கோ, வணக்கம். <br /><br />இனிமையாக இன்று புரட்டாசி சனிக்கிழமையில் ஸ்திர வாரத்தில் முதல் பகுதியைப் படிக்க ஆரம்பித்துள்ளீர்கள். மகிழ்ச்சி. <br /><br />மளமளவென்று ஒவ்வொரு பகுதியாகப் படித்துக்கொண்டு போங்கோ. <br /><br />மறக்காமல் ஒரு சின்ன பின்னூட்டமாவது கொடுங்கோ. என் கணக்குப்பிள்ளைக் கிளிக்கு அது மிகவும் தேவை. அப்போதான் உங்களுக்கு அது மாங்கோ ஜூஸ் கொடுக்கும்.<br /><br />//குரு பார்க்கக் கோடி நன்மை கிட்டுமாம் எங்கள் பாட்டி சொன்னது :)அனேகமாக அந்த மாம்பழ யூஸ் எனக்கே எனக்கே அட கீழ நம்ம விரோதி இருக்காரே ஏற்கனவே இவரால வந்த குழப்பத்தில தானே ஒருத்தர் ஆண்டியாப் போனார் எனக்கு அந்த நிலம வராது .பகவான் கோபால கிருஷ்ணன் இருக்கிறப்போ மனக் கவலை எதற்கு ?....:))))//<br /><br />மிக்க மகிழ்ச்சி ;))))) சந்தோஷம். ALL THE BEST !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73739973805152526122013-09-28T03:35:58.432+05:302013-09-28T03:35:58.432+05:30குரு பார்க்கக் கோடி நன்மை கிட்டுமாம் எங்கள் பாட்டி...குரு பார்க்கக் கோடி நன்மை கிட்டுமாம் எங்கள் பாட்டி சொன்னது :)அனேகமாக அந்த மாம்பழ யூஸ் எனக்கே எனக்கே அட கீழ நம்ம விரோதி இருக்காரே ஏற்கனவே இவரால வந்த குழப்பத்தில தானே ஒருத்தர் ஆண்டியாப் போனார் எனக்கு அந்த நிலம வராது .பகவான் கோபால கிருஷ்ணன் இருக்கிறப்போ மனக் கவலை எதற்கு ?....:))))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4143018792362916202013-08-09T06:56:59.058+05:302013-08-09T06:56:59.058+05:30விநாயகர் பற்றிய அமுத மொழிகளை படித்து இன்றைய நாளை த...விநாயகர் பற்றிய அமுத மொழிகளை படித்து இன்றைய நாளை துவக்குகிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61642808870616468902013-07-27T06:52:13.151+05:302013-07-27T06:52:13.151+05:30குரு+விநாயகர்+காஞ்சி பெரியவர் தொடர் பற்றின அறிவிப...குரு+விநாயகர்+காஞ்சி பெரியவர் தொடர் பற்றின அறிவிப்பு நன்று.எனக்கு விநாயகர் வாகனம் பற்றின பிரமிப்பு உண்டு.வட இந்தியாவில் எலிகள் என்ன வாலுத்தனம் செய்தாலும் விநாயகர் சேட்டையாக எண்ணி வணங்கி மகிழ்பவர்கள் உண்டு. ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19394455628568654422013-06-16T21:40:21.042+05:302013-06-16T21:40:21.042+05:30மிகமிகச் சிறப்பே... அனைத்தும் அவன் சித்தம். வாழ்த்...மிகமிகச் சிறப்பே... அனைத்தும் அவன் சித்தம். வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32586469210577860002013-06-16T10:02:47.402+05:302013-06-16T10:02:47.402+05:30அருள்மழையில் நனைய ஆயத்தமாகி விட்டேன்!அருள்மழையில் நனைய ஆயத்தமாகி விட்டேன்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24598527381328430492013-06-11T10:25:31.596+05:302013-06-11T10:25:31.596+05:30//பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’...//பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.// மனதில் லேசாக இருப்பவர். லேசுப்பட்டவர் இல்லை. அவரைப்பற்றி முதலெழுதி தொடரை ஆரம்பிக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள் அண்ணா. ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44297299788292762822013-06-05T23:23:16.336+05:302013-06-05T23:23:16.336+05:30ஆரம்பம் அருமை! அமுத மழை பொழியட்டும்! அருளெங்கும் ப...ஆரம்பம் அருமை! அமுத மழை பொழியட்டும்! அருளெங்கும் பரவட்டும்!நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76805176905950642752013-06-04T14:45:33.116+05:302013-06-04T14:45:33.116+05:30//நவக்கிரஹங்களுக்குள் மந்திரங்கள், தெய்வ வழிபாடு ஆ...//நவக்கிரஹங்களுக்குள் மந்திரங்கள், தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கு அதிபதியாக உள்ள ஸ்ரீ குரு பகவான் [வியாழன் என்னும் கிரஹம்] திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 31.05.2013 வெள்ளிக்கிழமை காலை 06.49 மணிக்கும், வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்று 28.05.2013 செவ்வாய்க்கிழமை இரவு 09.18 மணிக்கும், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.///<br /><br />ஆவ்வ்வ்வ்வ் எங்களுக்கு குருப்பெயர்ச்சியால நல்ல எழுப்பமாம்ம்ம்ம்... நானும் கணவரும் ஒரே ராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆசி:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82911542470626979192013-06-04T14:44:04.421+05:302013-06-04T14:44:04.421+05:30//இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக...//இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக்கொண்டாலும், வாகனத்தினால் ஸ்வாமிக்கு கெளரவம் இல்லை. ஸ்வாமியால் தான் வாகனத்திற்கு கெளரவம். ///<br /><br />என்னா ஒரு கண்டுபிடிப்பு சூப்பர்ர்ர்ர்ர்ர்:))... அது ஏனெண்டால் எலியோடு இருந்தால்தான் பூஸ் வரும் என்றுதான் அவர் அப்படி எலிவாகனம் வைத்திருக்கிறார்ர்... பூஸில அப்படி ஒரு விருப்பம்...:)).. ஆனா பூஸுக்கு பிள்ளையார் எதிரி:) ஏன் தெரியுமோ?:) எலியாரைப் பாதுகாக்கிறார்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com