tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7512984589903828618..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: SWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger191125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41981912770208322072017-10-08T13:00:13.346+05:302017-10-08T13:00:13.346+05:30ஸ்ரீராம். October 8, 2017 at 12:55 PM
//ஸ்வீட்டா...ஸ்ரீராம். October 8, 2017 at 12:55 PM<br /><br />//ஸ்வீட்டான பதிவு, சுவையான பின்னூட்டங்கள்.//<br /><br />மிக்க நன்றி. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60922456145465580782017-10-08T12:55:38.936+05:302017-10-08T12:55:38.936+05:30ஸ்வீட்டான பதிவு, சுவையான பின்னூட்டங்கள்.ஸ்வீட்டான பதிவு, சுவையான பின்னூட்டங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17682648388417990562015-12-18T23:08:47.547+05:302015-12-18T23:08:47.547+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36835751157923548902015-12-04T23:04:16.430+05:302015-12-04T23:04:16.430+05:30ஸ்வீட்டில் துவங்கி ஸ்வீட்டான விஷயங்களுடன் முடித்தத...ஸ்வீட்டில் துவங்கி ஸ்வீட்டான விஷயங்களுடன் முடித்தது ரசிக்கத்தக்கது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14329603606231470432015-11-25T14:00:13.201+05:302015-11-25T14:00:13.201+05:30கோமாதா என்குலமாதா..... காமதேனு பசு பசுகன்றுகுட்...கோமாதா என்குலமாதா..... காமதேனு பசு பசுகன்றுகுட்டி படங்கள் திகட்ட திகட்ட ஸ்வீட்ஸ் வகைகள்.பதிவு களை கட்டுது<br />.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40833405899770032122015-10-23T11:07:01.573+05:302015-10-23T11:07:01.573+05:30mru October 23, 2015 at 10:36 AM
வாங்கோ முருகு, ...mru October 23, 2015 at 10:36 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//ஸவீட்ஸு பசுகன்னு படங்கலா சூப்பராகீதுன்னு சொல்லினதுக்குள்ளார அதிராவங்க கமண்டு உங்க பதிலு படிச்சி சிரிச்சிபோட்டு வாரதுக்குள்ளார ஒருமணி சமயம் ஓடி போகுது//<br /><br />நானும் அதிராவின் கமெண்ட்ஸ்களை மட்டும் மீண்டும் படித்தேன், ரஸித்தேன், சிரித்தேன். அதற்கே அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. <br /><br />அன்பான தங்களின் வருகைக்கும், அதிராவின் கமெண்ட்ஸ் + என் பதில்களைப் படித்து எடுத்துச் சொல்லியுள்ளதற்கு மிக்க நன்றிம்மா. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68927438248799294392015-10-23T10:36:03.089+05:302015-10-23T10:36:03.089+05:30ஸவீட்ஸு பசுகன்னு படங்கலா சூப்பராகீதுன்னு சொல்லின...ஸவீட்ஸு பசுகன்னு படங்கலா சூப்பராகீதுன்னு சொல்லினதுக்குள்ளார அதிராவங்க கமண்டு உங்க பதிலு படிச்சி சிரிச்சிபோட்டு வாரதுக்குள்ளார ஒருமணி சமயம் ஓடி போகுதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35731531168040207242015-08-13T13:50:39.161+05:302015-08-13T13:50:39.161+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 நவம்பர் வரை முதல் 23 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15357734817310464742015-08-13T13:48:16.394+05:302015-08-13T13:48:16.394+05:30@பழனி. கந்தசாமி
மிக்க நன்றி, சார்.@பழனி. கந்தசாமி<br /><br />மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17877835118368923502015-08-13T13:46:14.345+05:302015-08-13T13:46:14.345+05:30Jayanthi Jaya June 20, 2015 at 3:30 PM
வாங்கோ, வ...Jayanthi Jaya June 20, 2015 at 3:30 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//புதிய தகவல்கள் அருமை. இனிப்புகளுக்கு நன்றி.<br /><br />ஆனா இப்ப இந்த லயாக்குட்டி, அவள் ஒரு இனிப்புப் பிரியை, போட்டிக்கு வந்து விடுகிறாள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான லயாக்குட்டி பற்றிய செய்திகளுக்கும் மிக்க நன்றி, ஜெயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39774594092474796252015-08-13T13:42:44.347+05:302015-08-13T13:42:44.347+05:30பூந்தளிர் August 13, 2015 at 11:42 AM
வாங்கோ, வண...பூந்தளிர் August 13, 2015 at 11:42 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /> <br />*ஸ்வீட் சிக்ஸ்டீன்” எல்லாவற்றையும் எல்லோரும் ருசி பார்த்தீங்களா?*<br /><br />//நல்ல லஞ்ச் டயத்துல ஸ்வீட்ஸ் படம் பாத்துட்டு சாப்பிட போனா அங்க இன்றய மெனு சுண்டவத்த குழம்பு கத்தரிக்கா காரக்கறி. கீரை மசியல். மிளகுரசம், கரைச்சமோரு. ஸ்வீட் சாப்பிடதெல்லாம் ஜீரணமாச்சு//<br /><br />அடடா, பத்திய சமையலெல்லாம் சொல்லி என் பசியைக் இப்போக் கிளப்பி விட்டுட்டீங்களே ! <br /><br />இதில் சுண்டவற்றல் குழம்பு + கீரை மசியல் + மிளகு ரஸம் + கரைத்த மோர் ஆகிய நான்கும் எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்ஸ் ஆச்சே ! :)<br /><br />கத்திரிக்காய் மட்டும் கறியாகவோ அல்லது குழம்புத்தான் ஆகவோ செய்து போட்டால் நான் சாப்பிடுவது இல்லை. அதைப் பொரிச்சகூட்டாகச் செய்தால் மட்டுமே விரும்பிச் சாப்பிடுவது உண்டு. :)<br /><br />கொடுத்துவெச்ச மகராஜி .... வேளாவேளைக்கு டாண்ணு டயப்படி சாப்பிடப்போக முடிகிறது ... உங்களால். :)<br /><br />நான் இப்போது தான் 1-1/2 கிலோ முட்டக்கோஸ், பொடிப்பொடியா டைமன்கல்கண்டுபோல அழகாக நறுக்கித்தந்துவிட்டு இங்கு வந்துள்ளேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52873763461075384912015-08-13T11:42:31.504+05:302015-08-13T11:42:31.504+05:30//ஸ்வீட் சிக்ஸ்டீன்” எல்லாவற்றையும் எல்லோரும் ருசி...//ஸ்வீட் சிக்ஸ்டீன்” எல்லாவற்றையும் எல்லோரும் ருசி பார்த்தீங்களா?//<br /> நல்ல லஞ்ச் டயத்துல ஸ்வீட்ஸ் படம் பாத்துட்டு சாப்பிட போனா அங்க இன்ற்ய மெனுசுண்டவத்த குழம்பு கத்தரிக்கா காரக்கறி. கீரை மசியல். மிளகுரசம், கரைச்சமோரு. ஸ்வீட் சாப்பிடதெல்லாம் ஜீரணமாச்சு<br />பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72689479506430159762015-06-20T15:30:45.313+05:302015-06-20T15:30:45.313+05:30புதிய தகவல்கள் அருமை.
இனிப்புகளுக்கு நன்றி.
ஆனா ...புதிய தகவல்கள் அருமை.<br /><br />இனிப்புகளுக்கு நன்றி.<br /><br />ஆனா இப்ப இந்த லயாக்குட்டி, அவள் ஒரு இனிப்புப் பிரியை, போட்டிக்கு வந்து விடுகிறாள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28593156055409366012015-05-30T20:40:28.135+05:302015-05-30T20:40:28.135+05:30Saratha J May 30, 2015 at 8:30 PM
வாங்கோ, வணக்கம...Saratha J May 30, 2015 at 8:30 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பதினாறு வகை இனிப்புகளும் பார்க்கவே அருமையாக இருக்கு. பதிவும் மிக அருமை சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் ’அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47292605563545410432015-05-30T20:30:42.656+05:302015-05-30T20:30:42.656+05:30iபதினாறு வகை இனிப்புகளும் பார்க்கவே அருமையாக ...iபதினாறு வகை இனிப்புகளும் பார்க்கவே அருமையாக இருக்கு. பதிவும் மிக அருமை சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30594034135910894932015-05-04T08:52:28.901+05:302015-05-04T08:52:28.901+05:30முதல் மரியாதை என்ற சினிமாவில் ஒரு பாட்டு வரும் &qu...முதல் மரியாதை என்ற சினிமாவில் ஒரு பாட்டு வரும் "பழைய நெனப்புத்தான் பேராண்டி" என்று. அது மாதிரி இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12906495108279722272015-03-24T18:23:22.772+05:302015-03-24T18:23:22.772+05:30Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 5...Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 5:23 PM<br /><br />வாங்கோ .... வணக்கம்.<br /><br />//புதிய தகவல். அறிந்து கொண்டோம்....//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//ஆனா ஸ்வீட் 16 என்றதும் ஏதோ அந்த வயதிற்கு உரிய அந்த வயதினர் காணும் ஏதோ கனாக்காலம் என்று நினைத்தோம்.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நம்மில் பெரும்பாலானோர் 16ஐக் [கனாக்காலத்தைக்] கடந்து வந்துள்ளவர்கள் தானே! தாங்கள் நினைத்ததில் ஒன்றும் தப்பே இல்லை.<br /><br />//ஸ்ரீதேவியைப் பார்த்ததும்....ஒரு வேளை 16 வயதினிலே?! ம்ம்ம் அதான் ஸ்வீட் 16 போலும்....என்று வந்தால்//<br /><br />சுண்டியிழுக்கும் தலைப்பும், அதற்கேற்றதோர் நடிகையின் படமும் போட்டுள்ளதால், நம் சேட்டைக்காரன் அவர்கள் உள்பட ஏராளமானோர் இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ளனர் என நினைக்கிறேன்.<br /><br />சேட்டை அவர்களின் கமெண்ட்ஸ் + அவருக்கான என் பதில் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். :)<br /><br />//16 ஸ்வீட்ஸ்..... ம்ம்ம் சரி ஒவ்வொன்றின் ரிசிப்பி போலும் ன்னு பார்த்தா ...... பால் ஸ்வீட் ன்னு ஆரம்பித்து ..... கோமாதாக்குப் போய்....... ஸ்வீட் 16 அருமை!//<br /><br />அன்பான வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும், இனிமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81988271091799495712015-03-24T17:23:52.964+05:302015-03-24T17:23:52.964+05:30புதிய தகவல். அறிந்து கொண்டோம்....ஆனா ஸ்வீட் 16 என...புதிய தகவல். அறிந்து கொண்டோம்....ஆனா ஸ்வீட் 16 என்றதும் ஏதோ அந்த வயதிற்கு உரிய அந்த வயதினர் காணும் ஏதோ கனாக்காலம் என்று நினைத்தோம். ஸ்ரீதேவியைப் பார்த்ததும்....ஒரு வேளை 16 வயதினிலே?! ம்ம்ம் அதான் ஸ்வீட் 16 போலும்....என்று வந்தால் 16 ஸ்வீட்ஸ்.....ம்ம்ம் சரி ஒவ்வொன்றின் ரிசிப்பி போலும் நு பார்த்தா பால் ஸ்வீட் நு ஆரம்பித்து கோமாதாக்குப் போய்.......ஸ்வீட் 16 அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90234049892250390132013-11-06T01:19:40.806+05:302013-11-06T01:19:40.806+05:30Pattabi Raman November 4, 2013 at 3:20 PM
//ஏதோ ஒ...Pattabi Raman November 4, 2013 at 3:20 PM<br /><br />//ஏதோ ஒருபிறவியில் நான் உங்களுக்கு அண்ணாவாக நிச்சயம் இருந்திருப்பேன். . அது இந்த பிறவியில் வெளிப்படுகிறது. போலும். என் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்.//<br /><br />மகிழ்ச்சி. ;)))))<br /><br />நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று சொன்னால் புரியுமா ..... !!!!!<br /><br />//எப்படி இருந்தாலும். நீங்கள் வாழ்க மகிழ்ச்சியுடன் பல்லாண்டு. இறை அருளை பெற்று. இன்பமாக.//<br /><br />தங்கள் ஆசிகளுக்கு மிகவும் சந்தோஷம் அண்ணா. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69048215229089134842013-11-06T01:06:53.936+05:302013-11-06T01:06:53.936+05:30Pattabi Raman November 4, 2013 at 3:20 PM
//இவனி...Pattabi Raman November 4, 2013 at 3:20 PM<br /><br />//இவனின் மூதாதையர்கள் பூர்வீகம் திட்டை.//<br /><br />ஆஹா, தங்கள் மூதாதையர்களின் பூர்வீகம் என்று தெரியாமலேயே நான் திட்டைக்கு இருமுறை சென்று குரு பகவானை தரிஸித்துள்ளேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26504350859921329122013-11-05T04:50:38.954+05:302013-11-05T04:50:38.954+05:30இவனின் மூதாதையர்கள் பூர்வீகம் திட்டை.
ஆனால் என் தா...இவனின் மூதாதையர்கள் பூர்வீகம் திட்டை.<br />ஆனால் என் தாத்தாவே அங்கு சென்றதில்லை <br />ஏனென்றால் அவர் பூவுலகில் நுழையும் நேரம் அவர் அப்பா வானுலகம் சென்றுவிட்டார். <br /><br />இன்று என் initial லோடு மட்டும் T உள்ளது. அவ்வளவுதான். <br /><br />ஏதோ ஒருபிறவியில் நான் உங்களுக்கு அண்ணாவாக நிச்சயம் இருந்திருப்பேன். . அது இந்த பிறவியில் வெளிப்படுகிறது. போலும்.<br />என் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள். ஆனால் இவன் ஜடபரதன். <br /><br />எனினும் தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி என்பார்கள். ரேடியோ மிர்ச்சியில். (சும்மா ஒரு ரைமுக்காக)(ரேடியோ மிர்ச்சியில் இதை பற்றியெல்லாம் பேசமாட்டார்கள் -ஒரு நிமிடம் பாட்டு--300 நிமிடங்கள் லொட லொட...)<br /><br />எப்படி இருந்தாலும். நீங்கள் வாழ்க மகிழ்ச்சியுடன் பல்லாண்டு .இறைஅருளை பெற்று. இன்பமாக. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28335172203430405992013-11-04T22:41:01.803+05:302013-11-04T22:41:01.803+05:30Pattabi Raman November 4, 2013 at 8:30 AM
//கண்டத...Pattabi Raman November 4, 2013 at 8:30 AM<br /><br />//கண்டதை தின்பதற்காக பணம் இறைவன் கொடுக்கவில்லை. செல்வது பயன் ஈதல்,அதாவது இல்லாதவர்களுக்கு அளித்தல். உங்களால் சாப்பிடமுடியாத இனிப்புகளை, அந்த இனிப்புகளை வாங்கி சாப்பிட இயலாத அநாதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மகிழ்வதை கண்டு நீங்கள் மகிழுங்கள். அது உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும். .//<br /><br />அதையே தான் நானும் அவ்வப்போது செய்து வருகிறேன். ஆனால் இதுபற்றி என்னைத்தவிர வேறு யாருக்குமே தெரியாமல் செய்துவருகிறேன்.<br /><br />பிறருக்குக் கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியே உள்ளது என்பதை நான் நன்கு என் அனுபவத்தில் அறிந்துள்ளேன் / உணர்ந்துள்ளேன்.<br /><br />நமஸ்காரங்களுடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44584749842174685472013-11-04T22:35:32.170+05:302013-11-04T22:35:32.170+05:30Pattabi Raman November 4, 2013 at 8:30 AM
எனக்கோ...Pattabi Raman November 4, 2013 at 8:30 AM<br /><br />எனக்கோர் அண்ணா இருந்தார். அவரும் மஹா ஞானி. அவர் இதே போலத்தான், என் சின்ன வயதில் என்னை உரிமையுடன் திட்டுவார். கோபித்துக்கொள்வார். <br /><br />ஆனால் போகப்போக என் மீதும் என் திறமைகள் மீதும் என் குணாதிசயங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர். <br /><br />நேராக என்னிடம் எதையும் பாராட்டிச் சொல்ல மாட்டாரே தவிர என் உடன் பிறந்த இதர சகோதர சகோதரிகளிடம் நிறையவே சொல்லியிருக்கிறார். தன் நண்பர்களிடமும் நிறைய புகழ்ந்து சொல்லியிருக்கிறார். எனக்கு திருஷ்டி அதிகம் உள்ளது என்று ஞான திருஷ்டியில் பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறார். அவர்கள் என்னிடம் பிறகு சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />ஏனோ தங்களின் இந்த பதிலைப்படித்ததும், அவர் ஞாபகம் எனக்கு வந்து கண்ணீர் சிந்தினேன். <br /><br />//புலம்புவதை நிறுத்துமையா!//<br /><br />நான் இவ்வாறு புலம்பினால் மட்டுமே, என் அண்ணாவிடமிருந்து இதுபோன்ற அழகான ஆறுதலான பதில் வரும் என எதிர்பார்த்துத்தான் எழுதினேன். <br /><br />நிஜமாகவே என் சொந்த அண்ணாவை நினைவு படுத்து விட்டீர்கள். கண்களில் கண்ணீருடன் தான் இதை டைப் அடிக்கிறேன். <br /><br />//புதிய சிந்தனைகள் உதிக்கும் ! புதிய வாழ்வு மலரும். //<br /><br />மிகவும் சந்தோஷம் அண்ணா. புதிய சிந்தனைகள் அவ்வப்போது உதித்துக்கொண்டே தான் உள்ளது. தங்களின் ஆசியால் என் வாழ்வும் நன்கு மலரட்டும். <br /><br />>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89467288852701735912013-11-04T22:00:47.344+05:302013-11-04T22:00:47.344+05:30சின்ன வயதில் நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்குக் கிட...சின்ன வயதில் நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்குக் கிடைத்தது இல்லை. [இளமையில் வறுமையினால்]<br /><br />கிடைக்காவிட்டால் சனியன் விட்டது என்று இருங்கள்<br /><br />அந்த வறுமையை நினைத்து இப்போதுள்ள பெருமையை /அருமையான வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.<br /><br />கடந்த காலம் கடந்த காலமே<br /><br />அதை கடந்து வந்தபின் மீண்டும் திரும்பி பார்ப்பது அறிவீனம், மதியீனம்,முட்டாள்தனம்<br /><br />இப்போது, இன்றி பகவான் அளித்துள்ள வாழ்க்கையை திருப்தியாக அனுபவியுங்கள். <br /><br />நிகழ்காலத்தில்தான் மகிழ்ச்சி உள்ளது. கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை. <br /><br /><br /><br />இப்போ கை நிறைய / பை நிறைய / பேங்க் நிறைய பணம் இருந்தும் வாய்க்கு ருசியான எதையும் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் / தடை செய்கிறார்கள் ..... உலக வாழ்க்கை மிகவும் வெறுப்பாக உள்ளது. <br /><br />இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் வேண்டும். அதை விடுத்து இல்லாததை நினைத்து பிலாக்கணம் பாடுபவர்கள் அடி முட்டாள்கள் என்றுதான் நான் சொல்லுவேன். <br /><br />தங்களின் ராமரஸம் மட்டுமே என் ’கதி’ என்று ஆகிவிட்டது.<br /><br />இவனின் ராம ரசம் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். கண்ட ரசத்தை குடித்து வயிற்றையும், மனதையும் வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்பவர்களே இந்த உலகில் அதிகம். <br /><br />இப்போ கை நிறைய / பை நிறைய / பேங்க் நிறைய பணம் இருந்தும் .<br />.<br />கண்டதை தின்பதற்காக பணம் இறைவன் கொடுக்கவில்லை.<br />செல்வது பயன் ஈதல்,அதாவது இல்லாதவர்களுக்கு அளித்தல் <br />உங்களால் சாப்பிடமுடியாத இனிப்புகளை அந்த இனிப்புகளை வாங்கி சாப்பிட இயலாத அநாதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மகிழ்வதை கண்டு நீங்கள் மகிழுங்கள். அது உங்களுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி தரும். .<br /><br />சோதனைமேல் சோதனை .... போதுமடா ஸ்வாமீ ......... வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது .... பூமி. <br /><br />அகழ்வாராய் தாங்கும் நிலம் போல என்றார் வள்ளுவர். மனிதன் பூமியை விட பொறுமையில் சிறந்தவனாக விளங்க முடியும். மன உறுதி இருந்தால்.<br /><br />புலம்புவதை நிறுத்துமையா!புதிய சிந்தனைகள் உதிக்கும் ! புதிய வாழ்வு மலரும். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10198969319537371942013-11-04T18:30:12.686+05:302013-11-04T18:30:12.686+05:30Pattabi Raman November 4, 2013 at 3:46 AM
வாங்கோ...Pattabi Raman November 4, 2013 at 3:46 AM<br /><br />வாங்கோ அண்ணா ! தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது அண்ணா !<br /><br />// சாப்பாட்டு ராமனை இந்த பட்டாபிராமனால் <br />ஒன்றும் செய்ய முடியாது. (யயாதி கதை போல) <br />ததாஸ்து //<br /><br />சின்ன வயதில் நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்குக் கிடைத்தது இல்லை. [இளமையில் வறுமையினால்]<br /><br />இப்போ கை நிறைய / பை நிறைய / பேங்க் நிறைய பணம் இருந்தும் வாய்க்கு ருசியான எதையும் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் / தடை செய்கிறார்கள் ..... உலக வாழ்க்கை மிகவும் வெறுப்பாக உள்ளது. <br /><br />தங்களின் ராமரஸம் மட்டுமே என் ’கதி’ என்று ஆகிவிட்டது.<br /><br />சோதனைமேல் சோதனை .... போதுமடா ஸ்வாமீ ......... வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது .... பூமி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com