tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7550894747707032705..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger172125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13341153677693507942017-10-19T12:39:42.956+05:302017-10-19T12:39:42.956+05:30Mail message received on 19.10.2017 - 11.44 Hrs.
...Mail message received on 19.10.2017 - 11.44 Hrs. <br /><br />என் வீட்டு ஜன்னல்..... பதிவு கண்டு படித்தேன். <br />அழகாக எழுதி இருக்கிறீர்கள். <br /><br />படிப்பவர் மனம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை....ஜன்னல் சொன்ன கதைகள் நிச்சயம் அங்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கத் தான் சொல்கிறது மனம். <br /><br />திரு. அப்பாதுரை அவர்கள் கேட்டதில் நியாயம் இருக்கிறது.. வியந்ததும், தங்களை விளக்கம் எழுதச் சொல்லிக் கேட்டதிலும் வியப்பேதும் இல்லை தானே. <br /><br />பவித்ராலயாவின் அன்புலோகத்தின் கண்கள் <br />உலகத்தைப் பார்க்கும் அழகோ அழகு.<br /><br />இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்<br />பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84740335470398286012015-12-19T06:47:21.235+05:302015-12-19T06:47:21.235+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54042966002712649982015-12-04T23:33:57.220+05:302015-12-04T23:33:57.220+05:30வாத்யாரே அருமையான இடம்...இதுபோல ஹோட்டல் சாப்புடுற ...வாத்யாரே அருமையான இடம்...இதுபோல ஹோட்டல் சாப்புடுற ஐட்டங்களா பாத்து பாத்தே நான் குண்டாகிடுவேன்போல இருக்கே...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8104994022655476162015-11-26T13:00:51.319+05:302015-11-26T13:00:51.319+05:30உங்கள் வீடு பற்றி சொல்லி இருப்தை படிக்கும் போதே ஜன...உங்கள் வீடு பற்றி சொல்லி இருப்தை படிக்கும் போதே ஜன்னலோர சீட்டுக்கு நானும் இப்பவே ரிசர்வ் பண்ணினாதான் இடம் கிடைக்கும்போல இருக்கே. வீடு அமைந்திருக்கும் இடம் வீட்டின் அமைப்பு பெயர் ஜன்னலில் இருந்தே கண்டுகளிக்க ஸ்வாமி ஊர்வலங்கள் சுற்றி இருக்கும் பஜ்ஜி சாப்பாட்டுக்கடைகள் ஒன்று விடாம சொல்லி எங்க ஆசையை கிளப்பிட்டீங்களே. ஏற்கனவே நிறைய பேரு லைனில் நிக்கறாங்க. நானும் கடைசி ஆளா வந்து சேர்ந்துக்கறேன்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45078577632122777812015-10-23T12:21:56.758+05:302015-10-23T12:21:56.758+05:30mru October 23, 2015 at 11:21 AM
வாங்கோ முருகு, ...mru October 23, 2015 at 11:21 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//ஆஹா இதா உங்க வூடா. சூப்பராகீதே. பக்கத்தால சாப்பாட்டு கடேலேந்து அல்லாமும் கீது. ஒன்னொன்னியும் சொல்லின அளகு ஒடனே உங்கூட்டுக்கு வரணும்போலகீதே.//<br /><br />திருச்சி பக்கம் வேறு ஏதேனும் வேலையாகத் தாங்கள் வரும்போது கட்டாயம் என் வீட்டுக்கும் வாங்கோ. ஆனால் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வாங்கோ. <br /><br />வரும்போது தங்கள் அம்மியையும், அண்ணனையும் கூட்டிக்கிட்டு வாங்கோ. <br /><br />என் வீட்டுக்குப்பக்கத்திலேயே உள்ள சாப்பாட்டுக் கடைகளில் உங்கள் எல்லோருக்கும் வயிறு நிரம்ப மிகப்பெரிய விருந்தே கொடுத்துவிடுகிறேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77361171972222549792015-10-23T11:21:33.928+05:302015-10-23T11:21:33.928+05:30ஆஹா இதா உங்க வூடா. சூப்பராகீதே. பக்கத்தால சா...ஆஹா இதா உங்க வூடா. சூப்பராகீதே. பக்கத்தால சாப்பாட்டு கடேலேந்து அல்லாமும் கீது. ஒன்னொன்னியும் சொல்லின அளகு ஒடனே உங்கூட்டுக்கு வரணும்போலகீதே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91771092477512495342015-08-14T19:14:31.801+05:302015-08-14T19:14:31.801+05:30பூந்தளிர் August 14, 2015 at 6:23 PM
வாங்கோ, வணக்...பூந்தளிர் August 14, 2015 at 6:23 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அக்டோபர் ஸெகண்ட்வீக் திருச்சியிலே அக்குபங்சர் டாக்டர்ஸ் கேம்ப் மூணு நாளைக்கு இருக்கு. என்னையும் இன்வைட் பண்ணியிருக்கா. இப்போ போட்டோவில் பார்க்கும் உங்க அழகானவீட்டை நேரில் பார்க்க வந்துடுவேனாக்கும்//<br /><br />ஆஹா, மிகவும் சந்தோஷமான செய்தியாக உள்ளது. அவசியம் வாங்கோ. வரும்முன் தயவுசெய்து தேதி, நேரம் முதலியனவற்றை முன்கூட்டியே மெயில் மூலம் எனக்குச் சொல்லிவிட்டு வாங்கோ .... அப்போதுதான் என்னால் V V I P விருந்தாளியாகியத் தங்களை நன்கு கவனித்து அனுப்பி வைக்க முடியும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85198911561995698362015-08-14T18:23:50.654+05:302015-08-14T18:23:50.654+05:30அக்டோபர் ஸெகண்ட்வீக திருச்சில அக்குபங்சர் டாக்...அக்டோபர் ஸெகண்ட்வீக திருச்சில அக்குபங்சர் டாக்டர்ஸ் கேம்ப் மூணு நாளைக்கு இருக்கு என்னையும்இன்வைட் பண்ணியிருக்கா. இப்ப போட்டோவில் பார்க்கும் உங்க அழகானவீட்டை நேரில் பாக்க வந்துடுவேனாக்கும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18295770867041917162015-03-24T19:19:13.522+05:302015-03-24T19:19:13.522+05:30Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 5...Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 5:15 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஜன்னல்கள் பல கதைகள் சொல்லுகின்றனவே! அருமையான விவரணம்....அட்ரசும் குறித்துக் கொண்டாயிற்று. அட்ரஸ் என்ன அதான் ரொம்பவே ஈசியாக இருக்கிறதே....வாய்ப்புக் கிடைத்து திருச்சி வரும் போது நிச்சயமாகத் தங்கள் வீட்டிற்கு வருவோம், தங்களுடனும், கம்பிகளின் கதைகள் கேட்கவும்...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் ஆதரவான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. <br /><br />திருச்சி வந்தால் கட்டாயம் வாங்கோ. தயவுசெய்து, தாங்கள் வரும்முன்பு மெயில் மூலம், எனக்கு முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வாங்கோ. VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47741129544353749742015-03-24T17:15:57.948+05:302015-03-24T17:15:57.948+05:30ஜன்னல்கள் பல கதைகள் சொல்லுகின்றனவே! அருமையான விவர...ஜன்னல்கள் பல கதைகள் சொல்லுகின்றனவே! அருமையான விவரணம்....அட்ரசும் குறித்துக் கொண்டாயிற்று. அட்ரஸ் என்ன அதான் ரொம்பவே ஈசியாக இருக்கிறதே....வாய்ப்புக் கிடைத்து திருச்சி வரும் போது நிச்சயமாகத் தங்கள் வீட்டிற்கு வருவோம், தங்களுடனும், கம்பிகளின் கதைகள் கேட்கவும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20260955176597548882014-11-09T20:08:37.624+05:302014-11-09T20:08:37.624+05:30Radha Balu November 9, 2014 at 7:45 PM
வாங்கோ .....Radha Balu November 9, 2014 at 7:45 PM<br /><br />வாங்கோ .... ராதாபாலு மேடம், வணக்கம்.<br /><br />//'அய்யம்பேட்டை வேலை' என்றால் என்ன என்பது நீங்கள் எழுதியுள்ளதில் இருந்து இப்போதான் தெரிந்து கொண்டேன்!!//<br /><br />ஹைய்ய்ய்ய்ய்ய்யோ ! <br /><br />நீங்களும் தெரிஞ்சுக்கிட்டீங்களா !!!!!!<br />போச்சுடா :)))))))))))))))))))))<br /><br />அன்பான தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மேடம். சந்தோஷம். நன்றி.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9216938255664590232014-11-09T19:45:25.627+05:302014-11-09T19:45:25.627+05:30'அய்யம்பேட்டை வேலை' என்றால் என்ன என்பது நீ...'அய்யம்பேட்டை வேலை' என்றால் என்ன என்பது நீங்கள் எழுதியுள்ளதில் இருந்து இப்போதான் தெரிந்து கொண்டேன்!!Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33212961733061518422013-06-01T12:26:31.628+05:302013-06-01T12:26:31.628+05:30தி.தமிழ் இளங்கோ March 3, 2013 at 4:28 AM
//உங்கள...தி.தமிழ் இளங்கோ March 3, 2013 at 4:28 AM<br /><br />//உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.//<br /><br />மிக்க நன்றி, ஐயா.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11787280532236083582013-03-03T17:58:18.186+05:302013-03-03T17:58:18.186+05:30உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82377856717551640642013-02-26T21:15:32.161+05:302013-02-26T21:15:32.161+05:30Mira February 20, 2013 at 8:18 PM
WELCOME TO YOU...Mira February 20, 2013 at 8:18 PM<br /><br />WELCOME TO YOU MIRA !<br /><br />//aha ha haa ... adada! arumayana padhivu gopu sir. your narration made me feel as if I am at your place and watching everything in front of my eyes<br /><br />ஆஹாஹ்ஹாஹ்ஹா! அடடா. அருமையான பதிவு கோபு சார்.<br /><br />நானே நேரில் உங்கள் இடத்தில் இருந்து, அனைத்தையும் நேரில் என் கண்களால் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது, தங்களின் வர்ணனைகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மீரா. ;)))))<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59463085061439410652013-02-21T09:48:10.358+05:302013-02-21T09:48:10.358+05:30aha ha haa ... adada! arumayana padhivu gopu sir. ...aha ha haa ... adada! arumayana padhivu gopu sir. your narration made me feel as if I am at your place and watching everything in front of my eyesMirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25775028914337285642013-02-12T15:56:09.040+05:302013-02-12T15:56:09.040+05:30மாதேவி February 10, 2013 at 7:45 PM
வாருங்கள், வ...மாதேவி February 10, 2013 at 7:45 PM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//ஆகா!!! உங்க வீட்டு ஜன்னல் கம்பி பேசும் அழகில் மயங்கிவிட்டோம். //<br /><br />மிக்க நன்றி, சந்தோஷம்.<br /><br />//அடுத்த இந்திய பயணம் கிட்டினால் தர்சிக்க வருகின்றோம்.//<br /><br />அவசியம் வாங்கோ!<br /><br />//இனிதாகப் பகிர்ந்துள்ளீர்கள் பாராட்டுகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56337438941715815932013-02-11T09:15:46.263+05:302013-02-11T09:15:46.263+05:30ஆகா!!! உங்க வீட்டு ஜன்னல் கம்பி பேசும் அழகில் மயங...ஆகா!!! உங்க வீட்டு ஜன்னல் கம்பி பேசும் அழகில் மயங்கிவிட்டோம்.<br />அடுத்த இந்திய பயணம் கிட்டினால் தர்சிக்க வருகின்றோம்.<br /><br />இனிதாகப் பகிர்ந்துள்ளீர்கள் பாராட்டுகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50491665516972816412013-02-10T15:59:57.410+05:302013-02-10T15:59:57.410+05:30கோபு >>>>> திரு. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்....கோபு >>>>> திரு. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி <br /><br />//அது சரி பத்மா போய் இருபத்தைந்து வருடமாகி விட்டதா ? காலம் தான் என்ன வேகமாய் ஓடுகிறது ? ஆதிகுடியில் பட்டணம் பக்கோடா சாப்பிட்டு பத்மாவிற்கு ஒரு கும்பல் காபிக்காக படை எடுக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன் அந்த காலத்தில் ! //<br /><br />பத்மா லாட்ஜ் போய் விளையாட்டுப்போல 25 வருஷம் ஆச்சு சார். ஆதிகுடி ஹோட்டலும் அந்தக்காலத்திலே ஃபேமஸ் ஆக இருந்தது தான் என்று பிறர் சொல்லிக்கேள்விப்பட்டுள்ளேன். எதோ 2-3 தடவை நானும் போய் அங்கு ஏதோ டிஃபன் காஃபி சாப்பிட்டுள்ளேன். இப்போதும் கூட அதே இடத்தில் தான் இயங்கி வருகிறதே, நிர்வாகம் மாறியிருக்குமோ என்னவோ! <br /><br />//OPERATION RESEARCH என்று ஒரு சப்ஜெக்ட் AICWA FINAL லில் வரும். சின்னக் கடைதெரு குப்பு சாமி சாரிடம் ட்யூஷன் வருவோம் ..அதெல்லாம் மறந்து விட்டது ..//<br /><br />அதைப்பற்றி மீண்டும் ரிசர்ச் செய்தால் உங்களுக்கு ஒருவேளை மறந்து விட்டது மீண்டும் ஞாபகத்திற்கு வரலாம். ;)<br /><br />//பக்கத்தில் உள்ள சங்கர விலாஸில் சூடாய் ரவா ரோஸ்ட் <br />சாப்பிட்டது மட்டும் இன்னமும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது !//<br /><br />சங்கரவிலாஸ் என்னாலும் மறக்கவே முடியாது சார். அந்த முதலாளி போடும் சப்தத்தில் [சரளமாக அவருக்கு வாயில் எல்லா வார்த்தைகளும் வரும்] சாப்பிட வருபவனெல்லாம் அரண்டு மிரண்டு போவான்.<br /><br />உள்ளே சில பாட்டியம்மாக்கள் எப்போது பார்த்தாலும் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்துக் கொண்டே இருப்பார்கள். <br /><br />அந்த சரளவாய்க்காரரை மனதில் வைத்தே நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். இன்னும் அதை நான் பதிவாக வெளியிடவில்லை. <br /><br />தலைப்பு: ”நள்ளிரவில் கற்ற தொழில் ரகசியம்”. <br /><br />நீங்கள் ஒருவேளை அதை என் சிறுகதைத் தொகுப்பு நூலில் படித்திருக்கலாம். ;)))))<br /><br />மீண்டும் மீண்டும் மூன்றாவது முறை வருகைக்கு மகிழ்ச்சி, சார்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90937346804053704632013-02-10T13:02:13.570+05:302013-02-10T13:02:13.570+05:30”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 9, 2013 at ...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 9, 2013 at 10:35 PM<br />//ஆஹா..அந்த ராமன்ஸ் கடை மாமாவின் முதுகில் இருக்கும் அந்த பேரீச்சம் பழ சைஸ் பாலுண்ணியைக் கூட ஞாபகம் வச்சிருக்கீங்களா ? பயங்கரமான ஞாபக சக்தி சார் உங்களுக்கு !//<br /><br />சார், அவரைத்தாங்களும் பார்த்திருக்கிறீர்களா? அப்போ நான் சொன்ன உதாரணம் சரி தானே?<br /><br />என்னால் அவரை மறக்க முடியாது சார். தினமும் 50 கிராம் வீதம் அவரிடம் தான் காப்பித்தூள் வாங்கி வருவேன். காசு தரமாட்டேன். கணக்கு எழுதிக்கொள்வார். பிறகு என் அப்பா மொத்தமாக அவ்வப்போது செட்டில் செய்வார். <br /><br />அதே கடையில் சிவப்பாக சுருட்டை முடியுடன், காக்கி அரை டிராயரும், பனியனும் போட்டு, கழுத்தில் த்ங்கத்தில் மைனர் செயின் போட்டுக்கொண்டு, ஜம்பு என்ற பெயரில் ஒருவர் இருப்பார். அவரே எலெக்ட்ரீஷியன், அவரே காப்பிப்பொடி மிஷினை இயக்குதல், வறுத்தல், அரைத்தல் என ஆல்-இன் -ஆல் அழகிரியாக இருந்தவர்.<br /><br />அவர் மனைவி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்தவர். அந்தப்பெண் எங்கள் ஸ்டோரில் தான் குடி இருந்தாள் அவருக்கு, அதாவது அந்த ஜம்புவுக்கு மனைவி ஆவதற்கு முன்பு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68389742282016429832013-02-10T12:05:11.177+05:302013-02-10T12:05:11.177+05:30ஆஹா..அந்த ராமன்ஸ் கடை மாமாவின் முதுகில் இருக்கும் ...ஆஹா..அந்த ராமன்ஸ் கடை மாமாவின் முதுகில் இருக்கும் அந்த பேரீச்சம் பழ சைஸ் பாலுண்ணியைக் கூட ஞாபகம் வச்சிருக்கீங்களா ? பயங்கரமான <br />ஞாபக சக்தி சார் உங்களுக்கு !<br /> அது சரி பத்மா போய் இருபத்தைந்து வருடமாகி விட்டதா ? காலம் தான் என்ன வேகமாய் ஓடுகிறது ? ஆதிகுடியில் பட்டணம் பக்கோடா சாப்பிட்டு பத்மாவிற்கு ஒரு கும்பல் காபிக்காக படை எடுக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன் அந்த காலத்தில் ! <br /> OPERATION RESEARCH என்று ஒரு சப்ஜெக்ட் AICWA FINAL லில் வரும். சின்னக் கடைதெரு குப்பு சாமி சாரிடம் ட்யூஷன் வருவோம் ..அதெல்லாம் மறந்து விட்டது ..பக்கத்தில் உள்ள சங்கர விலாஸில் சூடாய் ரவா ரோஸ்ட் <br />சாப்பிட்டது மட்டும் இன்னமும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது !”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44824412600189375002013-02-10T11:25:30.381+05:302013-02-10T11:25:30.381+05:30//Jaleela Kamal February 9, 2013 at 9:46 PM
ஆஹா எ...//Jaleela Kamal February 9, 2013 at 9:46 PM<br />ஆஹா எதிரிலேயே பஜ்ஜி கடை, ஹோட்டல் ம்ம் பிராமாதம்.//<br /><br />வாங்கோ, வணக்கம். சந்தோஷம், ;)))))<br /><br />அந்தக்கடையில் சுடச்சுட, நல்ல உப்பலான பஜ்ஜிகள் பெருங்காய மணத்துடன் கிடைக்கும். விலையும் அதிகம் இல்லை. 5 பஜ்ஜிகள் 10 ரூபாய் தான். பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை கடை இருக்கும். ஆனால் திடீரென்று சில நாட்கள் மட்டும் கடை போட மாட்டார்கள். <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70498351464019325022013-02-10T11:16:24.408+05:302013-02-10T11:16:24.408+05:30ஆஹா எதிரிலேயே பஜ்ஜி கடை, ஹோட்டல் ம்ம் பிராமாதம்.
...ஆஹா எதிரிலேயே பஜ்ஜி கடை, ஹோட்டல் ம்ம் பிராமாதம்.<br /><br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39343860114285302252013-02-10T10:37:04.763+05:302013-02-10T10:37:04.763+05:30angelin February 9, 2013 at 3:10 PM
வாங்கோ நிர்மல...angelin February 9, 2013 at 3:10 PM<br /><br />வாங்கோ நிர்மலா, வணக்கம்.<br /><br />//பவித்ராலயா !!! ஆஹா வீட்டுக்கு பொருத்தமான அழகான பெயர் ..//<br /><br />சந்தோஷம், மிக்க நன்றி.<br /><br />//போங்கோ கோபு அண்ணா உங்க வீட்டருகே இத்தனை உணவகங்களா !!!//<br /><br />என்னை அங்கெல்லாம் இப்போது ’போங்கோ’ன்னு சொல்லாதீங்கோ. வீடு இருக்கும் போது அங்கெல்லாம் எதற்கு? எப்போதாவது தான் போவோமாக்கும்.<br /><br />//இங்கே தலை வலி கால் வலின்னாலும் வீட்டில் தான் சமைக்கணும்.//<br /><br />அடடா, இதைக் கேட்கவே மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கு.<br /><br />//இப்படிஹோம்லியான உணவகம் அருகில் இல்லை//<br /><br />சிங்கப்பூரில் உள்ள என் உறவினர்களும் நண்பர்களும் கூட இதையே தான் சொல்லுகிறார்கள். ரொம்ப தூரம் போனால் தான் ஏதோ கிடைக்குமாம்.<br /><br />//பஜ்ஜி போண்டா படங்களை வேறு காட்டி ..இப்பெண்ணை சுற்றி பஜ்ஜி பொரிக்கும் வாசனை வருகிறார்போல இருக்கு :))//<br /><br />இன்றைக்கே இப்போதே பஜ்ஜி பொரித்து சாப்பிடுங்கோ! என்னையும் நினைத்துக்கொண்டு, ஒரு டஜன் கூடவே சாப்பிடுங்கோ!! <br /><br />வாழைக்காய் பஜ்ஜி - 4, உருளைக்கிழங்கு பஜ்ஜி - 4, பெரிய வெங்காய பஜ்ஜி - 4 ஆக மொத்தம் 12 என் பங்குக்காக இருக்கட்டும். ;)))))<br /><br />இங்கே எங்கள் வீட்டுப்பக்கமே ஒரு கடையில் திடீர் பஜ்ஜி மாவு, திடீர் ரவா தோசை மாவு, உளுந்து அப்பளம், அரிசி அப்பளம், வடாம், மோர் மிளகாய் என்று ஏதேதோ விற்கிறார்கள். <br /><br />அந்த பஜ்ஜி மாவில் உப்பு காரம் பெருங்காயம் எல்லாம் போட்டிருக்கிறார்கள். <br /><br />அப்படியே தண்ணீரில் கரைத்து விட்டு, வெட்டிய காய்கறிகளைத் தோய்த்து, சூடாகக் காயும் எண்ணெயில் போட வேண்டியதும், வெந்ததும் சுடச்சுட சாப்பிட வெண்டியதும் மட்டுமே நம் வேலை. எவ்ளோ ஈஸி பாருங்கோ. <br /><br />பஜ்ஜி மாவு வாங்கி ஏர் பார்ஸலில் அனுப்பட்டுமா? ;)))))<br /><br />நிஜமாத்தான் சொல்றேன் ..... மெயில் கொடுங்கோ, போதும். உடனே அங்கு வந்து சேரும். ;)<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83842016214790777132013-02-10T10:22:31.320+05:302013-02-10T10:22:31.320+05:30பால கணேஷ் February 9, 2013 at 6:51 PM
வாங்கோ சார...பால கணேஷ் February 9, 2013 at 6:51 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//ரஸமான அனுபவம் காத்திருக்குனு புரியுது. ஜன்னல் வழி திருச்சியைக் கண்டு ரசிக்க + உண்டு ரசிக்க இந்த மாதம் முடிவதற்குள் அவசியம் நான் வருகிறேன் வை.கோ. ஸார்.//<br /><br />அவசியம் வாங்கோ சார். நேரில் சந்திப்போம். மகிழ்ச்சி. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com