tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7610623804424583548..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-6 of 8வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger99125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60509161922839073022017-07-05T12:27:51.439+05:302017-07-05T12:27:51.439+05:30எப்படி மனம் துணிந்தீரோ அரைகுறையாய் விடப்பட்ட என் இ...எப்படி மனம் துணிந்தீரோ அரைகுறையாய் விடப்பட்ட என் இரு வேறுவேறு சிறுகதைகளை ஒன்றாக்கி செப்பனிட்ட பரிட்சார்த்த சவால் எனக்கு!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67859276918535267892017-07-04T01:55:15.199+05:302017-07-04T01:55:15.199+05:30கீத மஞ்சரி July 3, 2017 at 6:22 AM
வாங்கோ மேடம்....கீத மஞ்சரி July 3, 2017 at 6:22 AM<br /><br />வாங்கோ மேடம். வணக்கம்.<br /><br />//கடைசியாக பத்மஜா, சுந்தர்ஜி, மோகன்ஜி உள்ளிட்ட பதிவர் குழு அசத்துகிறது. கோபு சாரின் சிரத்தைக்கும் அர்ப்பணிப்புக்கும் சொல்லவா வேண்டும். நன்றி கோபு சார்.//<br /><br />இதுபோன்ற பல படங்களும் நம் மோகன்ஜியால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை மட்டுமே. நான் அவற்றை எட்டு பதிவுகளுக்குமாக நிரவி வெளியிட்டுள்ளேன்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25016762336019536932017-07-03T06:22:55.196+05:302017-07-03T06:22:55.196+05:30வீட்டைத் துறந்தேன் கதையைத் தொடர்ந்து வாசிக்கும் ஆவ...வீட்டைத் துறந்தேன் கதையைத் தொடர்ந்து வாசிக்கும் ஆவல் எழுகிறது..அம்மாவின் செயலுக்குப் பின்னாலிருக்கும் காரணம் என்னவாக இருக்கும்? <br /><br />நிழல் யுத்தம் என்ன அழகான தலைப்பு... கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிகளே சான்று. <br /><br />எப்படி மனம் துணிந்தீரோ கதை மோகன்ஜியின் கதாபாணியிலிருந்து சற்றே விலகி வேறு வகையான அனுபவத்தைத் தரக்கூடும் என்று நினைக்கிறேன். கதைச்சுருக்கத்தை வைத்து இம்முடிவு. எண்ணம் தவறாகவும் இருக்கலாம். <br /><br />கடைசியாக பத்மஜா, சுந்தர்ஜி, மோகன்ஜி உள்ளிட்ட பதிவர் குழு அசத்துகிறது. கோபு சாரின் சிரத்தைக்கும் அர்ப்பணிப்புக்கும் சொல்லவா வேண்டும். நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32550841495577612522017-06-19T09:43:11.345+05:302017-06-19T09:43:11.345+05:30அவசியம் வருகிறேன் மேடம்.
எழுதுவதோடு உங்கள் வேலை ம...அவசியம் வருகிறேன் மேடம். <br />எழுதுவதோடு உங்கள் வேலை முடிந்தது. சுமாரா? சூப்பரா? என நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் தாயே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10965184095379896582017-06-19T09:38:15.454+05:302017-06-19T09:38:15.454+05:30எத்தனை விதமாகப் பார்த்தாலும் லூஸ் மோகன் ரஜினி போல ...எத்தனை விதமாகப் பார்த்தாலும் லூஸ் மோகன் ரஜினி போல தெரிய மாட்டார் ஆதிரா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15755657569197390242017-06-15T20:03:02.121+05:302017-06-15T20:03:02.121+05:30கண்டிப்பாக படிக்கிறேன் மோகன் ஜி. அப்படியே உங்களுக...கண்டிப்பாக படிக்கிறேன் மோகன் ஜி. அப்படியே உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்காத்துக்கும் வாங்கோ. <br /><br />எங்காத்து விலாசம்<br />http://aanmiigamanam.blogspot.in/2017/06/4.html<br /><br />http://manammanamveesum.blogspot.in/2017/04/<br /><br />உங்கள மாதிரி, கோபு அண்ணா மாதிரி இல்லாட்டாலும் கொஞ்சம் சுமாரா எழுதுவேன். வந்து பாருங்கோளேன்<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31423953105114797562017-06-14T11:21:01.530+05:302017-06-14T11:21:01.530+05:30நடன சபாபதி சார்! உங்கள் கருத்துகளைப் போலவே ஊகங்களு...நடன சபாபதி சார்! உங்கள் கருத்துகளைப் போலவே ஊகங்களும் அழகே! உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63001339791276495662017-06-14T11:18:01.040+05:302017-06-14T11:18:01.040+05:30ஜெயந்தி ஜெயா மேடம்! புத்தகத்தைப் படித்து தான் பார்...ஜெயந்தி ஜெயா மேடம்! புத்தகத்தைப் படித்து தான் பார்த்து விடுங்களேன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62742449651626343382017-06-14T11:16:47.597+05:302017-06-14T11:16:47.597+05:30துளசிதரன் சார்! பயணம் முடிந்து வந்து கருத்திடுங்கள...துளசிதரன் சார்! பயணம் முடிந்து வந்து கருத்திடுங்கள். வாழ்த்துகள் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55402791851823979462017-06-14T11:15:07.706+05:302017-06-14T11:15:07.706+05:30ஹா...ஹா... பெரிய பிடியாய் இருக்கும் போலிருக்கே!ஹா...ஹா... பெரிய பிடியாய் இருக்கும் போலிருக்கே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64794101927613621252017-06-14T09:51:49.223+05:302017-06-14T09:51:49.223+05:30மோகன்ஜி June 13, 2017 at 12:27 AM
//அந்த 'வர...மோகன்ஜி June 13, 2017 at 12:27 AM<br /><br />//அந்த 'வரன் தகையிற மேட்டர்' நமக்குள்ளேயே இருக்கட்டும் கோபு சார்!!! <br /><br />ஆரண்ய நிவாஸ் அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்கோ!!//<br /><br />கவலையே படாதீங்கோ. சொல்ல மாட்டேன். அவருடைய மேட்டரே ஒன்று என்னிடம் 5-12-2009 முதல் பத்திரமாக, ஆடியோ மற்றும் வீடியோவாக உள்ளது. அதை வைத்துத்தான் அவரை நானே அவ்வப்போது மிரட்டிக்கொண்டு இருக்கிறேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44929294436867567522017-06-13T22:55:17.706+05:302017-06-13T22:55:17.706+05:30வே.நடனசபாபதி June 13, 2017 at 5:30 PM
வாங்கோ ஸார...வே.நடனசபாபதி June 13, 2017 at 5:30 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.<br /><br />//வீட்டைத் துறந்தேன்’ கதை இன்றும் பல அம்மாக்கள் தங்கள் பிள்ளைகள் தானே என்ற நினைப்பில் அவர்களது மனப்போக்கை அறியாமல் செய்கின்ற தவறையும், அதனால் விளையும் இடர்ப்பாடுகளையும் விளக்கும் கதை என நினைக்கிறேன். //<br /><br />இருக்கலாம்.<br /><br />//கதையில் வரும் உரையாடலில் இன்றைய பிள்ளைகள் எவ்வாறு கேள்வி கேட்டு பெற்றோர்களை மடக்குகிறார்கள் என்பதை நன்றாகவே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் திரு மோகன்ஜி அவர்கள். //<br /><br />மகிழ்ச்சி.<br /><br />//‘எப்படி மனம் துணிந்தீரோ’ என்ற கதை உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் செய்த ஏற்பாட்டின் காரணமாக அவரும் அவரது மகளும் அல்லல்பட்டதை ஒரு துப்பறியும் கதைபோல் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் என நினைக்கிர்னே. படித்துப் பார்த்துவிட்டு முடிவில் என்ன ஆயிற்று என்பதை தெரிவிக்கிறேன். //<br /><br />சரி........... ஸார். சில கதைகளின் முடிவுகளை வாசகர்களின் யூகத்திற்கே விட்டுள்ளார். அதற்கான காரணங்களை அவரே தன் முன்னுரையில் விரிவாகக் குறிப்பிட்டும் உள்ளார். அந்த முன்னுரையை நான் அப்படியே இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியின் ஆரம்பத்தில் வெளியிடவும் உள்ளேன்.<br /><br />//‘நிழல் யுத்தம்’ கதை வயது முதிர்ந்த தம்பதியினர் அன்னியோன்மையாய் ‘செல்ல’ச் சண்டைபோட்டுக் கொள்வதைப் பற்றியது என நினைக்கிறேன். கதையை படித்து சுவைக்க இருக்கிறேன் அந்த ‘அல்வா துண்டுகளை. //<br /><br />வீட்டுக்கு வீடு வாசல்படி ..... என்பது போலத்தான். நம்மைப் போன்ற சீனியர் சிடிஸன்ஸ்களுக்கு பெரும்பாலும் பற்கள் விழுந்திருக்கும். அதனால் அல்வா துண்டுகளை பல் இல்லாமலேயே சாப்பிடவும் பிடிக்கக்கூடும். <br /><br />//ஒவ்வொரு பதிவிலும் திரு மோகன்ஜி அவர்கள் பற்றிய படங்கள் அவரைப் பற்றி மேலும் அறிய உதவுகிறது. //<br /><br />ஆமாம் ஸார். மிகப்பெரிய பிரபலங்களுடன் நட்புடன் பழகியுள்ள இவரும் மிகப்பெரிய பிரபலமாகத்தான் இருக்கணும் என எனக்கும் தோன்றுகிறது. :)<br /><br />//வெவ்வேறு கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து சிறுகதைகளாக கொடுத்திருக்கும் திரு மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்! அந்த கதைகளை சிறப்பான முறையில் மதிப்புரை செய்துள்ள தங்களுக்கு பாராட்டுகள்! //<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தால் ஆத்மார்த்தமாக எடுத்துச்சொல்லும் அருமையான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44263418961816764802017-06-13T17:30:55.120+05:302017-06-13T17:30:55.120+05:30வீட்டைத் துறந்தேன்’ கதை இன்றும் பல அம்மாக்கள் தங்க...வீட்டைத் துறந்தேன்’ கதை இன்றும் பல அம்மாக்கள் தங்கள் பிள்ளைகள் தானே என்ற நினைப்பில் அவர்களது மனப்போக்கை அறியாமல் செய்கின்ற தவறையும், அதனால் விளையும் இடர்ப்பாடுகளையும் விளக்கும் கதை என நினைக்கிறேன். <br /><br />கதையில் வரும் உரையாடலில் இன்றைய பிள்ளைகள் எவ்வாறு கேள்வி கேட்டு பெற்றோர்களை மடக்குகிறார்கள் என்பதை நன்றாகவே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் திரு மோகன்ஜி அவர்கள். <br /><br />‘எப்படி மனம் துணிந்தீரோ’ என்ற கதை உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் செய்த ஏற்பாட்டின் காரணமாக அவரும் அவரது மகளும் அல்லல்பட்டதை ஒரு துப்பறியும் கதைபோல் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் என நினைக்கிர்னே. படித்துப் பார்த்துவிட்டு முடிவில் என்ன ஆயிற்று என்பதை தெரிவிக்கிறேன். <br /><br />‘நிழல் யுத்தம்’ கதை வயது முதிர்ந்த தம்பதியினர் அன்னியோன்மையாய் ‘செல்ல’ச் சண்டைபோட்டுக் கொள்வதைப் பற்றியது என நினைக்கிறேன். கதையை படித்து சுவைக்க இருக்கிறேன் அந்த ‘அல்வா துண்டுகளை. <br /><br />வெவ்வேறு கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து சிறுகதைகளாக கொடுத்திருக்கும் திரு மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்! அந்த கதைகளை சிறப்பான முறையில் மதிப்புரை செய்துள்ள தங்களுக்கு பாராட்டுகள்! <br /><br />ஒவ்வொரு பதிவிலும் திரு மோகன்ஜி அவர்கள் பற்றிய படங்கள் அவரைப் பற்றி மேலும் அறிய உதவுகிறது. <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41916048361629628682017-06-13T16:25:06.765+05:302017-06-13T16:25:06.765+05:30Jayanthi Jaya June 13, 2017 at 3:10 PM
வாங்கோ ஜெ...Jayanthi Jaya June 13, 2017 at 3:10 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />**முடிவில் என்னதான் ஆச்சு? என்பதை இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலில் படித்துப் புரிந்துகொண்டு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.**<br /><br />//உங்களுக்கே புரியலயா அட ராமா! அப்புறம் எங்களுக்கு எப்படி புரியும்?//<br /><br />அதாவது இவரின் சில கதைகள் மட்டும், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகப் புரியக்கூடும். அதைப்பற்றி விளக்கம் பகுதி-8 இன் ஆரம்பத்திலேயே விரிவாக வர உள்ளது. படித்துப் பாருங்கோ ஜெயா.<br /><br />//எனக்கு ஒரு டவுட்டு. இத்தனை நகைகளை வெச்சுண்டு இந்த அதிரா பொண்ணு என்ன பண்ணப் <br />போறா?//<br /><br />பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையில் பெண்களுக்கே உரித்தான பொன்னாசை அதிராவிடம் அதிகம் இருக்கும் போலிருக்குது. அப்போ உங்களிடம் இல்லையா .... ஜெயா :)<br /><br />//ஜாக்கிரதையா இருக்கச் சொல்லணும். ஊரெல்லாம் திருட்டு பயம் வேற.//<br /><br />ஆமாம்.... ஆமாம். அதனால்தான் என்னிடம் உள்ள அனைத்தையும் சப்ஜாடா நம்ம அதிராவுக்கே கொடுத்துட்டேன். என்னிடம் இப்போ ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லை. ஜாலிதான்..... எனக்கு. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34946094617034804522017-06-13T16:18:55.947+05:302017-06-13T16:18:55.947+05:30Thulasidharan V Thillaiakathu
//வைகோ சார் உங்கள் ...Thulasidharan V Thillaiakathu<br /><br />//வைகோ சார் உங்கள் விமர்சனம் அருமை...விரிவாக எழுத இயலவில்லை..பயணம் ...//<br /><br />வாங்கோ, வணக்கம். பரவாயில்லை. தங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82868852938873118872017-06-13T15:10:59.685+05:302017-06-13T15:10:59.685+05:30//முடிவில் என்னதான் ஆச்சு? என்பதை இந்தச் சிறுகதைத்...//முடிவில் என்னதான் ஆச்சு? என்பதை இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலில் படித்துப் புரிந்துகொண்டு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.//<br /><br />உங்களுக்கே புரியலயா அட ராமா! அப்புறம் எங்களூக்கு எப்படி புரியும்.<br /><br />எனக்கு ஒரு டவுட்டு.<br /><br />இத்தனை நகைகளை வெச்சுண்டு இந்த அதிரா பொண்ணு என்ன பண்ணப் போறா? ஜாக்கிரதையா இருக்கச் சொல்லணும். ஊரெல்லாம் திருட்டு பயம் வேற.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61874744035078928762017-06-13T14:50:40.621+05:302017-06-13T14:50:40.621+05:30வைகோ சார் உங்கள் விமர்சனம் அருமை...விரிவாக எழுத இய...வைகோ சார் உங்கள் விமர்சனம் அருமை...விரிவாக எழுத இயலவில்லை..பயணம் ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23211721695881937172017-06-13T02:20:43.808+05:302017-06-13T02:20:43.808+05:30HAAAAHAAA :)HAAAAHAAA :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55980661009484491822017-06-13T00:27:33.742+05:302017-06-13T00:27:33.742+05:30கோபு சார்! இந்தக் கதை ஐம்பது வயது தொடக்கத்தில் எழு...கோபு சார்! இந்தக் கதை ஐம்பது வயது தொடக்கத்தில் எழுதினேன். இந்தக் கதையின் நாயகன் விருப்ப ஓய்வு பெற்றதனால் தம்பதிகளின் இடையே பூசல் வருகிறது. மும்பையில் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள்.<br /><br />சில வருடங்கள் கழித்து நானும் என் பணியிலிருந்து விருப்ப ஓய்வு கொடுத்தேன். என் மகனும் மும்பையில் பணிக்கு சேர்ந்தான். இந்த தற்செயல் புத்தகத்திற்கான தயாரிப்பின் போதே உணர்ந்தேன். வித்தியாசம் என்னவென்றால், கதையின் நாயகி போல்,என் மனைவி சண்டையெல்லாம் போடவில்லை. ' வேலையிலிருந்த போது அரை புருஷன்; வேலையை விட்டபின் டபிள் புருஷனாக படுத்தப் போகிறீர்கள்!" என்றாள்.<br />கருத்தமுடி... சாயங்களின் உபயம். அண்மையில் அறுபது ஆனபின் 'டை' அடிப்பதை விட்டேன்.<br />Now aging with grace... <br />அந்த 'வரன் தகையிற மேட்டர்' நமக்குள்ளேயே இருக்கட்டும் கோபு சார்!!! <br />ஆரண்ய நிவாஸ் அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்கோ!!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68862794863140170182017-06-12T22:58:51.797+05:302017-06-12T22:58:51.797+05:30Ramani S June 12, 2017 at 10:38 PM
வாங்கோ Mr. RA...Ramani S June 12, 2017 at 10:38 PM<br /><br />வாங்கோ Mr. RAMANI Sir, <br /><br />தனித்தனியாக ஒவ்வொரு கதைக்கும், <br />தனித்தனியாக பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்துள்ளது, <br />தனி அழகாகவே உள்ளது.<br /><br />//அறுபதைக் கடந்தவர்களில் பலாப்பழம் போன்ற சூட்சுமமான அந்த வயதைக் கடந்தவர்கள் மட்டுமே உணர முடிந்த அன்பின் அடர்த்தியை எப்படி மோகன் ஜீயால் மிகச் சரியாக சூட்சும நாடிப்பிடித்து அறிந்து எழுத முடிந்தது என்பது ஆச்சரிய மளிப்பதாகவே உள்ளது//<br /><br />மோகன்ஜி அவர்களும், பழுத்த பலாப்பழம் போன்று, அறுபதைக் கடந்துவிட்டவர் மட்டுமே. ஆனால் பார்த்தால் அப்படித் தெரியவே தெரியாது. <br /><br />ஒரு முடியும் நரைக்காமல், அடர்த்தியான முடிகளுடன், எப்போதும் ஸ்மார்ட் ஆக, இளமை ஊஞ்சலாடும் விதமாக ஜோராகவே காட்சி அளிப்பார். <br /><br />கல்யாணமே ஆகாதவரோ என நினைத்து யாரேனும் பொண்ணு கொடுக்க வந்தாலும் ஆச்சர்யமே இல்லை. <br /><br />இதே தொடரின் பகுதி-4 இல் திரு. ரிஷபன் அவர்களின் பின்னூட்டத்திற்கான தன் பதிலில் இந்த அவரின் ஏக்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.<br /><br />-=-=-=-=-<br /><br />மோகன்ஜிJune 7, 2017 at 10:33 AM<br /><br />ரிஷபன்ஜி !<br /><br />//மோகன் ஜியின் அழகான படங்கள் போனஸ்..//<br /><br />கிண்டல் தானே?! கோபு சாரும் எப்படியெல்லாமோ என் படத்தைப் போட்டுப் பார்க்கிறார்... இதுவரை ஒரு வரன் கூட தகையவில்லை!!<br /><br />-=-=-=-=-<br /><br />//அதை மிகச் சரியாக உணரும்படியாக அதற்கான இரண்டு பத்திகளை அழகாக எடுத்துப் பதிந்து கொடுத்த உங்கள் திறனும்... அற்புதமான விமர்சனப் பதிவு. பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வித்யாசமான பல்வேறு கருத்துக்கள் மூலம் இந்தத் தொடர் பதிவினை ஜொலிக்கச்செய்து வருவதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72161609689623712192017-06-12T22:52:32.716+05:302017-06-12T22:52:32.716+05:30அறுபதுகளின் வாழ்க்கையில் அந்தரங்கமென்று ஏதும் இரு...அறுபதுகளின் வாழ்க்கையில் அந்தரங்கமென்று ஏதும் இருப்பதில்லை. சண்டையோ சமாதானமோ, யாவருக்கும் தெரிய நடப்பது தான் பெரும்பாலும். சாட்சியாக உள்வாங்கிய நிகழ்வுகளின் நீட்சியே இந்தக் கதை. அறுபதைத் தொட்டிருக்கும் நான், இப்போது இதை எழுதினால் வேறு விதமாய் இருக்கும் எனத் தோன்றுகிறது ரமணி சார் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24249202771030271562017-06-12T22:40:34.311+05:302017-06-12T22:40:34.311+05:30மிக்க நன்றி மது .Sமிக்க நன்றி மது .Sமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78760808005457615922017-06-12T22:38:00.245+05:302017-06-12T22:38:00.245+05:30அறுபதைக் கடந்தவர்களில்
பலாப்பழம் போன்ற சூட்சுமமான...அறுபதைக் கடந்தவர்களில் <br />பலாப்பழம் போன்ற சூட்சுமமான<br />அந்த வயதைக் கடந்தவர்கள் மட்டுமே<br />உணர முடிந்த அன்பின் அடர்த்தியை<br />எப்படி மோகன் ஜீயால் மிகச் சரியாக<br />சூட்சும நாடிப்பிடித்து அறிந்து<br />எழுத முடிந்தது என்பது ஆச்சரிய<br />மளிப்பதாகவே உள்ளது<br /><br />அதை மிகச் சரியாக உணரும்படியாக<br />அதற்கான இரண்டு பத்திகளை<br />அழகாக எடுத்துப் பதிந்து<br />கொடுத்த உங்கள் திறனும்...<br /><br />அற்புதமான விமர்சனப் பதிவு<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23527198447417163002017-06-12T22:23:17.518+05:302017-06-12T22:23:17.518+05:30Mathu S June 12, 2017 at 10:00 PM
//நல்ல பணி அய்...Mathu S June 12, 2017 at 10:00 PM<br /><br />//நல்ல பணி அய்யா//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47511289822119489372017-06-12T22:09:59.814+05:302017-06-12T22:09:59.814+05:30நான், கோபு சார்,ஏஞ்சலின் மூவருமே தவிட்டுக்கு வாங்க...நான், கோபு சார்,ஏஞ்சலின் மூவருமே தவிட்டுக்கு வாங்கப் பட்ட அண்ணன்மார்களும்,தங்கையும்..... வாட் எ பேமிலி!!!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com