tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7682197335710367568..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 29] நிலையான சொத்து தருபவர் குரு !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57730022131271001662018-06-06T18:47:49.788+05:302018-06-06T18:47:49.788+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (06.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=409376696231697 <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77659116376296511542016-11-12T18:16:50.267+05:302016-11-12T18:16:50.267+05:30happy November 12, 2016 at 6:10 PM
//மனதில் உண்...happy November 12, 2016 at 6:10 PM<br /><br />//மனதில் உண்மையான பக்தியும் அன்பும் பெரியவாளிடம் புரந்தர கேசவலு வைத்திருந்ததால் அதன் வெளிப்பாடுதான் அவன் கண்களில் கண்ணீரை வரவழைத்ததோ..//<br /><br />இருக்கலாம்.....டா, ஹாப்பிப் பொண்ணே .... மேற்கொண்டு படித்துப்பார் தெரியும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78313418800454498682016-11-12T18:10:16.788+05:302016-11-12T18:10:16.788+05:30மனதில் உண்மையான பக்தியும் அன்பும் பெரியவாளிடம் புர...மனதில் உண்மையான பக்தியும் அன்பும் பெரியவாளிடம் புரந்தர கேசவலு வைத்திருந்ததால் அதன் வெளிப்பாடுதான் அவன் கண்களில் கண்ணீரை வரவழைத்ததோ..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17368927689072898062015-12-05T22:28:32.096+05:302015-12-05T22:28:32.096+05:30தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற ப...தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.// எளிமையாக புரியவைத்த விளக்கம்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89256902699181825232015-11-28T11:01:57.843+05:302015-11-28T11:01:57.843+05:30அவன் என்ன கேக்கப்போறான். எதிர்பார்ப்புடன நாங்களும்...அவன் என்ன கேக்கப்போறான். எதிர்பார்ப்புடன நாங்களும்.....சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5376071249832396522015-10-26T10:05:44.001+05:302015-10-26T10:05:44.001+05:30என்னாச்சி அந்த பயபுள்ள எதுக்கு அப்படி அளுகுதுஎன்னாச்சி அந்த பயபுள்ள எதுக்கு அப்படி அளுகுதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77564730312434436902015-08-18T14:09:24.629+05:302015-08-18T14:09:24.629+05:30சிறுவனின் மீது குருவின் அருள் பார்வை விழுந்து ...சிறுவனின் மீது குருவின் அருள் பார்வை விழுந்து விட்டது. இனி அவனுக்கு குறையொன்றுமில்லைபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13166217524842202962015-05-11T19:42:35.914+05:302015-05-11T19:42:35.914+05:30சிறுவனின் இரண்டாவது ஆசை என்னவாக இருக்கும்?சிறுவனின் இரண்டாவது ஆசை என்னவாக இருக்கும்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75487210983877280122013-08-24T02:51:21.167+05:302013-08-24T02:51:21.167+05:30வெள்ளி செவ்வாய்களில் நானும் காயத்ரி மந்திரம் படிப்...வெள்ளி செவ்வாய்களில் நானும் காயத்ரி மந்திரம் படிப்பதுண்டு. கதைக்கு இன்னும் முடிவு வருகுதில்லை.. ஒரே சஸ்பென்ஸ் வைத்தே எழுதுறீங்க.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32018011831000845082013-08-18T12:46:30.413+05:302013-08-18T12:46:30.413+05:30அன்பின் வை.கோ - நிலையான சொத்து தருபவர் குரு - பதிவ...அன்பின் வை.கோ - நிலையான சொத்து தருபவர் குரு - பதிவு நன்று - 21 நாட்கள் முடிந்து ஊரை விட்டு ஸ்வாமிகள் புறப்படும் போது - அச்சிறுவன் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அழைத்து பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார் - சஸ்பென்ஸ் - அடுத்த பதிவில் பார்ப்ப்பொம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68962286740395947372013-08-06T01:23:15.664+05:302013-08-06T01:23:15.664+05:30
//தாயார், தகப்பனார் இந்த உலகத்தில் பிறப்பைக் கொட...<br /><br />//தாயார், தகப்பனார் இந்த உலகத்தில் பிறப்பைக் கொடுத்து இந்த உலகத்தில் நன்றாக வாழப்பண்ணி, இந்த உலகத்திற்கான சொத்தைக் கொடுப்பார்கள்.<br /><br />ஆனால் இவையெல்லாம் நிலையில்லாத சொத்துக்கள். நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான். //<br /><br />எப்படியோ இதில் கமெண்ட் விட்டுப்போய் விட்டது..<br /><br />நல்ல குருவும்,சிஷ்யரும் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்...பகிர்வுக்கு நன்றி ஐயா!!<br />Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37040760698062143932013-08-05T13:09:31.198+05:302013-08-05T13:09:31.198+05:30அமுத மொழிகள் அருமை. கேவி கேவி அழும் புரந்தரகேசவலு ...அமுத மொழிகள் அருமை. கேவி கேவி அழும் புரந்தரகேசவலு என்ன சொல்லப் போகிறார்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57445546551603254742013-08-02T20:25:15.374+05:302013-08-02T20:25:15.374+05:30நல்ல குரு அமைவதே கோடி புண்யம்.
அதற்குள்ளும் தொடரு...நல்ல குரு அமைவதே கோடி புண்யம்.<br /><br />அதற்குள்ளும் தொடரும் போட்டுவிட்டீங்களேஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70635756943295093222013-07-30T15:47:46.859+05:302013-07-30T15:47:46.859+05:30கூடத்தில் அமர்ந்து ஸ்வாமிகள் ரஸித்துக்கேட்டார். அவ...கூடத்தில் அமர்ந்து ஸ்வாமிகள் ரஸித்துக்கேட்டார். அவன் குரல் மிக இனிமையாக இருந்தது. <br /><br />அவன் பாடும்போது ஏற்படுகிற உச்சரிப்புப் பிழைகளை, சரியாக உச்சரித்துத் திருத்தினார் ஸ்வாமிகள்.//<br /><br />என்ன ஒரு குடுப்பினை. நல்ல குருவைத் தேடி அலைவார்கள். ஆனால் இந்தச் சிறுவனுக்கு எப்படி ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்லெண்ணம் கண்டிப்பாக நல்லதைத்தான் கொண்டு சேர்க்கும்.<br /><br />//அவனைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார் பரப்பிரம்மம்.//<br /><br />புரந்தர கேசவலுவின் ஜென்மம் சாபல்யமாயிற்று. Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60129563122742509772013-07-30T12:31:58.629+05:302013-07-30T12:31:58.629+05:30குருவானவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? எப்படித் தே...குருவானவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? எப்படித் தேடி அமைத்துக் கொள்ள வேண்டும். நல்ல அருமையான தகவல்கள்.<br />புரந்தர கேசவலு மிகவும் கொடுத்து வைத்தவன். சின்ன வயதிலேயே<br />குருவின் கடாக்ஷத்திற்குப் பாத்திரமானவன். ஆசாரிய தேவோ பவ<br />அவனுக்குக் கிடைத்தது. அருமை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-851430640220280742013-07-27T09:40:40.098+05:302013-07-27T09:40:40.098+05:30குரு பூர்ணிமாவுக்கு மறுநாள் வந்திருக்கும் இந்தப் ப...குரு பூர்ணிமாவுக்கு மறுநாள் வந்திருக்கும் இந்தப் பதிவில் குருவின் பெருமையை ஆசாரியாரின் அமுதமொழிகள் மூலம் காட்டியமைக்கு நன்றி. அன்று எங்களுக்கும் குருவின் பெருமை பற்றி அறிய நேர்ந்தது. பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59736371856023761162013-07-26T18:10:41.034+05:302013-07-26T18:10:41.034+05:30கொஞ்சம் கொஞ்சமாக எழுதி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறீ...கொஞ்சம் கொஞ்சமாக எழுதி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறீர்கள். அய்யா.நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51273712977878123712013-07-25T20:30:07.306+05:302013-07-25T20:30:07.306+05:30நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத...நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான். //<br /><br />உண்மை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59980917191867110862013-07-25T20:28:58.336+05:302013-07-25T20:28:58.336+05:30புரந்தர கேசவலு கேட்டது என்ன? அறியும் ஆவலில் நானும்...புரந்தர கேசவலு கேட்டது என்ன? அறியும் ஆவலில் நானும்....காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59168624430834994962013-07-25T20:03:39.696+05:302013-07-25T20:03:39.696+05:30//தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற...//தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.// Thoni PondRavar guru enRu thaan kElvippatrikkEn. Ithuvum nalla than irukku!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74156873822891453352013-07-25T13:21:28.217+05:302013-07-25T13:21:28.217+05:30Very beautiful explanation with aanmeegam... All t...Very beautiful explanation with aanmeegam... All the post in Amutha mazai is simply superb...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85187670733804279292013-07-25T13:20:50.387+05:302013-07-25T13:20:50.387+05:30நல்ல குரு அமைவது ஒரு வரம் என்றால் அந்த குருவுக்கு ...நல்ல குரு அமைவது ஒரு வரம் என்றால் அந்த குருவுக்கு சிஷ்யர்கள் அமைவது மற்றொரு வரம்தான். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சார். <br /><br />புரந்தரகேசவலுவின் அழுகைக்குக் காரணம் என்னவாக இருக்கும்? தொடர்கிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6179119263214333602013-07-25T13:05:36.401+05:302013-07-25T13:05:36.401+05:30// நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானு...// நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான். //<br /><br />இதனால்தான் பிச்சை புகினும் கற்கை நன்று என்றார்கள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5151885886151550342013-07-25T04:26:35.090+05:302013-07-25T04:26:35.090+05:30அன்புள்ள வலைச்சர ஆசிரியர் Ms. அம்பாள் அடியாள் அவர்...அன்புள்ள வலைச்சர ஆசிரியர் Ms. அம்பாள் அடியாள் அவர்களுக்கு,<br /><br />வணக்கம். <br /><br />தங்கள் விருப்பப்படி, மேலே உள்ள தங்களின் தகவல்களை திரு. சென்னைப்பித்தன் ஐயா அவர்களுக்கு, அவரின் சமீபத்திய பதிவின், பின்னூட்டப்பெட்டி மூலம் தெரிவித்து விட்டேன்.<br /><br />தங்களின் இன்றைய வலைச்சரத்தில் திரு. ரிஷபன் அவர்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள வேண்டுகோளை, மின்னஞ்சல் மூலமும், பின்னூட்டப்பெட்டி மூலமும் என் அருமை நண்பர் ரிஷபன் அவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.<br /><br />இது தங்கள் தகவலுக்காக மட்டும்.<br /><br />அன்புடன்<br />VGK<br /><br />E-mail ID : valambal@gmail.comவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14637833078644909812013-07-25T01:53:55.929+05:302013-07-25T01:53:55.929+05:30ஆன்மீகத்தினூடாக அருமையான தகவல்களை வழங்கிச் செல்கின...ஆன்மீகத்தினூடாக அருமையான தகவல்களை வழங்கிச் செல்கின்றீர்கள் .பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளதையா .வாழ்த்தும் வயது எனக்கில்லை ஆதலினால் இப் பகிர்வுக்குத் தலை வணங்கி நிற்கின்றேன் .மிக்க நன்றி ஐயா <br />பகிர்வுகளுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com