tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7685200966980766449..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 22] பண்பு அடக்கம், அன்பு ஆனந்தம்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16674168815267899572016-11-02T21:16:56.856+05:302016-11-02T21:16:56.856+05:30happy November 2, 2016 at 12:14 PM
//ஓ...சந்த்ர ...happy November 2, 2016 at 12:14 PM<br /><br />//ஓ...சந்த்ர மௌலிஸ்வரர் பூஜைக்கு வில்வ பத்ரம் கிடைக்கலயா. பெரியவா அநுக்ரஹத்தால எப்படியும் கிடைச்சுடும்னு தோணறது..//<br /><br />ஆஹா, உனக்கே வில்வ பத்ரம் கிடைச்சுடும்ன்னு தோன்றிவிட்டதே .. பின் அது கிடைக்காமல் போய்விடுமா என்ன? வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57416993831898971772016-11-02T12:14:33.090+05:302016-11-02T12:14:33.090+05:30ஓ...சந்த்ர மௌலிஸ்வரர் பூஜைக்கு வில்வ பத்ரம் கிடைக...ஓ...சந்த்ர மௌலிஸ்வரர் பூஜைக்கு வில்வ பத்ரம் கிடைக்கலயா. பெரியவா அநுக்ரஹத்தால எப்படியும் கிடைச்சுடும்னு தோணறது..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10943661701217266462015-12-05T22:09:49.675+05:302015-12-05T22:09:49.675+05:30 நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வ... நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். <br /><br />“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும். // அந்த அடக்கம் உண்மையில் அவசியமானது கொடுக்கும் வாய்ப்பு பெற்ற அனைவர்க்கும்,மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35756426228126810812015-11-27T18:21:17.584+05:302015-11-27T18:21:17.584+05:30மடத்து சம்பிரதாயங்கள் பூஜை விவரங்கள் விளக்கமாக சொல...மடத்து சம்பிரதாயங்கள் பூஜை விவரங்கள் விளக்கமாக சொல்லிவருகிறீர்கள் அந்த ஊரில் வில்வ மரமே இல்லியா. ஸ்வாமிகள் ஏன் புன்னகை புரிந்தார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71475633196523307932015-11-27T18:20:59.187+05:302015-11-27T18:20:59.187+05:30மடத்து சம்பிரதாயங்கள் பூஜை விவரங்கள் விளக்கமாக சொல...மடத்து சம்பிரதாயங்கள் பூஜை விவரங்கள் விளக்கமாக சொல்லிவருகிறீர்கள் அந்த ஊரில் வில்வ மரமே இல்லியா. ஸ்வாமிகள் ஏன் புன்னகை புரிந்தார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39566499511676264362015-10-26T09:39:46.402+05:302015-10-26T09:39:46.402+05:30வில்வ பத்ரம்னாக்க என்னாது அது இல்லாகாட்டி பூச ...வில்வ பத்ரம்னாக்க என்னாது அது இல்லாகாட்டி பூச பண்ண மிடியாதா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39871644209602145472015-08-18T13:28:03.188+05:302015-08-18T13:28:03.188+05:30வில்வ பத்ரத்துக்காக எல்லாருமே ஆசாரியர்களுடன் கா...வில்வ பத்ரத்துக்காக எல்லாருமே ஆசாரியர்களுடன் காத்திண்டு இருக்கோம்<br /><br /><br /><br />பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12643624410096109982015-05-11T12:24:04.672+05:302015-05-11T12:24:04.672+05:30வில்வ பத்திரம் கிடைக்குமா?வில்வ பத்திரம் கிடைக்குமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81515217858361644542013-08-18T21:17:22.580+05:302013-08-18T21:17:22.580+05:30// உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதில...// உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.<br />// உண்மைதான் அன்பைப் பெறுவதிலும் பார்க்க கொடுப்பதிலேயே அதிக ஆனந்தம் உள்ளது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84761141200412517602013-08-18T11:28:04.420+05:302013-08-18T11:28:04.420+05:30அன்பின் வை.கோ - அன்பு ஆனந்தம் - பண்பு அடக்கம் - நல...அன்பின் வை.கோ - அன்பு ஆனந்தம் - பண்பு அடக்கம் - நல்லதொரு விளக்கம் - அருமை அருமை <br /><br />சந்திரமௌளீஸ்வர பூஜைக்கு ஏற்பாடுகள் செய்த போது வில்வம் கிடைக்க வில்லை. அக்கிராமத்தில் வில்வ மரமே கிடையாதாம். ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு பெரியவா ஒரு கருஙகல்லில் த்யானத்தில் அமர்ந்து விட்டார். <br /><br />கருங்கல் பாறையில் மஹா ஸ்வாமிகள், தியானத்தில் வீற்றிருந்த காட்சி, கயிலாய பர்வதத்தில் வீற்றிருக்கும் சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரனையே நினைவூட்டியது. <br /><br />நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54817806845789319472013-08-02T18:20:46.119+05:302013-08-02T18:20:46.119+05:30பண்பு,அடக்கம்,அன்பு ஆனந்தமே!
வில்வ இலை எப்படியோ வ...பண்பு,அடக்கம்,அன்பு ஆனந்தமே!<br /><br />வில்வ இலை எப்படியோ வரப்போகிறது என்பதை எதிர்பார்க்கிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38585999134702898572013-07-16T09:09:39.476+05:302013-07-16T09:09:39.476+05:30//பெண்கள் தான தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கி...//பெண்கள் தான தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களில் பண்பு கெடுவதற்கு இடமே தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலப்பெண்களின் சித்தம் கெட்டுப்போய்விட்டதானால் அப்புறம் தருமமே போய்விடும்.//<br /><br />இன்றைய நிலை மிக மோசமாக இருக்கிறதே! எங்கே பார்த்தாலும் பெண்கள் செய்யும் குற்றங்களே மேலோங்கிக் காண்கிறாப்போல் தெரிகிறது. :(((<br /><br /><br />//எங்கே இதிலும் ஒரு அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டு கொடுக்க வேண்டும்.//<br /><br />உண்மைதான், இதைப் பூரணமாக உணர்ந்திருக்கிறேன். நன்றி,<br /><br />மாட்டிடைச் சிறுவன் வில்வம் கொண்டு வருவான். அது தானே? :))))) எல்லாரும் படிச்சுட்டதாலே முன் கூட்டிச் சொன்னால் தப்பில்லைனு சொல்லிட்டேன். :)))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53566568860384851452013-07-11T22:07:07.232+05:302013-07-11T22:07:07.232+05:30நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வத...நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். நல்ல சிந்தனை.<br /><br />அன்பே ஆனந்தம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70939051933624195032013-07-11T21:13:26.531+05:302013-07-11T21:13:26.531+05:30அருமையான விளக்கத்தோட எழுத்து நடை சூப்பர். வில்வம் ...அருமையான விளக்கத்தோட எழுத்து நடை சூப்பர். வில்வம் கிடைத்தா என நானும் ஆவலோடு வழிமேல் விழி வைத்து காத்திருக்கேன்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86684049332037693762013-07-11T19:16:15.440+05:302013-07-11T19:16:15.440+05:30வில்வம் வந்துதான்னு தெரிஞ்சுக்க ம் காத்திருக்கின்ற...வில்வம் வந்துதான்னு தெரிஞ்சுக்க ம் காத்திருக்கின்றேன்.காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41216732427947720092013-07-11T17:52:07.666+05:302013-07-11T17:52:07.666+05:30//நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்...//நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். <br /><br />“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும். //<br /><br />அமுதமொழிகள்...<br /><br />வில்வம் கிடைத்ததா என தெரிந்துக்கொள்ள அடுத்த பகுதிக்கு ரெடியாயிட்டேன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46912246265208496882013-07-11T17:49:05.477+05:302013-07-11T17:49:05.477+05:30அற்புதத்தை ஆவலுடன் தொடர்கிறேன்...அற்புதத்தை ஆவலுடன் தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63952891699212752112013-07-11T10:00:25.198+05:302013-07-11T10:00:25.198+05:30அகந்தை (aganda-நம்முள் அகண்டு பரவியிருக்கின்ற )
...அகந்தை (aganda-நம்முள் அகண்டு பரவியிருக்கின்ற )<br />I(நான் )என்ற எண்ணத்தை நாம் கண்டுகொண்டு அகற்றாவிடில் அது நம்மை அழித்துவிடும். .<br />அது ஒழியவேண்டுமென்றால் மகான்களின் பாதங்களை சரணடையவேண்டும். அதற்கு வாய்ப்பு கிட்டாவிடில் அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிக்கடி படித்து நினைவில் கொண்டால் அகந்தைவிலகிவிடு. ஆன்மீக பாதையில் முன்னேற்றம் கிடைக்கும். <br />அந்த வகையில் VGK அவர்களின் பணி பாராட்டத்தக்கது. பாக்கியம் உள்ளோரே இதை படித்து பயன்பெறுவர் என்பது திண்ணம். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56953657214588038792013-07-11T05:36:21.897+05:302013-07-11T05:36:21.897+05:30அன்பே ஆனந்தம், பேரானந்தம். அள்ள அள்ளக் குறையாத அட்...அன்பே ஆனந்தம், பேரானந்தம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம அன்பு மட்டுமே - அருமையான பகிர்விற்கு நன்றி அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84096351805147896482013-07-10T17:56:41.493+05:302013-07-10T17:56:41.493+05:30அற்புதமான விஷயங்களை
அழகாக எளிமையாகச் சொல்லிச் செல்...அற்புதமான விஷயங்களை<br />அழகாக எளிமையாகச் சொல்லிச் செல்லும்<br />திறன் கண்டு மெய்சிலிர்க்கிறோம்<br />அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22461874957820424512013-07-10T17:15:54.523+05:302013-07-10T17:15:54.523+05:30பெண்கள் தான தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவ...பெண்கள் தான தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களில் பண்பு கெடுவதற்கு இடமே தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலப்பெண்களின் சித்தம் கெட்டுப்போய்விட்டதானால் அப்புறம் தருமமே போய்விடும்.//<br /><br />பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வார்த்தைகள். <br />இன்றைய ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். வழி தவறிப் போய்க்கொண்டிருக்கும் தர்மத்தை மகா பெரியவாள்தான் நேர் பாதையில் செல்ல வழி காட்ட வேண்டும்.<br /><br />வில்வம் கிடைத்ததா?<br />கிடைக்காமல் இருக்குமா? கண்டிப்பாகக் கிடைத்திருக்கும். <br /><br />எப்படி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளத்தான் ஆவலாக இருக்கிறோம். <br /><br /> <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10556630800398531262013-07-10T15:08:01.423+05:302013-07-10T15:08:01.423+05:30பெரியவாளின் அற்புதங்களை அறிய தொடர்கிறேன்! நல்லதொரு...பெரியவாளின் அற்புதங்களை அறிய தொடர்கிறேன்! நல்லதொரு பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24101619627475136092013-07-10T13:07:06.934+05:302013-07-10T13:07:06.934+05:30//“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோ...//“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும். //<br /><br />நல்மொழி...<br /><br />வில்வபத்திரம் எப்படி கிடைத்ததென்று தெரிந்து கொள்ள ஆவலுடன்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47399187656241209842013-07-10T10:54:53.883+05:302013-07-10T10:54:53.883+05:30சுவாமிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு அருமையான பகிர்...சுவாமிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு அருமையான பகிர்வு...<br />நன்றி ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72328949687279388612013-07-10T09:48:38.405+05:302013-07-10T09:48:38.405+05:30//“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோ...//“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும்.//<br />அருமையான பொன்மொழி.<br /><br /><br />அன்பு நமக்கும் ஆனந்தம். எதிராளிக்கும் ஆனந்தம். உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.//<br /><br />அருமையான வரிகள்.<br /><br />வில்வம் பத்திரம் பூஜைக்கு கிடைத்து இருக்கும்! அது எப்படி கிடைத்து இருக்கும் எனப்பார்க்க ஆவல். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com