tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7893008734074416298..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 7 of 8 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6078372123625907172015-12-18T21:12:19.755+05:302015-12-18T21:12:19.755+05:30அரிய தகவல்கள்! பகிர்விற்கு நன்றி!அரிய தகவல்கள்! பகிர்விற்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64430537246079200432015-12-02T22:10:27.328+05:302015-12-02T22:10:27.328+05:30”நான் ராவணன் இல்லை. சந்தேகத்தை விடுங்கள். என் பேச்...”நான் ராவணன் இல்லை. சந்தேகத்தை விடுங்கள். என் பேச்சில் நம்பிக்கை வையுங்கள்” என்று சீதாதேவியிடம் ஆஞ்ஜநேயர் சொல்லும் ஸ்லோகம். <br /><br /><br />ஒருவரிடம் நாம் ஏதாவது முக்கிய காரியமாக பேசப்போனால், இந்த ஸ்லோகத்தை மனதினால் சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்தால், அவர்கள் நம் பேச்சைக் கேட்பார்கள்.// நம் ஆழ்மனதின் சக்தி அபாரமானது. முதல் படம்...அட்டகாசம்...ஜெய் ஆஞ்சனேயா.!!<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74782758767726487622015-11-22T18:04:02.580+05:302015-11-22T18:04:02.580+05:30படங்கள் மிகச்சிறப்பாக போடுகிறீர்கள் எல்லா ஸ்லோகங்க...படங்கள் மிகச்சிறப்பாக போடுகிறீர்கள் எல்லா ஸ்லோகங்களும் நிதானமாக ஒருநாள் படிக்கறேன் பதிவுக்கு நன்றிசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90719269278860750912015-10-20T01:39:15.899+05:302015-10-20T01:39:15.899+05:30:) ஓக்கே ..... ஓக்கே :):) ஓக்கே ..... ஓக்கே :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65733015319815592212015-10-19T14:34:02.868+05:302015-10-19T14:34:02.868+05:30?????---நல்லாருக்குது?????---நல்லாருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70847977623316214292015-06-18T14:46:56.767+05:302015-06-18T14:46:56.767+05:30அருமை, அருமை, அருமை
BETTER LATE THAN NEVER என்று ...அருமை, அருமை, அருமை<br /><br />BETTER LATE THAN NEVER என்று சந்தோஷப் பட்டுக் கொள்கிறேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57153978032787641962015-06-05T10:41:35.599+05:302015-06-05T10:41:35.599+05:30இன்று நிறைய ஸ்லோகங்கள் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்இன்று நிறைய ஸ்லோகங்கள் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50838166321701651582015-04-28T08:11:35.260+05:302015-04-28T08:11:35.260+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31368895177543448922012-03-07T23:09:28.920+05:302012-03-07T23:09:28.920+05:30//”பெருந்தோளுடையவரே! என் மீது அருள் புரியும் !
சா...//”பெருந்தோளுடையவரே! என் மீது அருள் புரியும் ! <br />சாந்தரான வானரச்ரேஷ்டரே! என்னைக் காத்தருளும் !!<br />///<br /><br />நன்றி ....Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29959536236748518462012-03-06T14:42:12.829+05:302012-03-06T14:42:12.829+05:30தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன...<a href="http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_06.html" rel="nofollow">தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.</a>ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21226564335162520502012-03-06T11:56:17.423+05:302012-03-06T11:56:17.423+05:30நாம் பலப்ராப்தி வரை (பலன் கிடைக்கும் வரை) பகவத் பஜ...நாம் பலப்ராப்தி வரை (பலன் கிடைக்கும் வரை) பகவத் பஜனத்தை விடாமல் செய்து வரவேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். <br /><br />மிக அருமையான வாழ்விற்கு பயனுள்ள பகிர்வு அளித்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29774291353690058592012-03-06T03:45:43.331+05:302012-03-06T03:45:43.331+05:30நல்ல பதிவுநல்ல பதிவுப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7809073266559261062012-03-05T21:28:57.496+05:302012-03-05T21:28:57.496+05:30சீதாதேவியிடம் ஆஞ்ஜநேயர் சொல்லும் ஸ்லோகம்.
ஒருவர...சீதாதேவியிடம் ஆஞ்ஜநேயர் சொல்லும் ஸ்லோகம். <br /><br /><br />ஒருவரிடம் நாம் ஏதாவது முக்கிய காரியமாக பேசப்போனால், இந்த ஸ்லோகத்தை மனதினால் சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்தால், அவர்கள் நம் பேச்சைக் கேட்பார்கள்.//<br /><br />ஆஹா நல்ல செய்தி !<br /><br />நல்ல காரியங்கள் நடை பெற இதை சொல்லலாம்.<br /><br />நன்றி.<br />படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31634977227131827092012-03-05T21:24:05.647+05:302012-03-05T21:24:05.647+05:30மனம் தளராமையே செல்வத்திற்குக் காரணம். மனம் தளராமைய...மனம் தளராமையே செல்வத்திற்குக் காரணம். மனம் தளராமையே மேலான சுகம். எப்போதும் எல்லா விஷயங்களிலும் முயலும்படி செய்வது மனம் தளராமையே !//<br /><br />ஆம், மனபலம் மிகவும் முக்கியம்.<br />தோல்வியை கண்டு துவளாமல் முன்னேறி சென்றால் தானே வெற்றி கிடைக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60133156211126032662012-03-05T21:22:25.564+05:302012-03-05T21:22:25.564+05:30நல்ல பகிர்வு... இப்பல்லாம் உங்க பகிர்வுகளில் நிறைய...நல்ல பகிர்வு... இப்பல்லாம் உங்க பகிர்வுகளில் நிறைய படங்கள் போட்டு கலக்கறீங்க!குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13794022313788161282012-03-05T21:01:26.264+05:302012-03-05T21:01:26.264+05:30நல்ல பகிர்வு... இப்பல்லாம் உங்க பகிர்வுகளில் நிறை...நல்ல பகிர்வு... இப்பல்லாம் உங்க பகிர்வுகளில் நிறைய படங்கள் போட்டு கலக்கறீங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13389390121228607542012-03-05T20:47:41.791+05:302012-03-05T20:47:41.791+05:30I am daily chanting Navarathna sloka(9 important s...I am daily chanting Navarathna sloka(9 important slokas from Sundrakandam). You are also mentioning the same slokam.<br />I wish many can benefit from the post.<br />நாம் ஆஞ்ஜநேயரைப் பஜித்து வந்துகொண்டு, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், பகவத் திருவடி தாமரையிலிருந்து பெருகும் தேனைப் பருகிக் கொண்டிருந்தால், நமக்கு வேறு ஒன்றும் தடைவராமல் மற்ற நமுடைய லெளஹீக காரியங்களை ஸ்ரீ ஹனுமார் பார்த்துக்கொள்வார்; நாம் எதைப்பற்றியும் கவலைபடாமல் இருக்கலாம்.<br />true. 100% true.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33143511132456683842012-03-05T18:25:53.263+05:302012-03-05T18:25:53.263+05:30நாம் ஆஞ்ஜநேயரைப் பஜித்து வந்துகொண்டு, ராம நாமத்தை ...நாம் ஆஞ்ஜநேயரைப் பஜித்து வந்துகொண்டு, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், பகவத் திருவடி தாமரையிலிருந்து பெருகும் தேனைப் பருகிக் கொண்டிருந்தால், நமக்கு வேறு ஒன்றும் தடைவராமல் மற்ற நமுடைய லெளஹீக காரியங்களை ஸ்ரீ ஹனுமார் பார்த்துக்கொள்வார்; நாம் எதைப்பற்றியும் கவலைபடாமல் இருக்கலாம்.<br /><br />அருமையான பயன் தரும் விளக்கம்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56314563909947360832012-03-05T18:22:52.714+05:302012-03-05T18:22:52.714+05:30”நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாயதேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாய...”நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாயதேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை !நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்யோநமோஸ்து சந்த்ரார்க மருத்கணேப்ய: !<br /><br />இந்த ஸ்லோகத்தை ஆவர்த்தி செய்தால் காணாமல் போனவர் திரும்பி வருவார். விவாஹம் ஆகாதவர்களுக்கு விவாஹம் நடைபெறும். <br /><br />பலன் தரும் அருமையான ஸ்லோகப்பகிர்வுக்கு நன்றி ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57622757937759079772012-03-05T18:01:28.361+05:302012-03-05T18:01:28.361+05:30உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் சார்..
ht...உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் சார்..<br /><br />http://minminipoochchigal.blogspot.in/2012/03/blog-post_05.htmlShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47066143984347432982012-03-05T17:20:13.775+05:302012-03-05T17:20:13.775+05:30நல்ல பகிர்வு.
//சத்ருக்களின் இடங்களுக்கு நுழையும்...நல்ல பகிர்வு.<br /><br />//சத்ருக்களின் இடங்களுக்கு நுழையும் போது இடது காலை முதலில் வைக்க வேண்டும் என்று, ஹனுமார் தன் இடது காலை வைத்து லங்கைக்குள் புகுந்தார். <br /><br /><br />இதை follow செய்து தான் Military இல் Left Right என்று சொல்லி March செய்கிறார்கள்.//<br /><br />புதுத் தகவல்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78275128021268121532012-03-05T17:05:08.018+05:302012-03-05T17:05:08.018+05:30சத்ருக்களின் இடங்களுக்கு நுழையும் போது இடது காலை ம...சத்ருக்களின் இடங்களுக்கு நுழையும் போது இடது காலை முதலில் வைக்க வேண்டும் என்று, ஹனுமார் தன் இடது காலை வைத்து லங்கைக்குள் புகுந்தார். <br /><br /><br />இதை follow செய்து தான் Military இல் Left Right என்று சொல்லி March செய்கிறார்கள்.<br /><br />அருமையான தத்துவ விளக்கம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com