tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7981743034391177488..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 11 ] நாவினால் சுட்ட வடு வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62395008877520197302021-06-01T17:47:59.345+05:302021-06-01T17:47:59.345+05:30WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SI...WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 01.06.2021<br /><br />ஒன்றுமே தெரியாத கள்ளங்கபடமற்ற குழந்தைகளையும், உலக நடப்புகளனைத்தும் அறிந்த வளர்ந்த குழந்தைகளையும் (திருமணமான பெண்கள் கணவரிடம் குழந்தை போன்று நடந்து கொள்வர்) சமாளிப்பதே ஒரு கலை.<br /><br />-=-=-=-=-<br /><br />THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36044012817936355802018-08-30T23:38:56.681+05:302018-08-30T23:38:56.681+05:30WHATS APP COMMENTS RECEIVED ON 30.08.2018 FROM Mis...WHATS APP COMMENTS RECEIVED ON 30.08.2018 FROM Miss. DHIVYA my neighbor at BHEL Quarters, Tiruchi-14 during 1995 to 2000 .... now at Chennai. <br /><br />-=-=-=-<br /><br />Sometimes even a casual words hurt a lot na mama ...... nice story<br /><br />-=-=-=-<br /><br />Thanks a Lot திவ்யா !<br /><br />அன்புடன் கோபு மாமா !!<br />珞 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54067836458065242952016-12-01T20:18:33.228+05:302016-12-01T20:18:33.228+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24218051797988113352016-10-31T16:58:46.258+05:302016-10-31T16:58:46.258+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 27 + 44 = 71<br /><br />அதற்கான இணைப்புகள்: <br /><br />http://gopu1949.blogspot.in/2011/01/1-of-2_13.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/01/2-of-2.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63156560631171502352015-12-20T00:49:31.030+05:302015-12-20T00:49:31.030+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53753316555150632632015-12-19T21:15:32.181+05:302015-12-19T21:15:32.181+05:30எந்த ஒரு கருத்தும், அது வெளிப்படும் விதம், சூழல் இ...எந்த ஒரு கருத்தும், அது வெளிப்படும் விதம், சூழல் இவற்றைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும். நாவடக்கம் எந்தச் சூழலிலும் அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்தக் கதைக்கு “நாவினால் சுட்ட வடு” என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. <br /><br />குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொருவர் வெவ்வேறுவிதமான ஆலோசனைகளையும், சமபபிரதாயமான தீர்வுகளையும் சொல்லும்போதும், பிறர் பார்வையில் அவர்கள் ஒரு காட்சிப்பொருளாக ஆகநேர்கையில் அவர்களின் மனவேதனை எப்படியிருக்கும் என்பதை தன்க்கே உரித்தான பாணியில் எடுத்துரைத்த கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.மடிக்கணினி உடையாததைப்பற்றி மகிழ்வடைந்த கணவர் தன் மனைவியின் மனம் உடைந்ததை உணராதது கொடுமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55148778931106294252015-12-08T16:16:09.905+05:302015-12-08T16:16:09.905+05:30காய்கறி நறுக்குகிறேன் என்று காலை நீட்டி உட்கார்ந்த...காய்கறி நறுக்குகிறேன் என்று காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு, “கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்திருக்கு” என்று கூறிக்கொண்டே என் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.<br /><br />“பார்த்து நறுக்குங்க, பேசிக்கொண்டே நறுக்கினால் புதிதாக சாணைபிடித்த அந்த அருவாமனை, உங்கள் கையைப் பதம் பார்த்துவிடும்” என்று சொல்லி என் எரிச்சலைக் காட்டினேன்.// கோல்ட் வார்...<br />// “உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு சின்ன கீறல் கூட இல்லை ... நன்றாக வேலை செய்கிறது” என்றார் மீண்டும் எனக்கு ஆறுதல் கூறுவது போல.<br /><br />“உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” <br /><br />என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு.// வாத்தியார் ஒரு வார்த்தை சிற்பி என்பதற்கு மற்றுமோர் உதாரணம். இந்தக் கதையின்போதும் நான் போட்டிகுறித்து அறியாமல் போனது எனது துரதிர்ஷ்டமே..<br /><br /><br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77420464750932431242015-12-01T15:31:36.717+05:302015-12-01T15:31:36.717+05:30பலபேர் மனதைதொட்டகதை. குறிப்பாக குழந்தைஇல்லாதவர்களை...பலபேர் மனதைதொட்டகதை. குறிப்பாக குழந்தைஇல்லாதவர்களை இந்தக்கதை ரொம்பவே பாதித்திருக்கும் எழுத்தின் தாக்கம் அப்படி.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72899063010407545652015-10-30T09:43:17.794+05:302015-10-30T09:43:17.794+05:30கொளந்தகன்னா துறு துறுன்னு எதயாச்சிம் பண்ணிகட்டேதா ...கொளந்தகன்னா துறு துறுன்னு எதயாச்சிம் பண்ணிகட்டேதா இருக்கும் அப்பதா அதுக கொளந்தக. கொளந்தயே அல்லாதவுக ரொம்ப பாவம்தா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16791775248390817162015-09-28T10:11:21.693+05:302015-09-28T10:11:21.693+05:30Jayanthi Jaya September 28, 2015 at 9:03 AM
//கு...Jayanthi Jaya September 28, 2015 at 9:03 AM<br /><br />//குழந்தை இல்லாதவங்களுக்குத் தானே அதன் மதிப்பு தெரியும். பொருளின் மேல் இருக்கும் அருமை கூட மனிதன் மேல் இல்லை.<br /><br />பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77846741249016443322015-09-28T09:03:46.032+05:302015-09-28T09:03:46.032+05:30குழந்தை இல்லாதவங்களுக்குத் தானே அதன் மதிப்பு தெரிய...குழந்தை இல்லாதவங்களுக்குத் தானே அதன் மதிப்பு தெரியும்.<br /><br />பொருளின் மேல் இருக்கும் அருமை கூட மனிதன் மேல் இல்லை.<br /><br />பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89499689493316319962015-08-25T13:46:32.830+05:302015-08-25T13:46:32.830+05:30மனதை தொட்ட கதை. இதுக்கு மேல எதும் சொல்ல முடி...மனதை தொட்ட கதை. இதுக்கு மேல எதும் சொல்ல முடியலபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73801328110995950632015-06-13T16:46:24.544+05:302015-06-13T16:46:24.544+05:30குழந்தை இல்லை என்றால் நம் சமூகத்தில் அதை பெரிய குற...குழந்தை இல்லை என்றால் நம் சமூகத்தில் அதை பெரிய குறையாகப் பார்க்கிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26708123361756890962014-11-22T07:45:12.983+05:302014-11-22T07:45:12.983+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' <br /><br />இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://swamysmusings.blogspot.com/2014/11/vgk-11.html [22.11.2014]<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />oooooooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41543621778839013772014-10-14T19:30:54.733+05:302014-10-14T19:30:54.733+05:30இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட ...இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள். <br /><br />இணைப்பு: http://muhilneel.blogspot.com/2014/04/blog-post.html<br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82946047612528421752014-04-02T11:12:43.304+05:302014-04-02T11:12:43.304+05:30கதை வாசித்தேன். நன்றாக அமைந்து உள்ளது.
கலந்து கொள்...கதை வாசித்தேன். நன்றாக அமைந்து உள்ளது.<br />கலந்து கொள்பவர்களிற்கும் தங்களிற்கும்<br />இனிய வாழ்த்து.<br />வேதா.இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56785239516709759812014-03-30T22:49:58.284+05:302014-03-30T22:49:58.284+05:30Really nice story,the last lines are ironical Really nice story,the last lines are ironical Harinihttps://www.blogger.com/profile/10467736438600844852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57818048265000359242014-03-29T15:09:09.189+05:302014-03-29T15:09:09.189+05:30கீறலில்லை
எங்களுக்குள் இந்தக் கதை
ஆழ்மாகவே பதிந்து...கீறலில்லை<br />எங்களுக்குள் இந்தக் கதை<br />ஆழ்மாகவே பதிந்துவிட்டதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44703336761659365002014-03-29T13:34:18.944+05:302014-03-29T13:34:18.944+05:30எதார்த்தமாக சொன்ன வார்த்தைகள் என்றாலும் சுடக்கூடிய...எதார்த்தமாக சொன்ன வார்த்தைகள் என்றாலும் சுடக்கூடிய வார்த்தைகள்! சுட்டுவிட்டது! வடுவின் வலி அதிகம்தான்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17297149659590299692014-03-29T09:01:16.922+05:302014-03-29T09:01:16.922+05:30நல்ல அறிவுரைகள் கூடிய கதை. நல்ல அறிவுரைகள் கூடிய கதை. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20601150042179789552014-03-29T01:56:35.652+05:302014-03-29T01:56:35.652+05:30அருமையான சிறுகதை ஐயா.அருமையான சிறுகதை ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44746108206760270232014-03-28T21:06:19.154+05:302014-03-28T21:06:19.154+05:30//ரேவதியுடன் பேசும் போது மட்டும் இவர் முகம் ஆயிரம்...//ரேவதியுடன் பேசும் போது மட்டும் இவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல ஒரு வித பிரகாசம் அடைவதைக் கதவிடுக்கு வழியாக நான் சற்று நேரம் நின்று கவனித்துவிட்டு,,, //<br />கதை அரைகுறையாக முடிந்த உணர்வு. வேறொன்றுக்கு அடி போட்டு விட்டு பிறகு வேண்டாம் என்று விட்டு விட்டீர்களோ?<br /><br />நடுநடுவே வர்ஜாவர்ஜமில்லாமல் கொட்டை எழுத்துக்களில் கலர் தீட்டி வரும் வரிகள் தொடர் வாசிப்புக்கு இடைஞ்சலாய் இருப்பது போன்ற உணர்வு.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12026293146059682942014-03-28T20:40:02.991+05:302014-03-28T20:40:02.991+05:30அந்த ரேவதிக்கும் தான் குழந்தைகள் இல்லை. இந்த மனுஷன...அந்த ரேவதிக்கும் தான் குழந்தைகள் இல்லை. இந்த மனுஷனுக்கு ஏன் இந்த புத்தி. மனைவியைக் குற்றம் சொல்பவர் தன்னைச் சோதித்துக் கொண்டாரா.......அவளல்லாவா அவரைச் சுடவேண்டும். ஆனால் இதுதான் யதார்த்தம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31013514232147776722014-03-28T14:07:39.593+05:302014-03-28T14:07:39.593+05:30பதினோறாவது போட்டி! வாழ்த்துக்கள்! அருமையான கதைகள்,...பதினோறாவது போட்டி! வாழ்த்துக்கள்! அருமையான கதைகள், அசத்தலான விமரிசனங்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61599678139657308962014-03-28T12:52:58.368+05:302014-03-28T12:52:58.368+05:30நாவினால் சுட்ட வடு......
எத்தனையோ வடுக்களை தாங்கி ...நாவினால் சுட்ட வடு......<br />எத்தனையோ வடுக்களை தாங்கி நிற்கும்<br />அந்த பெண் பாவம்தான்.vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.com