tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8172575353457096346..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49787811208271713372021-05-19T00:33:56.063+05:302021-05-19T00:33:56.063+05:30Whats-app message received today (18.5.2021) from ...Whats-app message received today (18.5.2021) from one Mr. Libya Vasudevan (9442157457), Retired Senior Manager, BHEL, now residing at T.V.KOIL. <br />-=-=-=-=-=-=-=-=-<br /><br />Gopu Ji,<br /><br />Your Adhi Shankarar Tamil Drama was forwarded to one of my friends, who is a Music Teacher working in Kothagiri, near Ooty.<br /><br />He liked very much your presentation and the compilation of Adhi Shankara's life history.<br /><br />He wants to use it 'as it is' without any change for enacting a drama by his students.<br /><br />I need your clearance cum acceptance as well permission to conduct a drama in school stage in the near future.<br /><br />Hope you will approve. Please confirm.<br /><br />My brothers and sisters have well received this Drama and eagerly to read further and other creations by you. <br /><br />--oOo--<br /><br />My Dear Vasu,<br /><br />Thanks for your Comments. As discussed over phone, I have no objection in using my script for School Stage Drama or Radio Audio Drama or in any other form by school children. <br /><br />All the Best. - vgk - 19.05.2021வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82997940778898666982019-05-10T00:02:23.691+05:302019-05-10T00:02:23.691+05:30WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019
FROM Mr....WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019 <br />FROM Mr. RAJU alias S. NAGARAJAN, M.Com.,<br /><br />-=-=-=-=-=-=-=-=- <br />My sincere namaskarams to Gopu mama (BHEL) for depicting the life history of Sri Adi Shankara in dramatic form with beautiful but simple style of words. I have the opportunity to read all the episodes today and stunned voiceless, how much knowledge he has. I pray Lord Sankara on his Jayanthi day, to give Gopu Mama hundreds of years of peaceful life to give numerous stories of dharma to uplift our life. Crores of pranams to his lotus feet. <br />-=-=-=-=-=-=-=-=-<br /><br />Thanks a Lot, My Dear Raju.<br />அன்புடன் கோபு<br /> <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71637372799784386062019-01-01T11:51:13.483+05:302019-01-01T11:51:13.483+05:30Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01....Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01.2019 thro' mail<br /><br />-=-=-=-=-<br /><br />Mama, Namaskarams. Wish you a very happy new year.<br /><br />Yesterday only I could manage some time to read the skits on Adi Shankara. Really it is awesome. The introduction of Kittu and Pattu proves your level of creative thinking and it becomes easier to reach out the minds of young children as the names Kittu and Pattu would be quite fascinating for the kids. <br /><br />Honestly, even I was not aware of all the stories narrated in the skit except a few. In fact, these stories MUST BE narrated to the children these days as it helps to develop morality in the society, respect our culture and many more positive attributes can be brought about in the community, which is the need of the hour.<br /><br />Thank you very much for sharing the skit, mama<br /><br />-=-=-=-=-<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62869407277379583482017-11-21T14:53:21.757+05:302017-11-21T14:53:21.757+05:30நெல்லைத் தமிழன் November 20, 2017 at 11:35 AM
//...நெல்லைத் தமிழன் November 20, 2017 at 11:35 AM<br /><br />//நான்கு செய்திகள். ........................ நிர்மாணிக்கப்பட்டதாம்.//<br /><br />வாங்கோ ஸ்வாமீ. வணக்கம். தங்களின் அன்பு வருகைக்கும், சிரத்தையுடன் கூடிய கூடுதல் தகவல்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10732067523762432092017-11-20T11:35:42.631+05:302017-11-20T11:35:42.631+05:30நான்கு செய்திகள். அத்வைதத்தையும், குருவை அடியொற்றி...நான்கு செய்திகள். அத்வைதத்தையும், குருவை அடியொற்றிச் செல்லும் அவசியத்தையும், அப்படிச் செல்ல ஞானம் ஏற்படவேண்டும் என்பதையும், அதற்கு முதல் நிலை 'பக்தி மார்க்கம்' என்பதையும் தெளிவாக உரைக்கிறது. <br /><br />'உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்' என்பதை நாலாவது செய்தி சொல்கிறது. நாம் வேறு பரமாத்மா வேறு அல்ல. நம்மில் குணக்குறையாக உள்ள கல் செதில்களை நீக்கினால், நாம் உயர் நிலை எய்தி, நாம் பரமாத்மா நிலைக்கு உயர்ந்து நாமும் பரமாத்மாவும் வேறு வேறு அல்ல என்று உணர்ந்துகொள்வோம் என்ற செய்தி இனிமை.<br /><br />பௌத்த ஆலயத்தில் இருந்த புத்தரை, ஆதிசங்கரர் நாராயணராக ஸ்தாபித்தார் என்று படித்திருக்கிறேன். அதனால்தான் எங்கும் இல்லாத தன்மையாய் பத்மத்தில் அமர்ந்த கோலத்தில் நாராயணர் சேவை தருகிறார் என்று படித்திருக்கிறேன். இந்தக் கோவில் ஆதியில் இன்னும் உயரமான சிகரத்தில் இருந்தது என்றும், பக்தர்கள் வருவதற்கு எளிதாக, இப்போது உள்ள இடத்தில் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75897610610990598202015-12-18T17:24:52.908+05:302015-12-18T17:24:52.908+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55235015938187395832015-12-04T00:46:44.128+05:302015-12-04T00:46:44.128+05:30அத்வைதத் தத்துவத்தையே எளிமையாகச் சொல்லியது சிறப்பு...அத்வைதத் தத்துவத்தையே எளிமையாகச் சொல்லியது சிறப்பு. நன்றி.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90239243249527927072015-11-24T15:46:04.507+05:302015-11-24T15:46:04.507+05:30கடலும் தண்ணீரால் நிறம்பியதுதான் நீர்க்குமிழியும் த...கடலும் தண்ணீரால் நிறம்பியதுதான் நீர்க்குமிழியும் தண்ணீரால் நிறம்பியதுதான் பிரம்மத்தை அடைய பலவித சோதனைகளை தாண்டிதான்வரணும் பூமாலையை பாம்பாக எண்ணும் மாயை கண்ணை மறைக்கும்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69990940933239124652015-10-20T19:35:36.031+05:302015-10-20T19:35:36.031+05:30:) பாம்பைப் பூமாலைன்னு நினைச்சு யாராவது பக்கத்துலே...:) பாம்பைப் பூமாலைன்னு நினைச்சு யாராவது பக்கத்துலே போய் அதைத்தொட்டு அது அவர்களைக் கடிக்காமல் இருக்கணுமேன்னும் கவலையாக்கீது என்கிறீர்களா ? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69020845677043684962015-10-20T18:25:58.165+05:302015-10-20T18:25:58.165+05:30பூமாலய பாத்தா பாம்புனு பயந்தாங்க. இந்த வெசயம் ழவேர...பூமாலய பாத்தா பாம்புனு பயந்தாங்க. இந்த வெசயம் ழவேர இன்னாமோ சொல்லுதோ<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75639039523617692532015-08-12T11:41:00.137+05:302015-08-12T11:41:00.137+05:30baja govindam arbuthamana vishayam.baja govindam arbuthamana vishayam.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12589564701556657442015-06-23T19:12:40.398+05:302015-06-23T19:12:40.398+05:30எவ்வளவு சிறப்பான தெளிவான தீர்க்கமான கருத்துகள். எவ்வளவு சிறப்பான தெளிவான தீர்க்கமான கருத்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73822216793484976922015-06-20T13:38:07.304+05:302015-06-20T13:38:07.304+05:30நீரை மொண்டு குழந்தைக்குக் குடிக்கக் கொடுப்பது போலத...நீரை மொண்டு குழந்தைக்குக் குடிக்கக் கொடுப்பது போலத்தான், நமக்கு ஞானிகள் காட்டிடும், வகுத்துத்தரும் வழிமுறைகள் யாவும் சுலபமானவை.//<br /><br />பச்சை குழந்தைக்கு சொல்வது போல் சொல்லி இருக்கிறார். <br /><br />//அதுபோலவே நம்மிடம் உள்ள <br /><br /><br />தேவையற்ற எண்ணங்களையும், <br />தேவையற்ற பேச்சுக்களையும், <br />தேவையற்ற செயல்களையும், <br />தேவையற்ற ஆணவத்தையும், <br />தேவையற்ற ஆடம்பரங்களையும், <br />தேவையற்ற சுயநலத்தையும் <br /><br /><br />நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.//<br /><br />SO SIMPLE.<br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1836961453498542212015-05-04T03:57:12.210+05:302015-05-04T03:57:12.210+05:30அத்வைத சித்தாந்தத்தை மிக அழகாகத் தெளிவான வார்த்தைக...அத்வைத சித்தாந்தத்தை மிக அழகாகத் தெளிவான வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லியது பாராட்டத் தகுந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79650282762245066742013-05-07T21:05:08.025+05:302013-05-07T21:05:08.025+05:30Pattabi RamanMay 7, 2013 at 8:12 AM
வாங்கோ ஸார், ...Pattabi RamanMay 7, 2013 at 8:12 AM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம். நமஸ்காரம்.<br /><br />//நல்ல பதிவு பாராட்டுக்கள் //<br /><br />சந்தோஷம்.<br /><br />//ஆதி சங்கரர் வெளியிட்ட அத்வைத கருத்துக்கள் ஒருவருக்கும் புரியவில்லை. அதனால் விஷிஸ்தாத்வைதம் என்றும் துவைதம் என்றும் அது விரிந்தது.//<br /><br />அடடா !<br /><br />//அத்வைத தத்துவத்தை போதித்த சங்கரரே முடிவில் தன்னுடைய தத்துவம் படித்த பண்டிதர்களுக்கே புரியவில்லை எங்கே பாமர ஜனங்களுக்கு புரியபோகிறது என்று முடிவு செய்து. பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று எல்லோரையும் சொல்ல சொல்லிவிட்டார். //<br /><br />இதைச் சொல்வது எல்லோருக்கும் மிகவும் சுலபமானது தான்.<br /><br />//இன்று கோவிந்த நாம் சங்கீர்த்தனம் ஒன்றுதான் படித்தவனுக்கும் பாமரனுக்கும் வழிகாட்டிகொண்டிருக்கிறது. என்றால் அது மிகையாது //<br /><br />அச்சா, பஹூத் அச்சா !<br /><br />”பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே !”<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், தெளிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸார்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14041153034295975142013-05-07T20:42:06.936+05:302013-05-07T20:42:06.936+05:30நல்ல பதிவு பாராட்டுக்கள்
ஆதி சங்கரர் வெளியிட்ட அ...நல்ல பதிவு பாராட்டுக்கள் <br /><br />ஆதி சங்கரர் வெளியிட்ட அத்வைத கருத்துக்கள் ஒருவருக்கும் புரியவில்லை<br /><br />அதனால் விஷிஸ்தாத்வைதம் என்றும் துவைதம் என்றும் அது விரிந்தது. <br /><br />அத்வைத தத்துவத்தை போதித்த சங்கரரே முடிவில் <br />தன்னுடைய தத்துவம் படித்த பண்டிதர்களுக்கே புரியவில்லை எங்கே பாமர ஜனங்களுக்கு புரியபோகிறது என்று முடிவு செய்து. பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று எல்லோரையும் சொல்ல சொல்லிவிட்டார். <br /><br />இன்று கோவிந்த நாம் சங்கீர்த்தனம் ஒன்றுதான் படித்தவனுக்கும் பாமரனுக்கும் <br />வழிகாட்டிகொண்டிருக்கிறது. என்றால் அது மிகையாது <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88751869829968567412012-05-15T18:46:53.523+05:302012-05-15T18:46:53.523+05:30cheena (சீனா) said...
//அன்பின் வை.கோ
அருமையான பத...cheena (சீனா) said...<br />//அன்பின் வை.கோ<br /><br />அருமையான பதிவு. முன்னூறாவது பதிவும் கூட. நல்லதொரு பணியினை நன்றாகவே செய்து - நாடகத்திற்கு சரியாக இரண்டு மணி நேரத்தில் நடத்துவதற்கு திட்டமும் வகுத்து - அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசும் <br />பெற்றது பாராட்டுகுரிய அரிய செயல் . மேன் மேலும் பல வெற்றிகளைப் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//<br /><br />அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு,<br /><br />வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், அழகான நல்வாழ்த்துகளும் எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளது.<br /><br />மிகவும் சந்தோஷமும், நன்றிகளும்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44580267291823311862012-05-15T16:18:25.796+05:302012-05-15T16:18:25.796+05:30அன்பின் வை.கோ
அருமையான பதிவு. முன்னூறாவது பதிவும்...அன்பின் வை.கோ<br /><br />அருமையான பதிவு. முன்னூறாவது பதிவும் கூட. நல்லதொரு பணியினை நன்றாகவே செய்து - நாடகத்திற்கு சரியாக இரண்டு மணி நேரத்தில் நடத்துவதற்கு திட்டமும் வகுத்து - அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசும் <br />பெற்றது பாராட்டுகுரிய அரிய செயல் . மேன் மேலும் பல வெற்றிகளைப் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57557979488965531432012-05-04T01:28:40.119+05:302012-05-04T01:28:40.119+05:30இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கு...இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. <br /><br />மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து <br /><br />“பறக்கலாம் வாங்க!” <br /><br />என்றப் பதிவுக்குப் போங்க!! <br /><br />இணைப்பு இதோ:-<br /><br /> http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html <br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65435818890589492542012-05-03T15:47:56.385+05:302012-05-03T15:47:56.385+05:30தேவையற்ற எண்ணங்களையும்,
தேவையற்ற பேச்சுக்களையும்,...தேவையற்ற எண்ணங்களையும், <br />தேவையற்ற பேச்சுக்களையும், <br />தேவையற்ற செயல்களையும், <br />தேவையற்ற ஆணவத்தையும், <br />தேவையற்ற ஆடம்பரங்களையும், <br />தேவையற்ற சுயநலத்தையும் <br /><br /><br />நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.<br /><br />Very true...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75466828808803662632012-04-30T18:12:38.281+05:302012-04-30T18:12:38.281+05:30//ஜீவாத்மா என்ற நாம் ஸமுத்ர நீரில், காற்றடிக்கும் ...//ஜீவாத்மா என்ற நாம் ஸமுத்ர நீரில், காற்றடிக்கும் போது ஏற்படும் நீர்க்குமிழிகள் போன்றவர்கள்.<br />//<br /><br />migach chari.. Its easier to grasp in words, but tough to practice...hmmmShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57041582541309697762012-04-30T12:16:54.827+05:302012-04-30T12:16:54.827+05:30300 வது பதிவுக்கு ,வாழ்த்துக்கள் சார்.
கடல் அலையி...300 வது பதிவுக்கு ,வாழ்த்துக்கள் சார். <br />கடல் அலையில் தத்தளிக்கும் நீர்குமிழி மேல், நல்லதொரு அமைதியான காற்று வீசும்போது, நீர்க்குமிழி உடைந்து ஸமுத்ர நீருடன் கலந்து விடுகிறது. <br />அதுபோலவே ஞானம் ஏற்பட்டு விட்டால் அக்ஞானம் ஒழிந்துபோய், நாமும் தெய்வமும் ஒன்று என்ற ஒரு உன்னத சம நிலையை எட்ட முடிகிறது.<br />நல்ல கருத்துகள் கொண்ட பகிர்வு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18428477878243255802012-04-30T11:22:52.484+05:302012-04-30T11:22:52.484+05:30300 பதிவுகளைத் தந்திருக்கின்றீர்கள் உங்கள் அயராத உ...300 பதிவுகளைத் தந்திருக்கின்றீர்கள் உங்கள் அயராத உழைப்புக்கும் ஆர்வமிக்க எழுத்துப் பணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் . நல்ல விடயங்கள் தந்திருக்கின்றீர்கள். இந்து கலாச்சாரத்தில் கற்றவை இன்று ஞாபகத்திற்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கின்றது . மிக்க நன்றி .kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70451293836574190902012-04-30T10:38:16.957+05:302012-04-30T10:38:16.957+05:30தங்களின் 300 வது பதிவிற்கு வாழ்த்துகள் சார்.மேலும்...தங்களின் 300 வது பதிவிற்கு வாழ்த்துகள் சார்.மேலும் பல நூறு பதிவுகள் பதிவிட வாழ்த்துகள்.தங்கள் ஆசிர்வாதங்களும் எனக்கு என்றும் கிடைத்திட வேண்டும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17342170250564151822012-04-30T09:38:42.044+05:302012-04-30T09:38:42.044+05:30தங்கள் 300வது பதிவுக்கும், இந்தவருட 100வது பதிவுக்...தங்கள் 300வது பதிவுக்கும், இந்தவருட 100வது பதிவுக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள். இந்த ஸ்பீடில் போனால் உங்களை யாரும் பிடிக்க முடியாது ஐயா..... எண்ணிக்கையில் மட்டுமல்ல 'தரத்திலும்" உங்கள் கடின உழைப்பிலும் உங்கள் பதிவுகள் மிகவும் "ஜொலிக்கின்றன."<br /><br />உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com