tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8183003448782944946..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33907723350720280902017-12-08T08:23:51.623+05:302017-12-08T08:23:51.623+05:30ஓர் முக்கிய அறிவிப்பு:
http://kaagidhapookal.blog...ஓர் முக்கிய அறிவிப்பு:<br /><br />http://kaagidhapookal.blogspot.com/2017/12/blog-post.html#comment-form<br /><br />மேற்படி இணைப்பினில் ’அட்வென்ட் ஸர்ப்ரைஸ் :)’ என்ற <br />மெயின் தலைப்பினில், சகோதரி ஏஞ்சலின் அவர்கள், என் மின்னூலில் ஒன்றினைப் பற்றி, பாராட்டி விமர்சனம் போல ‘எனது பார்வையில் கோபு அண்ணாவின் குட்டியூண்டு கதைகள் ..’ என்ற உபதலைப்பினில் ஓர் தனிப்பதிவு வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.<br /><br />இது இங்கு வருகை தந்துள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82032537259731205762017-04-27T20:46:31.017+05:302017-04-27T20:46:31.017+05:30Geetha Sambasivam April 27, 2017 at 7:03 PM
வாங்...Geetha Sambasivam April 27, 2017 at 7:03 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//வாழ்த்துகள், பாராட்டுகள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். <br /><br />//உங்கள் மின்னூல் வெளியீடு குறித்து ஏற்கெனவே அறிந்திருக்கிறேன்.//<br /><br />அப்படியா, மிகவும் சந்தோஷம் மேடம்.<br /><br />//ஒரு சில கதைகள் நான் ஏற்கெனவே படித்திருப்பேன் என நம்புகிறேன்.//<br /><br />இதுவரை சிறிதும் பெரிதுமாக சுமார் 80 கதைகள் மின்னூல்களில் அடங்கியுள்ளன. <br /><br />அவற்றில் படிக்குப்பாதியான அதாவது 40 பெரிய கதைகளை நீங்கள் என் வலைத்தளத்தில் 2014 ஆண்டில் <br />ஊன்றிப் படித்துப்பார்த்து, ஒவ்வொன்றுக்கும் விமர்சனங்களே அனுப்பியுள்ளீர்கள். <br /><br />அதற்கான 40 out of 40 விருதும் வாங்கியுள்ளீர்கள்.<br />http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html<br /><br />15 முறை, விமர்சனத்திற்கான பரிசுகளும் பெற்றுள்ளீர்கள்.<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10839321624355923832017-04-27T19:03:01.656+05:302017-04-27T19:03:01.656+05:30வாழ்த்துகள், பாராட்டுகள். உங்கள் மின்னூல் வெளியீடு...வாழ்த்துகள், பாராட்டுகள். உங்கள் மின்னூல் வெளியீடு குறித்து ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். ஒரு சில கதைகள் நான் ஏற்கெனவே படித்திருப்பேன் என நம்புகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78846133303700642112017-04-24T02:42:03.224+05:302017-04-24T02:42:03.224+05:30ஓர் முக்கிய அறிவிப்பு:
http://gokisha.blogspot.co...ஓர் முக்கிய அறிவிப்பு:<br /><br />http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html<br /><br />மேற்படி இணைப்பினில் <br /><br />‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’<br /><br />என்ற தலைப்பினில் எங்கட <br /><br />அதிரடி<br />அந்தர்பல்டி<br />அழும்பு<br />அட்டகாச<br />அழிச்சாட்டிய<br />அதிரஸ<br /><br />அதிரா அவர்கள்<br /><br />அதாவது பிரத்தானிய மஹாராணியாரின் ஒரே வாரிசும், என்றும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே என கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லித்திரியும் அதிரா அவர்கள்<br /><br />என்னுடைய இரு மின்னூல்களை விமர்சனம் செய்து சுடச்சுட வெளியிட்டுள்ளார்கள். அவை சூடு ஆறும் முன்பு போய்ப்பார்த்து ஏதேனும் கமெண்ட்ஸ் போட்டு விட்டு வாருங்கள். :)<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26065149944221330092017-04-18T13:19:57.300+05:302017-04-18T13:19:57.300+05:30கலியபெருமாள் புதுச்சேரி April 16, 2017 at 10:33 P...கலியபெருமாள் புதுச்சேரி April 16, 2017 at 10:33 PM<br /><br />//வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா..//<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//விரைவில் அனைத்து புத்தகங்களையும் படிக்க முயற்சிக்கிறேன்..//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22229372682142085032017-04-16T22:33:41.520+05:302017-04-16T22:33:41.520+05:30வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா..விரைவில் அனைத்து புத்தக...வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா..விரைவில் அனைத்து புத்தகங்களையும் படிக்க முயற்சிக்கிறேன்..கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36836665821162166512017-04-15T12:57:12.499+05:302017-04-15T12:57:12.499+05:30mohamed althaf April 15, 2017 at 12:42 PM
//மிகவ...mohamed althaf April 15, 2017 at 12:42 PM<br /><br />//மிகவும் அருமையான பதிவு//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66940525732103273232017-04-09T11:41:56.418+05:302017-04-09T11:41:56.418+05:30வெங்கட் நாகராஜ் April 9, 2017 at 8:49 AM
வாங்கோ வ...வெங்கட் நாகராஜ் April 9, 2017 at 8:49 AM<br /><br />வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.<br /><br />//ஆஹா.... பத்து மின்னூல்கள் ஒரே சமயத்தில்....//<br /><br />ஏதோ அதுபோல அகஸ்மாத்தாக நேர்ந்துள்ளது, ஜி. <br /><br />//வாழ்த்துகள் வை.கோ. ஜி! உங்கள் சுறுசுறுப்பு அசத்த வைக்கிறது. தொடரட்டும் மின்னூல்களும் உங்கள் படைப்புகளும்....//<br /><br />மற்ற எந்த விஷயங்களிலும் இப்போது எனக்கு சுறுசுறுப்பு என்பதே சுத்தமாக இல்லாததால், தங்களை இது ஒருவேளை அசத்த வைக்கிறதோ என்னவோ!<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட்ஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53813801478300986292017-04-09T08:49:59.674+05:302017-04-09T08:49:59.674+05:30ஆஹா.... பத்து மின்னூல்கள் ஒரே சமயத்தில்....
வா...ஆஹா.... பத்து மின்னூல்கள் ஒரே சமயத்தில்.... <br /><br />வாழ்த்துகள் வை.கோ. ஜி! உங்கள் சுறுசுறுப்பு அசத்த வைக்கிறது. தொடரட்டும் மின்னூல்களும் உங்கள் படைப்புகளும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64296349515121604082017-04-07T05:10:00.079+05:302017-04-07T05:10:00.079+05:30athira April 7, 2017 at 2:44 AM
//ஆவ்வ்வ் இதை இப...athira April 7, 2017 at 2:44 AM<br /><br />//ஆவ்வ்வ் இதை இப்போதான் பார்த்தேன், எடுத்து விட்டார்களோ என போய்ப் பார்த்தால் இன்னமும் இருக்கு பானர்:)...//<br /><br />அப்படியா, நீங்களும் அதனை (என் அந்த ஓட்டத்தை) பார்த்துட்டேளா, அச்சச்சோ .. மிக்க மகிழ்ச்சி அதிரா. <br /><br />//இங்கே உங்கள் புளொக் அருகிலும் உங்கள் புத்தக வெளியீட்டு இணைப்பைக் கொடுத்து வைக்கலாமே ஒரு ஹஜட் மூலம்...//<br /><br />அது பற்றி (ஹஜட் பற்றி) எனக்கு ஒன்றுமே தெரியாது அதிரா. நான் சின்னப் பொடிப்பையன் தானே. <br /><br />இருப்பினும் நீங்க அனுப்பி வைத்துள்ள அந்த வயசான வியாதிக்காரி சீக்காளி ஆயா அல்லது நீங்க அடுத்து அனுப்பி வைக்க இருக்கும் இளம் குட்டி+புட்டி மூலம் முயற்சிக்கிறேன். :)))))<br /><br />தங்களின் இந்த ஆலோசனைக்கு மிக்க நன்றி, அதிரா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56238038378106334152017-04-07T04:55:48.372+05:302017-04-07T04:55:48.372+05:30athira April 7, 2017 at 2:38 AM
//நோஓஓஓஓ என்ன...athira April 7, 2017 at 2:38 AM<br /><br />//நோஓஓஓஓ என்னை தேம்ஸ்ல தள்ளினால் பிறகு உங்கள் ஓன்லைன் புக்ஸ் படிப்போர் எண்ணிக்கையில் ஒன்று குறையும்:) அது ஓகேயா கோபு அண்ணன்?:)//<br /><br />நோ ..... நோ ..... [நோ ..... நோ ..... என்றதும் உடனே ஹாப்பி ஆயிடாதீங்கோ.] நீங்களெல்லாம் ஓன்லைன் புக்ஸ் படிப்போர் அல்ல. அதன் அட்டைப் படத்தினைப் பார்ப்போர் மட்டுமே. உண்மையிலேயே ஆசையாகப் படிப்போர் என்றால் என் ஒவ்வொரு மின்னூல் புத்தகத்திலும் முதல் அத்யாயம் என்ன? கடைசி அத்யாயம் என்ன? என எனக்குச் சொல்ல வேண்டும். அதற்கு நீங்க ஓகேயா அதிரா? <br /><br />அப்படி ஏதேனும் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட்டுச் சொன்னால், இன்னொரு புத்தகம் இலவசமாக [FREE GIFT ஆக] நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். <br /><br />அன்புடன் கோபு அண்ணன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84504131258133058822017-04-07T04:42:35.303+05:302017-04-07T04:42:35.303+05:30//ஆவ்வ்வ்வ் கோபு அண்ணன் சூப்பர் மாட்டீஈஈஈஈ:) ஸ்வாம...//ஆவ்வ்வ்வ் கோபு அண்ணன் சூப்பர் மாட்டீஈஈஈஈ:) ஸ்வாமி எங்கே போனார் இங்கு?:).. அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:).. ஹாக்க்க்க் ஹாக்க்க் ஹாஆஆஆஆஆ:)//<br /><br />மை டியர் நெல்லைத் தமிழரே & ஸ்வாமீ ..... ஆகிய எல்லாமே ஒன்றுதான், அதிரா. <br /><br />அதிரா என்றாலும் ஸ்வீட் சிக்ஸ்டீன் என்றாலும் ஒன்றல்லவா .... அது போலவே தான் இதுவும். <br /><br />அதிரடி, அந்தர்பல்டி, அலட்டல், அல்டி, அழும்பு, அதிரஸ அதிரா என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செல்லமான பெயர்களில் உங்களை நான் அழைப்பது இல்லையா. அது போலத்தான் இதுவும். எப்போதும் ஒரே மாதிரி அழைத்தால் போர் அடித்து விடும் அல்லவா ! <br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, எப்படியோ அதிரடி அதிராவிடம் மாட்டீஈஈஈஈ இல்லாமல் சமாளித்துத் தப்பித்து விட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ! <br /><br />’என் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்று ஆகிவிட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46219323844787512692017-04-07T04:26:14.375+05:302017-04-07T04:26:14.375+05:30//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு சோட...//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு சோட் அண்ட் சுவீட்டா பதில் கொடுக்கத் தெரியல்ல:)//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! நாங்க ஒரு தனி க்ரூப் ஆளுங்க அதிரா .. நாங்கள் எல்லோரும் ஒரு காலத்தில் ஓரிடத்தில் கூடி, மிகவும் ஜாலியாக, நல்லாக் கும்மி அடிச்சு கோலாட்டம் போட்டுக்கொண்டு இருந்தவங்க .. நான் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக பதில் கொடுத்தால் அவங்களில் யாருக்கும் பிடிக்காது. ஏற்கனவே இந்த ஆளு மீனா வேறு ஏதோவொரு கடுப்பிலே இருக்குது. அதைக் கூலாக்கிக்கொண்டு வரும் பொறுப்பும் என்னிடம் உள்ளது. <br /><br />இதற்கு மேல் ஏதும் கேட்காதீங்கோ, அதிரா. என்னிடம் நூல் விட்டுப் பார்க்காதீங்கோ. அப்புறமா நான் வேறு ஏதும் வாய் தவறி உளறிப்புடுவேன். டேஞ்சராகி விடும். அவள் என்னைக் கடித்துக் குதறிப்புடுவா. :))))) <br /><br />எனக்கு இப்போ ஒரே பயமாக்கீதூஊஊஊ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17333497681182599322017-04-07T02:44:39.440+05:302017-04-07T02:44:39.440+05:30ஆவ்வ்வ் இதை இப்போதான் பார்த்தேன், எடுத்து விட்டார்...ஆவ்வ்வ் இதை இப்போதான் பார்த்தேன், எடுத்து விட்டார்களோ என போய்ப் பார்த்தால் இன்னமும் இருக்கு பானர்:)... இங்கே உங்கள் புளொக் அருகிலும் உங்கள் புத்தக வெளியீட்டு இணைப்பைக் கொடுத்து வைக்கலாமே ஒரு ஹஜட் மூலம்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36557864626147234392017-04-07T02:38:39.109+05:302017-04-07T02:38:39.109+05:30நோஓஓஓஓ என்னை தேம்ஸ்ல தள்ளினால் பிறகு உங்கள் ஓன்லைன...நோஓஓஓஓ என்னை தேம்ஸ்ல தள்ளினால் பிறகு உங்கள் ஓன்லைன் புக்ஸ் படிப்போர் எண்ணிக்கையில் ஒன்று குறையும்:) அது ஓகேயா கோபு அண்ணன்?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17988228592409267102017-04-07T02:31:00.666+05:302017-04-07T02:31:00.666+05:30////வை.கோபாலகிருஷ்ணன்April 1, 2017 at 3:12 PM
'...////வை.கோபாலகிருஷ்ணன்April 1, 2017 at 3:12 PM<br />'நெல்லைத் தமிழன் March 30, 2017 at 10:41 AM<br /><br />வாங்கோ மை டியர் நெல்லைத் தமிழரே ! வணக்கம்.////<br /><br />ஆவ்வ்வ்வ் கோபு அண்ணன் சூப்பர் மாட்டீஈஈஈஈ:) ஸ்வாமி எங்கே போனார் இங்கு?:).. அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:).. ஹாக்க்க்க் ஹாக்க்க் ஹாஆஆஆஆஆ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3021837676857115582017-04-07T02:29:38.085+05:302017-04-07T02:29:38.085+05:30///உன் ஒருவரி பின்னூட்டத்திற்கு நான் ஓராயிரம் விளக...///உன் ஒருவரி பின்னூட்டத்திற்கு நான் ஓராயிரம் விளக்கங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எல்லாம் என் தலையெழுத்து.///<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு சோட் அண்ட் சுவீட்டா பதில் கொடுக்கத் தெரியல்ல:) ஒரு சொல்லில் online books எனச் சொன்னால் புரிந்திருக்கும்.. நான்கூட மின்னூல் என்றதும் பலகாலம் அது என்ன எனவும் புரியல்ல.. ஆராய்ச்சி பண்ணவும் நினைக்கவில்லை.. இப்போ உங்கள் புக்ஸ் போய், நேரில் பார்த்ததும்தான் விளங்கிடுச்சு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1131202532267608762017-04-04T15:45:17.414+05:302017-04-04T15:45:17.414+05:30நன்றி சார் :) நன்றி சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51860716426025905412017-04-04T12:34:41.586+05:302017-04-04T12:34:41.586+05:30இரண்டே நிமிடங்களில் படித்து முடிக்கக்கூடிய
‘ஆஹா எ...இரண்டே நிமிடங்களில் படித்து முடிக்கக்கூடிய<br /><br />‘ஆஹா என்னப்பொருத்தம் - <br />நமக்குள் இந்தப் பொருத்தம்’<br /><br />என்ற தலைப்பிலான நான் எழுதிய<br />மிகக்குட்டியூண்டு கதையொன்று<br />இன்று 04.04.2017 செவ்வாய்க்கிழமை <br />’எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்தில், <br />நண்பர் ஸ்ரீராம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />இதோ அதற்கான இணைப்பு:<br />http://engalblog.blogspot.com/2017/04/blog-post_4.html#more<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13668524812562694742017-04-03T14:50:02.186+05:302017-04-03T14:50:02.186+05:30happy April 3, 2017 at 11:05 AM
வாடா ....... என்...happy April 3, 2017 at 11:05 AM<br /><br />வாடா ....... என் தங்கமே, ஹாப்பி. நீ வந்தால் மட்டும் தான் நானும் ஹாப்பியாக இருக்க முடிகிறது.<br /><br />//பெரிப்பா...... சிப்பிக்குள் முத்து அவர்களுக்கு நீங்க கொடுத்திருந்த விவரமான பதில் பாத்து புஸ்தகா பக்கம் போயி பாத்தேன்..//<br /><br />வெரி குட் .... ஹாப்பி. இதைக்கேட்கவே எனக்கும் ஹாப்பியாக இருக்குதுடா.<br /><br />//உங்க புக் எல்லாத்துக்கும் விலை போட்டிருக்கே.//<br /><br />அது ஏதோ அவர்களாகவே விலைகள் நிர்ணயித்துள்ளார்கள் போலிருக்குது ஹாப்பி. <br /><br />ஆனால் உன் பெரிப்பாவின் எழுத்துகள் விலை மதிப்பற்றவை என்பதை நீ கட்டாயமாகப் புரிந்து கொள்ளணும் ஹாப்பி. :)))))<br /><br />//பணம் கட்டினால்தான் படிக்கமுடியுமா?//<br /><br />அப்படித்தான் இருக்குமோ என்னவோ ...... யாரு கண்டா ? :)))))<br /><br />//எப்படி....எங்க பணம் கட்டணும்//<br /><br />நீ இப்போ உடனடியாக எப்படியும் எங்கேயும் போக வேண்டாம். பணமும் கட்ட வேண்டாம். <br /><br />முதலில் இப்போது நீ படித்துவரும் ஹிந்தி + ஆங்கிலம் இரண்டையும் சரளமாகப் பேசவும் ஓரளவுக்கு எழுதவும் அல்லது எழுதியவைகளைப் படிக்கவும் நன்றாகக் கற்றுக்கொள். <br /><br />கல்யாணம் ஆகி ஆத்துக்காரருடன் மும்பையில் செட்டில் ஆகும் போது, அந்த ஹிந்தி மட்டும்தான் மிக முக்கியமாகத் தேவைப்படும். <br /><br />உனக்குக் கல்யாணம் ஆனதும், உன் ஆத்துக்காரரை விட்டு உனக்குப் பொழுது போக்குக்காக ஒரு பெரிய ஸ்கிரீன் உள்ள லாப்-டாப் வாங்கித்தரச்சொல்லு. <br /><br />அதில்தான் இந்த மின்னூல் என்பதை நாம் சுலபமாக சுகமாகப் படிக்க முடியும் ஹாப்பி. மொபைலில் படிப்பதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும்.....டா ஹாப்பி.<br /><br />கல்யாணம் ஆகி லாப்-டாப் வாங்கினதும் எனக்குச் சொல்லு. உனக்கு நான் என்னுடைய எல்லா மின்னூல் புத்தகங்களையும் சப்-ஜாடா (ஹிந்தியில் ’சப்-ஜாடா’ அல்லது ’பில்குல்’ என்றால் ‘முழுவதும்’ அல்லது ’முற்றிலும்’ என்று அர்த்தமாக்கும்) FREE GIFT ஆகவே தந்து படிக்க உதவுவேன். <br /><br />உனக்கு எப்படியும் இந்த 2017-2018 இல் கல்யாணம் ஆகிவிடும். அதற்குள், இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த என் குறிப்பிட்ட பத்து மின்னூல்களைத்தவிர, மேலும் நிறையவே வெளியிடப்பட்டு விடும். <br /><br />எல்லாவற்றையும் சப்-ஜாடா உனக்கு நான் உன் கல்யாணத்திற்காக FREE GIFT ஆகவே தரலாம் என்று இருக்கிறேன். <br /><br />உன் ஆசை ஆத்துக்காரர் காலையிலே ஆபீஸுக்குப் புறப்பட்டு போய் இரவு திரும்ப உன்னிடம் வந்து சேரும்வரை உனக்கும் பொழுது போகணுமே. :))))) <br /><br />நான் எழுதியுள்ள இதெல்லாம் உனக்குப் புரியுதாடா ..... ஹாப்பி?<br /><br />பார்ப்போம். அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஹாப்பி.<br /><br />பிரியத்துடன் பெரிப்பாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6801777671061303822017-04-03T14:12:46.471+05:302017-04-03T14:12:46.471+05:30//ஸார் ... ஸரஸ்வதி தன் கடாக்ஷத்தை உங்களுக்கு தாராள...//ஸார் ... ஸரஸ்வதி தன் கடாக்ஷத்தை உங்களுக்கு தாராளமாகவே வழங்கி இருக்காங்க.//<br /><br />அப்படியா சொல்றீங்கோ? சிலருக்கு அண்டா அண்டாவா அள்ளிக்கொடுத்திருக்கும் சரஸ்வதி தேவி, என்னையும் மறக்காமல் ஒரு டீ ஸ்பூன் அளவுக்காவது கொடுத்திருக்கிறாள். அதுவே எனக்குப்போதும். எதேஷ்டமாகும். எனக்கும் மிகவும் சந்தோஷமும் திருப்தியும் மட்டுமே. குறையொன்றும் இல்லை. <br /><br />//மின்னூல் பத்தி தெரியாதவங்களுக்கு கூட உங்க தெளிவான விளக்கங்கள்மூலம் தெரிந்து கொள்ள முடியும்.....//<br /><br />ஏதோ எனக்குத் தெரிந்த + என் மனதுக்குத் தோன்றிய சிலவற்றை மட்டும் மேலே எடுத்து விட்டுள்ளேன். அதனை எடுத்துச் சொல்லியுள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.<br /><br />//வாழ்த்துகளும்... பாராட்டுகளும்... ஸார்..//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18895556015707384782017-04-03T14:06:52.208+05:302017-04-03T14:06:52.208+05:30Dr B Jambulingam April 3, 2017 at 11:57 AM
வாங்...Dr B Jambulingam April 3, 2017 at 11:57 AM<br /><br />வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம் ஐயா.<br /><br />//தங்களின் அயரா உழைப்பும், சாதனையும் வியக்க வைக்கிறது.//<br /><br />முனைவராகிய தங்களின் சாதனைகளுக்குமுன், என்னுடையதெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா. அடியேன் மிக மிகச் சாதாரணமானவன் மட்டுமே. <br /><br />//பாராட்டுகள் ஐயா.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16802419123369291022017-04-03T14:02:41.273+05:302017-04-03T14:02:41.273+05:30ஆல் இஸ் வெல்....... April 3, 2017 at 11:42 AM
வா...ஆல் இஸ் வெல்....... April 3, 2017 at 11:42 AM<br /><br />வாங்கோ வணக்கம்.<br /><br />//ரொம்ப சந்தோஷம்.. உங்க திறமைக்கு இன்னும் பல பெருமைகளும் சிறப்புகளும் உங்களைத்தேடி வரும் ஸார்//<br /><br />ஆஹா, பக்ஷியொன்று பறந்து வந்து ஏதேதோ நல்ல காலம் பிறக்கும் என்று சொல்லுகிறதே ! :)<br /><br />மிக்க நன்றி, ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69208912269886647662017-04-03T13:55:57.641+05:302017-04-03T13:55:57.641+05:30shamaine bosco April 3, 2017 at 10:43 AM
//கிஷ்...shamaine bosco April 3, 2017 at 10:43 AM<br /><br />//கிஷ்ணாஜி மறுபடியும் வந்துட்டேனே.//<br /><br />வாங்கோ ஷாமைன் மேடம். என் வலைத்தளம் உங்க பிறந்த வீடு மாதிரி. எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்க வரலாம். எனக்கும் மகிழ்ச்சியே. <br /><br />இதோ இந்தப் பதிவினைப்போய்ப் பாருங்கோ. http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html அதில் இரண்டு சண்டிக்குதிரைகள் மட்டும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு, எவ்வளவு வேக வேகமாக ஆளுக்கு 25 தடவைக்கு மேல் வந்திருக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியவரும். <br /><br />அதில் மொத்தமுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 246 என இப்போது காட்டுகிறது. ஆனால் Comment No. 1 to 200 மட்டுமே உங்களால் படிக்க இயலும். 201 to 246 என்னால் மட்டுமே வேறு ஒரு முறையில் போய்ப் பார்க்க இயலும். BLOGGER இல் அதுபோல ஒரு தொல்லை உள்ளது. சரி அது போகட்டும். <br /><br />//ஒரு டவுட்டு... *ஒரு வெள்ளைக்கார காக்காவாத்தான் இருக்கணும்.* காக்கா கருப்பா தானே இருக்கும்...))) நீங்க வெள்ளைக்கார காக்கானு சொல்லியிருக்கீங்களே..))))))//<br /><br />உங்களின் இது மிகச்சரியான நியாயமான கேள்விதான். ஆனால் என்னால் உங்களுக்கு இதற்கு பதிலே சொல்ல இயலாது. <br /><br />எனக்கு மட்டுமே சொந்தமான போளி-வடையை ஒரு வெள்ளைக்காரக் காக்கை கொத்திக்கொண்டு போய்விட்டது போல நான் சொப்பணம் கண்டேன். அதே கோபத்திலும், வருத்தத்திலும் இருந்து வருகிறேன். <br /><br />அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும். அது போதும். அ...த்...தை (அதை) விடுங்கோ. <br /><br />//அது போகட்டும்..//<br /><br />’அது போகட்டும்’ என்று என்னால் இருக்கவே முடியாது. போளி-வடையை நினைக்க நினைக்க எனக்கு ஒரே அழுகையாக வருகிறது, ஷாமைன் மேடம். :(((((<br /><br />//முன்னாவுக்கு கொடுத்திருந்த ரிப்ளை சூப்பர்.//<br /><br />அது யாரு அந்த முன்னாஆஆஆஆஆ????? <br /><br />//மின்னூல் பத்தி ஓரளவு தெளிவா புரிஞ்சுக்க முடிஞ்சது.. நன்றி கிஷ்ணாஜி...<br /><br />மிகவும் சந்தோஷம் ..... மேடம். பார்ப்போம். <br /><br />அன்புடன் கிஷ்ணாஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14045714504451668402017-04-03T13:17:08.721+05:302017-04-03T13:17:08.721+05:30The following Comment pertaining to this Post is w...The following Comment pertaining to this Post is wrongly routed to the Comment Box of http://gopu1949.blogspot.in/2017/03/81.html (சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன், 81+ வயது இளைஞர்)<br /><br /><br />ஸ்ரத்தா, ஸபுரி...April 3, 2017 at 11:51 AM<br /><br />**ஒரு கலையுமே நம்மை எட்டவோ, நாம் அந்தக் கலையைப்பற்றி அறியவோ, அதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று, அதில் நமக்கு வெற்றி வாய்ப்புக் கிட்டவோ, ஒரு நல்ல காலம், ஒரு நல்ல நேரம், நமக்கான அதிர்ஷ்டம், கொடுப்பிணை, ’கலையரசி’யாம் சரஸ்வதி கடாக்ஷம் போன்றவைக் கூடி வந்து கைகொடுத்து உதவ வேண்டும்.**<br /><br />ஸார் ஸரஸ்வதி தன் கடாஷத்தை உங்களுக்கு தாராளமாகவே வழங்கி இருக்காங்க. மின்னூல் பத்தி தெரியாதவங்களுக்கு கூட உங்க தெளிவான விளக்கங்கள்மூலம் தெரிந்து கொள்ள முடியும்..... வாழ்த்துகளும்..பாராட்டுகளையும்... ஸார்..வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com