tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8228044382284100563..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: கொ ட் டா விவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84914703536518659072015-12-18T08:55:30.716+05:302015-12-18T08:55:30.716+05:30மீண்டும் இரசித்தேன்!மீண்டும் இரசித்தேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72567444220787768662015-12-01T00:12:02.550+05:302015-12-01T00:12:02.550+05:30எழுத்தாளனுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் தரும் கதை...மிக...எழுத்தாளனுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் தரும் கதை...மிகவும் ரசித்து ருசித்தேன்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8493346914146190072015-11-19T12:50:29.701+05:302015-11-19T12:50:29.701+05:30கைகள் கால்களில் பேனாவை வரைந்திருக்கும் கோட்டோவியம்...கைகள் கால்களில் பேனாவை வரைந்திருக்கும் கோட்டோவியம் ரொம்ப நல்லா இருக்கு. பட்டாபி கதை படிச்சு கொட்டாவியாதானே வருது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76889272932447753712015-10-14T13:28:13.133+05:302015-10-14T13:28:13.133+05:30mru October 14, 2015 at 11:49 AM
//பட்டாபி கொட்ட...mru October 14, 2015 at 11:49 AM<br /><br />//பட்டாபி கொட்டாவி எங்கேந்துதா பேரெல்லா புடிச்சு போடுரீங்க.//<br /><br />நீங்க படிக்கும்போது கொட்டாவி விட்டுத் தூங்கி விடாமல் இருப்பதற்காகவே கஷ்டப்பட்டு, இதுபோன்ற பெயரெல்லாம் நான் புடிச்சு போடவேண்டியுள்ளது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59070385660450329852015-10-14T11:49:43.430+05:302015-10-14T11:49:43.430+05:30பட்டாபி கொட்டாவி எங்கேந்துதா பேரெல்லா புடிச்சு போ...பட்டாபி கொட்டாவி எங்கேந்துதா பேரெல்லா புடிச்சு போடுரீங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69192661949767087582015-06-14T20:22:28.344+05:302015-06-14T20:22:28.344+05:30மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் படித்தேன்.
மீண்ட...மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் படித்தேன்.<br /><br />மீண்டும், மீண்டும் உங்கள் எழுத்துக்களைப் படித்தாலும் கொட்டாவி வருவதே இல்லை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28904697389201246112015-05-20T12:29:11.188+05:302015-05-20T12:29:11.188+05:30பூந்தளிர் May 20, 2015 at 11:24 AM
//பட்டாபிக்கு...பூந்தளிர் May 20, 2015 at 11:24 AM<br /><br />//பட்டாபிக்கு( கொட்டாவிக்கு) பிடித்த துறையிலேயே ட்ரான்ஸ்பரா? குட் குட்//<br /><br />வெரி குட் ...... மிக்க நன்றீங்க ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9346039366107454322015-05-20T11:24:53.600+05:302015-05-20T11:24:53.600+05:30பட்டாபிக்கு( கொட்டாவெக்கு) பிடித்த துறையிலேயே ட்ரா...பட்டாபிக்கு( கொட்டாவெக்கு) பிடித்த துறையிலேயே ட்ரான்ஸ்பரா? குட் குட்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33841475993595382412014-07-22T19:34:05.645+05:302014-07-22T19:34:05.645+05:30இராஜராஜேஸ்வரி July 22, 2014 at 6:58 PM
வாங்கோ......இராஜராஜேஸ்வரி July 22, 2014 at 6:58 PM<br /><br />வாங்கோ...... வணக்கம்.<br /><br />//ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள தங்கள் இரண்டாம் கதைக்கு இனிய வாழ்த்துகள்..//<br /><br />மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. ;)<br /><br />//அனைத்து கதைகளும் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து சிறப்படைய சிறப்பு வாழ்த்துகள்..!//<br /><br />கன்னடமும் தமிழும் தெரிந்த ஒரு எழுத்தாளரும், ஹிந்தியும் தமிழும் தெரிந்த ஒரு எழுத்தாளரும் ஏதோ அவர்களாகவே என் தொடர்பு எல்லைக்குள் வந்து அகஸ்மாத்தாக மாட்டியுள்ளார்கள். <br /><br />மற்ற மொழி தெரிந்தவர்களுக்குத் தமிழும் தெரிந்து, அவர்கள் ஓர் எழுத்தாளராகவும் இருந்து, நமக்கும் நட்பாக அமைந்தால் மட்டுமே இது சாத்யமாகும். <br /><br />மேலும் அவ்வாறு அமையக்கூடியவர்கள் தங்களைப்போல சுறுசுறுப்பாகவும், எழுத்தார்வமும் துடிப்பும் வேகமும் உள்ள வேங்கைகளாகவும் அமைய வேண்டும். <br /><br />அதற்கெல்லாம் ப்ராப்தமும் இருக்க வேண்டும். பார்ப்போம். <br /><br />தங்களின் சிறப்பு வாழ்த்துகள் பலிக்கட்டும். மகிழ்ச்சியே.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60774370627524044062014-07-22T18:58:15.315+05:302014-07-22T18:58:15.315+05:30 ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள... ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள தங்கள் இரண்டாம் கதைக்கு இனிய வாழ்த்துகள்..<br /><br />அனைத்து கதைகளும் <br />அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து <br />சிறப்படைய சிறப்பு வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28000573380320701472014-07-20T13:42:02.227+05:302014-07-20T13:42:02.227+05:30சற்றுமுன் கிடைத்த ஓர் மகிழ்ச்சியான செய்தி:
’கொட்...சற்றுமுன் கிடைத்த ஓர் மகிழ்ச்சியான செய்தி: <br /><br />’கொட்டாவி’ என்ற தலைப்பில் தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த என் சிறுகதை திருமதி. பாக்யம் ஷர்மா என்பவரால் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து வெளியாகியுள்ள, DAINIK BHASKAR என்ற மிகப்பிரபலமான ஹிந்தி இதழில் இன்று 20.07.2014 என் பெயர் + புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />இது ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள என் இரண்டாம் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29714051369637002822013-03-09T21:34:28.901+05:302013-03-09T21:34:28.901+05:30கோபு >>>>> நிர்மலா [3]
http://gopu...கோபு >>>>> நிர்மலா [3]<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html<br />தலைப்பு: HAPPY இன்று முதல் HAPPY !<br /><br />மேற்படி பதிவுக்கு தாங்கள் கொடுத்திருந்த பின்னூட்டமும் அதற்கான என்னுடைய பதிலும் இதோ இங்கே:<br /><br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br />//angelin said...<br />என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வார முழுதும் மிகவும் அருமையாக அசத்திட்டீங்க. இனிப்பு வகைகள் தந்து உபசரித்ததர்க்கும் மிக்க நன்றி.//<br /><br />மிகவும் சந்தோஷம் மேடம். எனது 16 ஆவது பதிவான “கொட்டாவி” தவிர அனைத்துப்பதிவுகளுக்கும் பின்னூட்டம் உடனுக்குடன் இட்டு உற்சாகப்படுத்தி இருந்தீர்கள்.<br /><br />[அது படிக்கலாம் என்று தாங்கள் நினைக்கும் போது தங்களுக்கே கொட்டாவி வந்து தூங்கி விட்டீர்களோ என்னவோ! ))))] மிக்க நன்றி.<br /><br /><br />//உங்களை உற்சாகமூட்டி எழுத தூண்டிய அந்த நல்ல நட்பிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிகொள்கிறேன்//<br /><br />மிகவும் சந்தோஷம். அவர்கள் மிகவும் நல்லவர்கள். எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். உற்சாக டானிக்கை அவ்வப்போது ஊற்றிக் கொடுத்துக்கொண்டே இருப்பவர்கள். அவர்களும் வாழ்க! அவர்களுக்கும் மறக்காமல் நன்றி கூறியுள்ள தாங்களும் வாழ்க!!<br />vgk<br /><br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br /><br />என்னை உற்சாகமூட்டி எழுத தூண்டிய அந்த நல்ல நட்பு நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தான் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா, நிர்மலா?<br /><br />நீங்களே யூகித்திருப்பீர்கள் தானே? ;)))))<br /><br />பிரியமுள்ள <br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41468868643900826102013-03-09T21:21:36.312+05:302013-03-09T21:21:36.312+05:30கோபு >>>>> நிர்மலா [2]
//நீங்க ஒரு...கோபு >>>>> நிர்மலா [2]<br /><br />//நீங்க ஒருமுறை நான் //இதற்கு மட்டும் பின்னூட்டமிடவில்லை ..வாசிக்கும்போது கொட்டாவி விட்டு தூங்கியிருப்பீங்க //என்று குறிப்பிட்டுரிந்தீங்க :))ஒவ்வோர் முறையும் இங்கே வரும் பொது அந்த பின்னூட்டமே நினைவுக்கு வந்து சிரித்துவிட்டு போய்விடுவேன் ,,அட்லாஸ்ட் :)இன்னிக்கு பின்னூட்டம் எழுதிவிட்டேன் ...கொட்டாவி விடாமல் :))//<br /><br />ஆமாம் நிர்மலா. நான் அவ்வாறு எழுதியிருந்தது இதோ இந்தப்பதிவினில் உள்ளது.<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html<br /><br />தலைப்பு: HAPPY இன்று முதல் HAPPY !<br /><br />>>>>>> <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3024579243370341612013-03-09T21:17:58.925+05:302013-03-09T21:17:58.925+05:30angelin March 9, 2013 at 6:46 AM
வாங்கோ நிர்மலா,...angelin March 9, 2013 at 6:46 AM<br /><br />வாங்கோ நிர்மலா, வணக்கம்.<br /><br />//அண்ணா இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது பேனா முனையை கை கால்களாக்கி பட்டாபி ஒரு எழுத்தாளர் என்பதை கற்பனாசக்தியுடன் தாங்கள் வரைந்த ஓவியம் ,,வ வ ஸ்ரீக்கு:)))அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தங்களின் ஓவியம் .//<br /><br />இதை தங்கள் வாயால் கேட்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. <br /><br />குவில்லிங் முதலிய கைவேலைகளில் தேர்ச்சிபெற்றுள்ள தங்களை இந்த இரு ஓவியங்களும் கவர்ந்துள்ளது என்பது கேட்க எனக்கு ஒரே மகிழ்ச்சியாக உள்ளது. ;)<br /><br />வ.வ.ஸ்ரீ. க்காக நான் வரைந்த ஓவியமும் + இந்த கொட்டாவிக்கான எழுத்தாளர் ஓவியமும் சாதாரணமாக எல்லோராலும் ரஸித்துப்பாராட்ட முடியாது என்பதே உண்மை. <br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த் ஸ்பெஷல் நன்றிகள். <br /><br />//தங்கமாகவேயிருந்தாலும் கல்லில் உரசினால்தான் கண்டுபிடிக்க் முடியும் ..பட்டாபி மானஜரை புரிந்து கொண்டார்ர் ,மிக்க அருமையான சிறுகதை ..//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26988865707486766612013-03-09T20:16:57.135+05:302013-03-09T20:16:57.135+05:30அண்ணா இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது பேனா மு...அண்ணா இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்தது பேனா முனையை கை கால்களாக்கி பட்டாபி ஒரு எழுத்தாளர் என்பதை கற்பனாசக்தியுடன் தாங்கள் வரைந்த ஓவியம் ,,வ வ ஸ்ரீக்கு:)))அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தங்களின் ஓவியம் .<br /><br />தங்கமாகவேயிருந்தாலும் கல்லில் உரசினால்தான் கண்டுபிடிக்க் முடியும் ..பட்டாபி மானஜரை புரிந்து கொண்டார்ர் ,மிக்க அருமையான சிறுகதை ..<br />நீங்க ஒருமுறை நான் //இதற்கு மட்டும் பின்னூட்டமிடவில்லை ..வாசிக்கும்போது கொட்டாவி விட்டு தூங்கியிருப்பீங்க //என்று குறிப்பிட்டுரிந்தீங்க :))ஒவ்வோர் முறையும் இங்கே வரும் பொது அந்த பின்னூட்டமே நினைவுக்கு வந்து சிரித்துவிட்டு போய்விடுவேன் ,,அட்லாஸ்ட் :)இன்னிக்கு பின்னூட்டம் எழுதிவிட்டேன் ...கொட்டாவி விடாமல் :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31298614787671893412013-03-04T12:56:51.320+05:302013-03-04T12:56:51.320+05:30இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 6:24 PM
வாங்கோ, வ...இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 6:24 PM<br /><br />வாங்கோ, வணக்கம், மிகவும் சந்தோஷமாக உள்ளது.<br /><br />//கொட்டாவி விட்டு கொட்டுக்கொட்டென்று முழித்துக்கொண்டு//<br /><br />என் இன்றைய நிலையை அழகாக எடுத்துச்சொல்லி விட்டீர்கள்.<br /> <br />//முழித்துக்கொண்டிராமல் சட்டென்று பிரமோசனும் வாங்கித்தந்த கதை எழுதும் திறமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//<br /><br />தங்களின் அன்பான மேலும் ஒரு பின்னூட்டம் என்ற பிரமோஷன் கிடைத்ததில் தான் எனக்கு இன்று மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக்கும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ஆகிய பிரமோஷன்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87093777635071589732013-03-04T07:54:19.419+05:302013-03-04T07:54:19.419+05:30கொட்டாவி விட்டு கொட்டுக்கொட்டென்று முழித்துக்கொண்ட...கொட்டாவி விட்டு கொட்டுக்கொட்டென்று முழித்துக்கொண்டிராமல் <br />சட்டென்று பிரமோசனும் வாங்கித்தந்த கதை எழுதும் திறமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70860476967408034932013-03-01T15:10:22.747+05:302013-03-01T15:10:22.747+05:30Pattabi Raman December 22, 2012 at 11:37 PM
வாங்...Pattabi Raman December 22, 2012 at 11:37 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே //<br /><br />அடடா, அப்படியெல்லாம் இல்லை சார். ஏதோ அதுபோல அமைந்து விட்டது என்பதே உண்மை. <br /><br />என் வேறுசில படைப்புகளிலும் இதே பட்டாபி என்ற பெயரில் ஒருசில கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன..<br /><br />//நீங்கள் பெரிய ஆள்தான் சார்.// <br /><br />இல்லை. இல்லவே இல்லை. மிகச்சாதாரணமானவன் தான்.<br /><br />//படமும் வித்தியாசமான கற்பனை. பாராட்டுக்கள்//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார். <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77454828650724767762012-12-23T13:25:04.615+05:302012-12-23T13:25:04.615+05:30Pattabi Raman December 22, 2012 11:37 PM
வாருங்கள...Pattabi Raman December 22, 2012 11:37 PM<br /><br />வாருங்கள் திரு. பட்டாபி ராமன் சார். வணக்கம்.<br /><br />//என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே// <br /><br />அடடா, அதுபோலெல்லாம் இல்லை சார். தயவுசெய்து தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் சார். தங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் தான். <br /><br />//நீங்கள் பெரிய ஆள்தான் சார்.//<br /><br />இல்லை சார். நான் மிகவும் சாதாரணமானவன் தான்.<br /><br />//படமும் வித்தியாசமான கற்பனை .பாராட்டுக்கள் .//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஓவியர் ஒருவரால் இன்று எனக்குக் கிடைத்துள்ள பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.<br /><br />அன்புடன்<br />VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46471470632123578292012-12-23T13:19:45.031+05:302012-12-23T13:19:45.031+05:30இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்த...இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் தனித்தனியே நன்றிகூறி ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளேன். இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html<br />தலைப்பு: HAPPY இன்று முதல் HAPPY<br /><br />அன்புடன் <br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25898076941720322322012-12-23T13:07:50.199+05:302012-12-23T13:07:50.199+05:30என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே
நீங்கள் ப...என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே <br />நீங்கள் பெரிய ஆள்தான் சார் . படமும் வித்தியாசமான கற்பனை .பாராட்டுக்கள் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22639645088000695582012-12-23T13:07:15.886+05:302012-12-23T13:07:15.886+05:30என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே
நீங்கள் ப...என் பெயரை வைத்தே காமடி பண்ணிவிட்டீர்களே <br />நீங்கள் பெரிய ஆள்தான் சார் . படமும் வித்தியாசமான கற்பனை .பாராட்டுக்கள் . kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74523083896962270792011-11-12T11:27:10.774+05:302011-11-12T11:27:10.774+05:30பிடித்திருந்தது. பாராட்டுக்கள்.பிடித்திருந்தது. பாராட்டுக்கள்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86141779543565528422011-11-11T12:57:51.491+05:302011-11-11T12:57:51.491+05:30//அதிகாரிகளுக்கு முன்னும், கழுதைக்குப் பின்னும் நி...//அதிகாரிகளுக்கு முன்னும், கழுதைக்குப் பின்னும் நிற்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் உதைபட நேரிடும்//<br /><br />ஆஹா.. செம :-))<br /><br />கதை எழுதியே ப்ரமோஷனா.. ஜூப்பர். ரொம்ப நல்லாப்போகுது உங்க வாரம். வாழ்த்துகள் நட்சத்திரமே.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9125229030119875342011-11-11T12:20:54.647+05:302011-11-11T12:20:54.647+05:30நல்ல கதை சார்.
கதை எழுதுவதால் கிடைத்த பதவி உயர்வு...நல்ல கதை சார்.<br /><br />கதை எழுதுவதால் கிடைத்த பதவி உயர்வு பரிசு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com