tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8442021110837377768..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29149490438905908152015-12-06T22:45:21.932+05:302015-12-06T22:45:21.932+05:30பிரம்மிக்க வைக்கும் பதிவு...நன்றிபிரம்மிக்க வைக்கும் பதிவு...நன்றிமாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35131811703470086592015-11-29T18:27:04.105+05:302015-11-29T18:27:04.105+05:30பெரியவா மூலமாக தன் தேவையை நிறைவேற்றிக்கொண்டுவிட்டா...பெரியவா மூலமாக தன் தேவையை நிறைவேற்றிக்கொண்டுவிட்டாள் அந்த அம்பாள்<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40212422785562817262015-10-26T13:55:56.856+05:302015-10-26T13:55:56.856+05:30நல்ல வெசயம்தா... நல்லாஇருக்குதுநல்ல வெசயம்தா... நல்லாஇருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64582780481346401252015-08-19T16:18:33.462+05:302015-08-19T16:18:33.462+05:30// எல்லாவித தானங்களிலும் அன்னதானம் விசேஷம். ”உண்டி...// எல்லாவித தானங்களிலும் அன்னதானம் விசேஷம். ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” ”யார்க்கும் இடுமின்,அவர் இவர் என்னன்மின்” என்றே திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறது.//<br /><br />தானத்தில் சிறந்தது அன்னதானம்.<br /><br />மகா பெரியவாளின் ஆசைக்கு அந்த காஞ்சி காமாட்சி செவி சாய்க்காமல் இருப்பாளா? கனகதாரா ஸ்தோத்திரம் சொல்ல வைத்து அருள் பாலித்துவிட்டாளே.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41073620757235789862015-08-19T13:18:44.266+05:302015-08-19T13:18:44.266+05:30பெரியவா மகிமைகள் உங்க மூலமாக நாங்க தெரிஞ்சுக்க...பெரியவா மகிமைகள் உங்க மூலமாக நாங்க தெரிஞ்சுக்கணும்னு இருக்கு. எங்களுக்கும் அதில் சந்தோஷம்தான்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26404242975377045262015-05-14T04:57:26.428+05:302015-05-14T04:57:26.428+05:30கலியுகத்திலும் அம்பாள் மனது வைத்தால் நடக்காதது ஒன்...கலியுகத்திலும் அம்பாள் மனது வைத்தால் நடக்காதது ஒன்று உண்டோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47283098969104303312013-11-11T22:53:40.625+05:302013-11-11T22:53:40.625+05:30கனகதாரா ஸ்தோத்திரத்தின் பெருமையை தெரியாத பலருக்கும...கனகதாரா ஸ்தோத்திரத்தின் பெருமையை தெரியாத பலருக்கும் புரியவைத்த மஹாபெரியவாளுக்கு நமஸ்காரம் அம்பாளின் தங்க விமானம் செய்த பலனை எல்லோருக்கும் கிடைக்க செய்ய திரு உள்ளம் கொண்ட மஹானின் லீலை விடாமல்சொல்லிவந்தால் தங்கனெல்லிக்கனிகள் விழாவிட்டாலும் தரித்திரம் அண்டாது அருமையானபகிர்வு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11127375495692876222013-10-04T19:04:31.479+05:302013-10-04T19:04:31.479+05:30கனகதாரா ஸ்தோத்திரத்தின் மகிமையை இந்த பகிர்வின் மூல...கனகதாரா ஸ்தோத்திரத்தின் மகிமையை இந்த பகிர்வின் மூலம் அறிந்துக் கொண்டேன் ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73799127898232019652013-10-01T19:04:26.041+05:302013-10-01T19:04:26.041+05:30Very very true and important information which mus...Very very true and important information which must be followed, no one should accept dowry and should never give as well. Thanks alot for sharing sir... Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32212245055499868112013-09-30T17:26:28.949+05:302013-09-30T17:26:28.949+05:30சீர்திருத்தக் கருத்து மிகவும் அருமை.சீர்திருத்தக் கருத்து மிகவும் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74100401049147116052013-09-30T12:37:28.743+05:302013-09-30T12:37:28.743+05:30வரதட்சிணை ஒழிப்பு சீர்த்திருத்தம் சிறப்பானது.
கனக...வரதட்சிணை ஒழிப்பு சீர்த்திருத்தம் சிறப்பானது.<br /><br />கனகதாரா ஸ்தோத்திரத்தால் பொன்மழை பொழிந்து விமானம் தயாரானது அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56855260143799883022013-09-30T11:10:26.046+05:302013-09-30T11:10:26.046+05:30What a Powerfull shlokam. Nice pathivu. I am writi...What a Powerfull shlokam. Nice pathivu. I am writing in Handy. I will come back. Thanks Sir kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55370576878609193422013-09-28T18:37:51.747+05:302013-09-28T18:37:51.747+05:30அன்னதான மகிமையும் பெரியவர் ஆசையைப் பூர்த்திசெய்யும...அன்னதான மகிமையும் பெரியவர் ஆசையைப் பூர்த்திசெய்யும் வண்ணம் அற்புதமாய் மனங்கள் ஒருமித்து பொன்மழை பொழிந்த நிகழ்வும் மனம் கொள்ளை கொண்டன. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69280704918825123252013-09-28T11:33:24.810+05:302013-09-28T11:33:24.810+05:30மஹா பெரியவா நினைத்து நடக்காமல் போய் விடுமா என்ன?
...மஹா பெரியவா நினைத்து நடக்காமல் போய் விடுமா என்ன? <br />கனக தாரா சுலோகத்திற்கு எவ்வளவு மகிமை. நினைத்தாலே சிலிர்க்கிறது.<br /><br />அருமையான பதிவு <br />தொடருங்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58746764697567962002013-09-27T11:40:24.106+05:302013-09-27T11:40:24.106+05:30கடந்த 25 வருஷமா பெரியவர் கட்டளைப்படி எங்க வீட்டில்...கடந்த 25 வருஷமா பெரியவர் கட்டளைப்படி எங்க வீட்டில் பட்டு கிடையாது, வரதட்சணையும் கிடையாது. எங்க தாத்தா, சுப்பராமன் பெரியவரிடம் மஹா பக்தி கொண்டவர். அவர் கேட்டுக்கொண்ட படிதான் இப்போதும் என் தம்பிக்கு பெண் தேடுகிறோம். பட்டு வேண்டாம் என சொல்லும் மனம் இல்லை பலருக்கு. :(<br /><br />பெரியவர் அருளாசியில் சீக்கிரம் தம்பிக்கு நல்ல வரன் அமையும் என்று நம்புகிறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39640758879141924942013-09-27T11:09:17.385+05:302013-09-27T11:09:17.385+05:30படிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. 'கனக தாரா ஸ்...படிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. 'கனக தாரா ஸ்தோத்ர மஹிமை' அளவிட முடியாதது..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36620643608895528022013-09-27T07:36:26.688+05:302013-09-27T07:36:26.688+05:30அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவ...அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை, குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி.<br /><br />சர்வ வல்லமை படைத்த மஹானான பெரியவா ஒன்று நினைத்தால் அது நடக்காமல் போய்விடுமா என்ன?//<br />அதிசய நிகழ்வுதான்! பகிர்விற்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6383919116364985582013-09-26T22:04:15.959+05:302013-09-26T22:04:15.959+05:30அன்பின் வைகோ - அருமையான பதிவு - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப்...அன்பின் வைகோ - அருமையான பதிவு - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளால் முடியாதது என்று ஒன்றுமில்லை. = கனகதாரா ஸ்தோத்த்ரம் - பொன்மழை பெய்தது - தங்க விமானம் தயார் - கும்பாபிஷேகம் - அட அட - என்ன நினைக்கிறாரோ அது நிறைவேறுகிறது - அவர்தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா. <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா<br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18276366958425229052013-09-26T21:39:22.826+05:302013-09-26T21:39:22.826+05:30அழகிய கதையோடு அழகிய பதிவு.அழகிய கதையோடு அழகிய பதிவு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52499229624489297622013-09-26T16:08:26.375+05:302013-09-26T16:08:26.375+05:30விமானத்தை தங்கமாக்கிய அந்த சம்பவம்,
மனதை பனிபோல் க...விமானத்தை தங்கமாக்கிய அந்த சம்பவம்,<br />மனதை பனிபோல் குளிரச் செய்துவிட்டது <br />வைகோ சார்.<br />ரிஷபன்ஜிக்கு என் அன்பு என்ரென்றும்.<br />Shared in my FB too.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24599739726710996592013-09-26T15:44:27.714+05:302013-09-26T15:44:27.714+05:30கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் அப்பொழுதே கனகம் வேண்...கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் அப்பொழுதே கனகம் வேண்டிய அளவு பெண்களால் கொடுக்கப் பட்டது. எவ்வளவு ஆச்சரியப் படுத்தும் நிகழ்வு. இந்த ஸம்பவம் மெய் சிலிர்க்க வைக்கிரது. பெரியவர்களால்<br />நிச்சயிக்கப் படும் கல்யாணங்கள் தவிர, காதல் விவாகங்களின் மூலம், கலப்புத் திருமணங்கள், வரதக்ஷிணை வாங்காதது எல்லாம் பெரும்பாலும் நடந்து கொண்டுதான் இருக்கிரது. படித்து உத்தியோகம் செய்யும் பெண்களாகத் தேடும் போது, வரதக்ஷிணை என்ற பேச்சுகளில்லை.<br />ஜாதகப் பரிமாற்றம் செய்யும் போதே பெண் வீட்டினர் இவ்வளவு<br />செய்வோம்,அவ்வளவு செய்வோம் என்ற மார்க்கெட்டிங் செய்வது குறைந்திருக்கிறதா? அதையும் எல்லோரும் யோசிக்க<br />வேண்டும். பெண்களென்றால் சீதனம் கொடுக்க எல்லா பெற்றோர்களுமே விருப்பமுடன்தான் இருக்கிரார்கள். <br />ஆடம்பரம் குறைந்து, எளியமுறைக் கலியாணம் என்று பாராட்டும்படியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..<br />சிந்தித்து செயல் படுத்த வேண்டும். இப்படி என் எண்ணங்கள் போகிறது.<br />நல்ல எளிய அருமையான விஶயங்களை உங்கள் பதிவுகளின் மூலம் அறிய முடிவதில் ஸந்தோஶம்.<br />அன்பளிப்பாக, கணினி. புதிய hpகணினிதான் இதை எழுதியிருக்கிறது. மிகவும் நன்றி.<br />உங்களிடம்,அன்பளிப்புகள் பெற்ற யாவருக்கும்,மற்றும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37935005697152152622013-09-26T11:48:09.552+05:302013-09-26T11:48:09.552+05:30மஹா பெரியவா மனதில் ஒன்று நினைத்து அது நடக்காமல் போ...மஹா பெரியவா மனதில் ஒன்று நினைத்து அது நடக்காமல் போல அந்த காமாக்ஷி அம்பாள் எப்படி விடுவாள்? இவரிடம் கேட்டால் நடக்கும் என்பது அந்த அம்பாளுக்கும் தெரிந்ததுதானே!<br />வரதட்சணை, அன்னதானம் முதலியவற்றைப் பற்றிப் பெரியவா சொல்வதை யார் கேட்கிறார்கள்?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78791152915790256912013-09-26T11:41:44.873+05:302013-09-26T11:41:44.873+05:30கனகதாரா ஸ்தோத்திரம் தெரியுமே தவிர ஶ்ரீமடத்தில் நடந...கனகதாரா ஸ்தோத்திரம் தெரியுமே தவிர ஶ்ரீமடத்தில் நடந்த இந்தத் தகவல் முற்றிலும் புதியது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52221328009297618202013-09-26T11:41:13.549+05:302013-09-26T11:41:13.549+05:30உஷா அன்பரசு சொல்வது போல நிறையச் சம்பாதிக்கும் அதில...உஷா அன்பரசு சொல்வது போல நிறையச் சம்பாதிக்கும் அதிலும் ஐடியில் வேலை செய்யும் பெண்களுக்கே இப்போது அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதோடு பிள்ளையைப் பெற்றவர்கள் எல்லாம் கவலைப்படும்படியாகப் பெண் கிடைப்பதும் குதிரைக்கொம்பாக இருக்கிறது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44457151721191158832013-09-26T11:40:01.829+05:302013-09-26T11:40:01.829+05:30இப்போல்லாம் வரதக்ஷிணை என்றெல்லாம் வாங்குவது இல்லை....இப்போல்லாம் வரதக்ஷிணை என்றெல்லாம் வாங்குவது இல்லை. அவரவர் செலவு அவரவருக்கு எனச்செய்தாலும் மாப்பிள்ளைக்கு வைர மோதிரம், ராசிக்கல் மோதிரம், சங்கிலி, ப்ரேஸ்லெட் எனக் கொடுக்கிறார்கள். ரொம்ப வசதி உள்ளவர்கள் கூடுதலாக கார், பைக் என்றும் வாங்கிக் கொடுக்கிறாங்க. <br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com