tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8469570526321598570..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 2 / 5]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47152187992995557462015-12-18T08:18:28.106+05:302015-12-18T08:18:28.106+05:30//அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த க...//அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றார், பெரியவர்.<br />//தாக்கமும் ஏக்கமும் அருமையாய் வெளிப்படுகின்றன்! தொடர்வோம்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27237148786623927972015-11-29T12:40:06.646+05:302015-11-29T12:40:06.646+05:30முதியோர் இல்ல காட்சி அமைப்பு...ஹீரோவின் பிளாஷ் பேக...முதியோர் இல்ல காட்சி அமைப்பு...ஹீரோவின் பிளாஷ் பேக் அருமை...எண்ட் கார்ட் எப்புடி வருதுன்னு...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31904086198745648762015-11-19T10:30:16.960+05:302015-11-19T10:30:16.960+05:30பெரியவரின் மலரும் நினைவுகள் நெகிழ்ச்சி. அவரும் அவர...பெரியவரின் மலரும் நினைவுகள் நெகிழ்ச்சி. அவரும் அவர் மனைவியும் வரும்பி சாப்பிடும் ஐட்டங்கள் படித்து உடனே சாப்பிட ஆசை. ஒருவருக்கொருவர் பேசி தங்கள் மன உணர்வுகள் பாரங்களை பகிர்ந்து கொள்வது நல்லா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63471992652598082472015-10-14T10:09:42.674+05:302015-10-14T10:09:42.674+05:30ஓ... மிலிட்டரி காரவுகளா. பளச நெபனப்ப வநதிடுச்சோ. அ...ஓ... மிலிட்டரி காரவுகளா. பளச நெபனப்ப வநதிடுச்சோ. அரட்ட ஆளு விடாம வெசயத்த கரந்துடுவாங்க போல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73585298460407200142015-06-13T16:14:07.237+05:302015-06-13T16:14:07.237+05:30சரியான சாப்பாட்டு ராமர் இல்லை, இல்லை சாப்பாட்டு ரச...சரியான சாப்பாட்டு ராமர் இல்லை, இல்லை சாப்பாட்டு ரசிகர் நீங்கள். <br /><br />மனிதாபிமானம், நகைச்சுவை, சர்ரென்ற திடீர் திருப்பம், நல்லதொரு கரு, சரளமான உரைநடை, மிகப் பொருத்தமான தலைப்பு, சில நேரங்களில் பொருத்தமான படங்கள் எல்லாம் சேர்ந்ததொருகலவை தான் உங்கள் சிறுகதைகள்.<br /><br />வெல்லப் பிள்ளையாரைப் போல் முழுவதும் இனிக்கிறது உங்கள் கதைகள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18097656364985148292015-05-19T18:28:50.347+05:302015-05-19T18:28:50.347+05:30பூந்தளிர் May 19, 2015 at 6:11 PM
வாங்கோ சிவகாமி...பூந்தளிர் May 19, 2015 at 6:11 PM<br /><br />வாங்கோ சிவகாமி, வணக்கம்.<br /><br />//தமிழ் மணம் உங்களை நட்சத்திர பதிவராக அறிவிக்கும் முன்பே எங்கள் எல்லார் மனதிலும் துருவ நட்சத்திரமாக நீங்க ஜொலிக்குறீங்களே.//<br /><br />அடேங்கப்பா ! சிவகாமியா கொக்கா !!<br /><br />தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38948396623938522602015-05-19T18:11:40.134+05:302015-05-19T18:11:40.134+05:30தமிழ் மணம் உங்களை நட்சத்திர பதிவராக அறிவிக்கும் மு...தமிழ் மணம் உங்களை நட்சத்திர பதிவராக அறிவிக்கும் முன்பே எங்கள் எல்லார் மனதிலும் துருவ நட்சத்திரளாக நீங்க ஜொலிக்குறீங்களே.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12472340953904480292015-04-23T05:39:48.729+05:302015-04-23T05:39:48.729+05:30டயாபடீஸ் நோயாளிகள் எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டு...டயாபடீஸ் நோயாளிகள் எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் வேதனைதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40337132726974555132012-09-12T19:43:05.939+05:302012-09-12T19:43:05.939+05:30மஞ்சுபாஷிணி September 11, 2012 11:41 PM தொடர்ச்சி....மஞ்சுபாஷிணி September 11, 2012 11:41 PM தொடர்ச்சி....<br /><br />//படிக்கும் வாசகர்கள் கேள்விகள் எழுப்பாதவாறு அவர் மூலமாகவே அந்த விவரங்களை பகிர்ந்த சாமர்த்தியம் கதாசிரியரான உங்களை ஆச்சர்யமாக பார்க்கிறேன் சார்....//<br /><br />எக்ஸ்ப்ரஸ் ரயில் வண்டிப்பெட்டிகள் போன்ற தங்களின் தொடர் பின்னூட்டங்களையும், கதாசிரியரின் சாமர்த்தியத்தை ஆச்சர்யமாகப் பார்க்கும் தங்களையும், நானும் ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறேன்.<br /><br />பெரியவரின் நிலைமையை உணர்ந்து அவருக்கு சாதகமாகப் பேசியுள்ள தங்களின் மிக உருக்கமான கருத்துக்கள் என்னை வியக்கச் செய்தன.<br /><br />//அன்பும் புரிதலும் அப்போது தான் இருவருக்குமே அதிகமாக தேவைப்படுவதும்.. பெற்ற பிள்ளைகளை எதிர்ப்பார்க்காது வாழ்ந்துவிட முடியும் ஆனால் இணையை பிரிந்து வாழும் கொடுமை... ஹுஹும்.. இந்த நரகத்தை விட மரணம் மேல் என்ற முடிவுக்கும் வந்திருப்பார் பெரியவர்....//<br /><br />தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்வது மிகவும் நியாயமான சொற்கள். அனுபவித்தவர்களாலேயே இதன் ஆழத்தினை உணரமுடியும். <br /><br />//சார் உங்க கதையில் தாத்ப்ரியமான ஒரு அன்பை, கணவன் மனைவியின் மனநெகிழ்வை, ஒருவரில்லாத மற்றொருவரின் கொடுமையான நிமிடங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது....//<br /><br />ஜோடியில் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ்வது என்பது நினைத்தே பார்க்க முடியாத கொடுமையிலும் கொடுமை தான், மேடம்.<br /><br />//சுவாரஸ்யத்தில் குறைவில்லாது அதே சமயம் படிப்போருக்கு உற்சாகத்திற்கு குறைவில்லாது கதையை நகர்த்தும் விதம் மிக மிக மிக அசத்தல்...//<br /><br />தங்களின் மிக நீ...ண்...ட... இந்தக் கருத்துரையும் மிக மிக அசத்தலோ அசத்தல் தான், என் நன்றியோ நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள,<br />VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72256199603032048592012-09-12T18:02:39.025+05:302012-09-12T18:02:39.025+05:30வாருங்கள், திருமதி மஞ்சுபாஷிணி மேடம்.
இந்தக்கதையி...வாருங்கள், திருமதி மஞ்சுபாஷிணி மேடம்.<br /><br />இந்தக்கதையின் இரண்டாவது இந்தப் பகுதியைப் போலவே தங்கள் பின்னூடமும் அமைந்துள்ளது, தனிச்சிறப்பாக உள்ளது. <br /><br />அடேங்கப்பா! எவ்வளவு ரஸித்து மகிழ்ந்துபோய் .... ஏராளமாக .... தாராளமாக ... எழுதியுள்ளீர்கள் !!<br /><br />//ஒரு பொருளையோ அல்லது ஒரு கருத்தையோ பற்றி சொல்லும்போது அதைப்பற்றிய விவரங்கள் முழுதும் அருமையாய் அலசி ஆராய்ந்து முழுமையாக தரும் ஒரு அசாத்திய பேர்வழி சார் நீங்கோ...//<br /><br />அப்படியா! மிக்க மகிழ்ச்சி, மேடம். <br /><br />//ஆனால் உங்களுக்கே உரிய விதத்தில் ஒரு விஷயம் பற்றி சொல்லும்போது படிப்பவர்கள் முழுமையாக அந்த விஷயத்தின் முழு விவரங்களை அறிவதற்காக பகிர்ந்திருக்கிறீர்கள்.. அதற்கு உங்களுக்கு சல்யூட் சார்....//<br /><br />தங்களுக்கும் பதிலுக்கு ..... என் ராயல் சல்யூட்! ;))))) <br /><br />பிரியமுள்ள.<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90493947766898614032012-09-12T12:11:16.511+05:302012-09-12T12:11:16.511+05:30படிக்கும் வாசகர்கள் கேள்விகள் எழுப்பாதவாறு அவர் மூ...படிக்கும் வாசகர்கள் கேள்விகள் எழுப்பாதவாறு அவர் மூலமாகவே அந்த விவரங்களை பகிர்ந்த சாமர்த்தியம் கதாசிரியரான உங்களை ஆச்சர்யமாக பார்க்கிறேன் சார்....<br /><br />வயசானவா காத்திருக்காரே ஊசிக்கு என்ற யோசனை சிறிது கூட இல்லையே அந்த கம்பௌண்டருக்கு?? படிக்கிற எனக்கு கோபம் வர்றது.... ஒரு வேலை செய்தால் அதை பர்ஃபெக்டாக செய்ய இந்த கம்பௌண்டர் முனைவதில்லையே... <br /><br />அனாதை :( முதியோர் இல்லத்தில் ஒவ்வொருவரும் முதல்முறை வந்து அடைக்கலமாகும்போது ஏற்படும் ஒரு பரிதாப உணர்வு தன் மனதில் தோன்றும் ஏக்கமான எண்ணம் இந்த அனாதை என்ற வார்த்தை :( எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை... எல்லா சொந்தங்கள் இருந்தும் தனியாய் ஒரு முதியோர் இல்லத்தில் முகம் தெரியாத அந்நியர்களுடன் வாழ்க்கையின் கடைசி நாட்களை நகர்த்தும் கொடுமை..... வயிற்றில் ஆசை ஆசையாக சுமந்து பெற்று அவன் வளர்ச்சியில் பூரிப்படைந்து இன்று அவன் கையாலேயே வீசி எறியப்பட்ட காகிதமாய் ஒரு ஓரத்தில் கிடக்கும் சுயபச்சாதாபம்..... கொண்டு வந்து விட்டப்பின் திரும்பி கூட பார்க்க நினைக்காத சுயநலக்கிருமிகளை பெற்ற வயிற்றை ஆதரவாய் தடவிக்கொண்டு தன் தனிமையை போக்கிக்கொள்ளும் வழி தெரியாத ஆயாசம்..... இத்தனை செய்தும் பிள்ளையை சபிக்கவோ திட்டவோ கோபப்படவோ தெரியாத அம்மாஞ்சித்தனமும் பாசமும்.....ஹூம்..... அனாதையாக தன்னை நினைக்கவைக்கும் உச்சக்கட்ட வேதனை......<br /><br />நினைவுகள் மட்டும் என்றும் இளமையாகவே இருக்கிறது எல்லோருக்கும்.... மனைவி செய்யும் விதம் விதமான பண்டங்கள்....பால் பாயஸம், நெய் மணமும் முந்திரி மணமும் கமழும் ரவா கேஸரி, தேங்காய்+ஏலக்காய்+வெல்லம் கலந்து செய்யும் இனிப்பு போளி, பெருங்காய மணத்துடன் காரசாரமாகச் செய்யும் அடை, தேங்காய் துவையல், நெய்யில் வறுத்த முந்திரி கலந்த தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை, பொரித்த அரிசி அப்பளம், வடகம், ஒட்டலுடன் கூடிய குழம்புமா (பச்சரிசி மாவு) உப்புமா, பஜ்ஜி, வடை, கெட்டிச்சட்னி வை.கோபாலகிருஷ்ணன் சார் என்னது இதெல்லாம்?? என்னதுன்னேன்... இதெல்லாம் உங்களுக்கு பிடிச்ச ஐட்டங்களாக இருக்கு என்று தோன்றுகிறதே.....படிக்கும்போதே நாக்கில் உமிழ்நீர் சுரப்பதை உணரமுடிகிறது... இத்தனையும் மனைவி சமைத்ததை பெருமையாக சொல்லும்போதே அன்பாய் பகிர்ந்த அந்த மறைந்த அன்னப்பூரணியை நினைத்திருப்பார்.. இத்தனை குழந்தையாய் உலகத்தில் தனியாய் வாழத்தெரியாத என்னை விட்டுட்டு போயிட்டியே என்று அழுது அரற்றி இருப்பார்... பெரியவரின் தலையணை கண்ணீர் அவர் மனைவியின் நினைவுகளை சொல்லி இருந்திருக்கும் கண்டிப்பாக.... கணவன் மனைவியின் பந்தம் இளமையில் இருப்பதை விட முதுமையில் தான் அதிக பலப்படுவது.. அன்பும் புரிதலும் அப்போது தான் இருவருக்குமே அதிகமாக தேவைப்படுவதும்.. பெற்ற பிள்ளைகளை எதிர்ப்பார்க்காது வாழ்ந்துவிட முடியும் ஆனால் இணையை பிரிந்து வாழும் கொடுமை... ஹுஹும்.. இந்த நரகத்தை விட மரணம் மேல் என்ற முடிவுக்கும் வந்திருப்பார் பெரியவர்.... அருமையான உவமையை இடைச்செருகலாய் தந்தது திடுக்கிடவைத்தது..... திருமுந்தியோ எண்ணை முந்தியோ அட்டகாசம் சார் .... எப்படி யோசிக்கிறீங்க யப்ப்ப்ப்பா....<br /><br />சார் உங்க கதையில் தாத்ப்ரியமான ஒரு அன்பை, கணவன் மனைவியின் மனநெகிழ்வை, ஒருவரில்லாத மற்றொருவரின் கொடுமையான நிமிடங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது....<br /><br />கதையின் போக்கு பெரியவரின் உள் மனதை ஆராய முற்பட்டுவிடுமோ என்ற அவசரத்தனம் அதிகரிக்கிறது.. சுவாரஸ்யத்தில் குறைவில்லாது அதே சமயம் படிப்போருக்கு உற்சாகத்திற்கு குறைவில்லாது கதையை நகர்த்தும் விதம் மிக மிக மிக அசத்தல்...<br /><br />அடுத்த பாகத்தில் இன்னும் என்னென்ன சொல்லப்போகிறாரோ எத்தனை ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ என்ற காத்திருப்பு தொடங்கிவிட்டது....<br /><br />அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்.... அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18939263973151531052012-09-12T12:11:10.310+05:302012-09-12T12:11:10.310+05:30முதுமையும் ஒரு நோய் தான் என்று நினைப்போருக்கு இந்த...முதுமையும் ஒரு நோய் தான் என்று நினைப்போருக்கு இந்த இரண்டாது பாகம் ஒரு மருந்தாய் (டயபடிக்குக்கு) தொடர்ந்திருக்கீங்க சார்....<br /><br />ஒரு பொருளையோ அல்லது ஒரு கருத்தையோ பற்றி சொல்லும்போது அதைப்பற்றிய விவரங்கள் முழுதும் அருமையாய் அலசி ஆராய்ந்து முழுமையாக தரும் ஒரு அசாத்திய பேர்வழி சார் நீங்கோ... முதியோருக்கு வரும் இயல்பான நோய்களில் சுகரும் ஒன்று.... ஆமாம்.... அதில் நிறைய பேருக்கு இன்சுலின் போட்டுக்கிற அளவுக்கு அதிகமாக இருக்கும்... அவர்களால் பசி தாங்கமுடியாது... அது மட்டுமில்லாமல் சாப்பிடும் முன்னர் இன்சுலின் போட்டுக்கணும்.... நுணுக்கமாக டயபடிக் மருத்துவம் பற்றிய விவரங்களை கதையின் ஊடே விவரமாக பதிந்தது படிப்போர் அனைவரும் பயன் பெறும்படி இருந்தது சார்.... நம்ம ஹீரோ ( ஆமாம் முதல் பாகம் படிக்கும்போதே புது அட்மிஷனான பெரியவர் இரண்டாம் பாகத்திலேயே முதியோர் இல்லத்தில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு சரியான நேரத்தில் இன்சுலின் ஊசி மருந்தை ஏற்றி அதை செலுத்தி உயிர் கொடுத்திருக்காரே... அதனால் அங்க இருப்போரை இம்ப்ரெஸ் பண்ணிட்டார்... அவர் மருந்தை எடுத்து படித்து கவனமாக செலுத்தி அவரை மயக்கத்துக்கு போகவிடாமல் காத்ததை படித்த வாசகர்கள் எங்களையும் இம்ப்ரெஸ் பண்ணிட்டார்....நார்மலா ஒரு கதையாசிரியர் எப்படி எழுதுவார்?? ஊசி இருக்கா மருந்து இருக்கா என்று கேட்டு வாங்கி படித்து ஊசி போட்டார் என்று எழுதுவார்... <br /><br />ஆனால் உங்களுக்கே உரிய விதத்தில் ஒரு விஷயம் பற்றி சொல்லும்போது படிப்பவர்கள் முழுமையாக அந்த விஷயத்தின் முழு விவரங்களை அறிவதற்காக பகிர்ந்திருக்கிறீர்கள்.. அதற்கு உங்களுக்கு சல்யூட் சார்....<br /><br />எப்படி எப்படி எப்படி புதுசா வந்த மனிதர் இத்தனை சீக்கிரமா ஹீரோ ஆகிட்டாரேன்னு எல்லோருடைய பார்வையும் அவர் பக்கம் திரும்பினால்.. அவர் ரொம்ப சாதாரணமாக தன் மனைவியின் நினைவுகளில் மூழ்கி.... தன் மனைவியும் தானும் டயபடிக் பேஷண்ட்ஸ் தான் என்றும்... இன்சுலின் போட மனைவியை ரொம்ப தூரம் அழைச்சுட்டு போகணும். வீட்ல நர்ஸ் வைத்தோம் அவர் உதவியால் கத்துண்டேன்னு சொல்றச்சே.... <br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74492843941501180872011-11-01T11:08:57.977+05:302011-11-01T11:08:57.977+05:30காது அருமையா இருக்கு
அடுத்த பகுதிக்காக காத்திருகி...காது அருமையா இருக்கு <br />அடுத்த பகுதிக்காக காத்திருகிறோம்Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8167465181930437422011-10-30T15:06:31.154+05:302011-10-30T15:06:31.154+05:30எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ ...எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” /<br /><br />வாசங்கள் பிரமாதம்! <br />உள்ளார்ந்த சோகத்துடன் கதை சுவாரஸ்யமாகச் செல்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61241410545395450642011-10-30T00:39:53.179+05:302011-10-30T00:39:53.179+05:30கதை அருமையாக எதிர்பார்ப்புடன் சுவாரஸ்யமாக செல்கிறத...கதை அருமையாக எதிர்பார்ப்புடன் சுவாரஸ்யமாக செல்கிறது .நாங்களும் தொடர்கிறோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47483917464625211122011-10-30T00:36:31.491+05:302011-10-30T00:36:31.491+05:30கதையின் ஓட்டமும்
கதைச் சூழலும்
வெகு அருமை ஐயா
தமி...கதையின் ஓட்டமும்<br />கதைச் சூழலும்<br />வெகு அருமை ஐயா<br /><br />தமிழ்மண நட்சத்திர தேர்வுக்கு நீங்கள்<br />மிகவும் தகுந்தவர், தாமதமாகவே வந்துவிட்டது.......மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48510151878734806762011-10-29T20:34:28.486+05:302011-10-29T20:34:28.486+05:30நட்சத்திரப் பதிவர் ஆக தேர்ந்தெடுத்ததில் என்ன ஆச்சர...நட்சத்திரப் பதிவர் ஆக தேர்ந்தெடுத்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கு.. தகுதியான நபரைத்தான் செலக்ட் செய்திருக்கிறார்கள்.. உணர்வுபூர்வமாய் கதை நகர்த்திப் போகிறீர்களே..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57309670409679714672011-10-29T19:12:32.560+05:302011-10-29T19:12:32.560+05:30//எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்திய...//எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். // உண்மை... <br /><br /><br />நட்சத்திர பதிவர் ஆனதற்கு மீண்டும் வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63636891056168808632011-10-29T17:58:41.650+05:302011-10-29T17:58:41.650+05:30பதிவுலக நட்சத்திரமே இன்னும் பல முறை ஜொலிக்க வாழ்த்...பதிவுலக நட்சத்திரமே இன்னும் பல முறை ஜொலிக்க வாழ்த்துக்கள்...........Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30851791435266409722011-10-29T17:51:29.320+05:302011-10-29T17:51:29.320+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12580653041293086942011-10-29T17:11:17.502+05:302011-10-29T17:11:17.502+05:30வாழ்த்துக்கள்.,வாழ்த்துக்கள்.,சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86460010505162179052011-10-29T16:34:20.514+05:302011-10-29T16:34:20.514+05:30வாழ்த்துகள்.
தொடர்கின்றோம்....வாழ்த்துகள்.<br /><br />தொடர்கின்றோம்....மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6370748832417715212011-10-29T16:27:10.078+05:302011-10-29T16:27:10.078+05:30மருத்துவ குறிப்புகள், சமையல் பற்றிய விவரங்கள் கதை ...மருத்துவ குறிப்புகள், சமையல் பற்றிய விவரங்கள் கதை அழகாக நகர்கிறதுஅடுத்த பகுதிக்காக ஆவலுடன் ......மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24770636127749959492011-10-29T16:25:02.980+05:302011-10-29T16:25:02.980+05:30நச்சத்திர பதிவருக்கு வாழத்துக்கள் ஐயா.......நச்சத்திர பதிவருக்கு வாழத்துக்கள் ஐயா.......மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48903451616454615242011-10-29T15:52:25.944+05:302011-10-29T15:52:25.944+05:30கதை அருமையா போகுது.. நெக்ஸ்ட்?கதை அருமையா போகுது.. நெக்ஸ்ட்?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com