tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8571861292596537437..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: காது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவா சப்தம்!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28942586223365380382017-01-11T17:12:39.069+05:302017-01-11T17:12:39.069+05:30ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:39 PM
வா...ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:39 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//தலைப்புகள் ரொம்ப ரசனைனா பதிவுகளும் பின்னாட்டங்களும் செம ரகளைதான். உங்க பதிவுப்பக்கம் வருபவர்களுக்கு செம விருந்து கொடுக்கறீங்க. படங்கள் எல்லாம் சூப்பர்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64885470233715118582017-01-11T13:39:01.867+05:302017-01-11T13:39:01.867+05:30தலைப்புகள் ரொம்ப ரசனைனா பதிவுகளும் பின்னாட்டங்களு...தலைப்புகள் ரொம்ப ரசனைனா பதிவுகளும் பின்னாட்டங்களும் செம ரகளைதான்.உங்க பதிவுபக்கம் வருபவர்களுக்கு செம விருந்து கொடுகக்கறிங்க. படங்கள் எல்லாம் சூப்பர்.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63798805770355438582015-12-17T20:01:37.339+05:302015-12-17T20:01:37.339+05:30தலைப்பும் தகவலும் அருமை சார்!தலைப்பும் தகவலும் அருமை சார்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53312280741238412722015-11-30T21:29:20.662+05:302015-11-30T21:29:20.662+05:30மலைக்கோட்டையைப்போல யானையும் மெகா சைஸ்தான்...ஸ்லோகம...மலைக்கோட்டையைப்போல யானையும் மெகா சைஸ்தான்...ஸ்லோகம் மிகவும் பலனளிக்கும் எல்லா குடும்பஸ்தர்களுக்கும்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40342523675352697472015-11-22T18:43:00.252+05:302015-11-22T18:43:00.252+05:30mru October 11, 2015 at 5:55 PM
//இங்கத்து இன்னா...mru October 11, 2015 at 5:55 PM<br /><br />//இங்கத்து இன்னா கமண்டு போடதாவும். வெளங்கலியே.//<br /><br />’அந்த யானை, பூனை போல இல்லாமல் மிகவும் பெரிசா இருக்கு. பதிவின் தலைப்பு ஜோராக்கீதூ. எல்லோருடைய கமெண்ட்ஸ்களையும் படிச்சுட்டேன். தாயுமானவர் பற்றிய கதையையும் இன்று இதன் மூலம் அறிந்துகொண்டேன்’ என எவ்வளவு விஷயங்கள் எழுதலாம். <br /><br />போங்கோ முருகு ....... நீங்க சொல்வதும் எனக்கும் ஒன்றும் விளங்கலியே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56248870196907051612015-11-17T15:12:49.857+05:302015-11-17T15:12:49.857+05:30தலைப்பு பார்த்து கதைப் பதிவோன்னு நினச்சேன் படங்க...தலைப்பு பார்த்து கதைப் பதிவோன்னு நினச்சேன் படங்களுடன் பகிர்வும் நல்லா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61934060354211714872015-10-11T17:55:02.741+05:302015-10-11T17:55:02.741+05:30இங்கத்து இன்னா கமண்டு போடதாவும். வெளங்கலியே.இங்கத்து இன்னா கமண்டு போடதாவும். வெளங்கலியே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75474738648507881822015-06-05T12:11:38.453+05:302015-06-05T12:11:38.453+05:30ஏற்கனவே பார்த்த இடங்களாக இருந்தாலும், மீண்டும் பார...ஏற்கனவே பார்த்த இடங்களாக இருந்தாலும், மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் உள்ளது உங்கள் பதிவு.<br /><br />நமக்காக நம் முன்னோர்கள் எப்பேர்ப்பட்ட பொக்கிஷங்களைக் கொடுத்துள்ளார்கள். அவற்றை சரியான முறையில் பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86007365481407333822015-04-22T17:39:49.725+05:302015-04-22T17:39:49.725+05:30மனத்தின் ஸ்வரூபம் மிகவும் விந்தையானது. எதை ஆழாமாஎ ...மனத்தின் ஸ்வரூபம் மிகவும் விந்தையானது. எதை ஆழாமாஎ நம்புகிறோமோ அது கட்டாயம் நடக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61315564244686747562013-05-10T00:55:18.782+05:302013-05-10T00:55:18.782+05:30cheena (சீனா) May 9, 2013 at 11:23 AM
வாருங்கள் ...cheena (சீனா) May 9, 2013 at 11:23 AM<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.<br /><br />//அன்பின் வை.கோ - காது கொடுத்துக் கேட்டென் - குவா குவா சத்தம் - பதிவு அருமை - படங்களும் அருமை - கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கூற வேண்டிய ஸ்கோகம் பகிர்வினிற்கு நன்றி - தாரோடு வாழைப்பழமும் பசும்பாலும் அர்ப்பணம் செய்வது குறித்த செய்தி நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20022091432102116962013-05-09T23:53:22.974+05:302013-05-09T23:53:22.974+05:30அன்பின் வை.கோ - காது கொடுத்துக் கேட்டென் - குவா கு...அன்பின் வை.கோ - காது கொடுத்துக் கேட்டென் - குவா குவா சத்தம் - பதிவு அருமை - படங்களும் அருமை - கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கூற வேண்டிய ஸ்கோகம் பகிர்வினிற்கு நன்றி - தாரோடு வாழைப்பழமும் பசும்பாலும் அர்ப்பணம் செய்வது குறித்த செய்தி நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9159701517468184082013-01-22T01:47:03.595+05:302013-01-22T01:47:03.595+05:30ராதா ராணி January 21, 2013 at 12:22 AM
உடன் பதிலுக...ராதா ராணி January 21, 2013 at 12:22 AM<br />உடன் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா ..//<br /><br />OK THANK YOU FOR YOUR THANKS. VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36992349231919683072013-01-21T18:24:54.811+05:302013-01-21T18:24:54.811+05:30//இதை போல் சுக பிரசவத்திற்கு கர்ப்ப ரட்சாம்பிகை கோ...//இதை போல் சுக பிரசவத்திற்கு கர்ப்ப ரட்சாம்பிகை கோவில் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். அதை பற்றிய விபரம் தெரியுமா அண்ணா..//<br /><br />அன்புச்சகோதரி Mrs. ராதா ராணி அவர்களே! <br /><br />இதோ நீங்கள் கேட்ட தகவல்கள் இந்தக்கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளன. போய்ப்பார்த்து படித்து விட்டு, அங்கு ஓர் கருத்தும் சொல்லிவிட்டு வாருங்கள் ... ப்ளீஸ். <br /><br />நான் அனுப்பிவைத்து தாங்கள் வந்ததாகக் கூறிக்கொள்ளுங்கள். மேலும் சந்தோஷப்படுவார்கள்.<br /><br />நீங்கள் ஊர் ஊராக ஒவ்வொரு கோயிலாக அலைய வேண்டிய அவசியமே இல்லை.<br /><br />தினமும் காலை எழுந்தவுடன் இந்தப்பதிவரின் பதிவுப்பக்கம் போய் கண்குளிர ஓர்முறை படங்களை தரிஸித்துவிட்டு வந்தாலே போதும். <br /><br />எல்லாப் புண்ணியங்களும், உங்களுக்கு உங்கள் இடத்திலேயே, மிகச்சுலபமாகக் கிடைத்து விடும். <br /><br />http://jaghamani.blogspot.com/2012/08/blog-post.html<br /><br />”கற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி”<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68811148610340086152013-01-21T13:52:13.203+05:302013-01-21T13:52:13.203+05:30உடன் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா ..
உடன் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா ..<br />Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22819816620241024562013-01-21T12:21:16.340+05:302013-01-21T12:21:16.340+05:30ராதா ராணி January 20, 2013 at 10:32 PM
தாயுமானவர் ...ராதா ராணி January 20, 2013 at 10:32 PM<br />தாயுமானவர் பெயர் காரணமும் தல வரலாறும் கேள்விப்பட்டிருக்கிரேன்..இதை போல் சுக பிரசவத்திற்கு கர்ப்ப ரட்சாம்பிகை கோவில் பற்றி கேள்வி பட்டிரிக்கிறேன் . அதை பற்றிய விபரம் தெரியுமா அண்ணா..//<br /><br />வாருங்கள் சகோதரி திருமதி. ராதா ராணி அவர்களே, வணக்கம்.<br /><br />கர்ப்பரக்ஷாம்பிகை கோயிலுக்கு நானே சென்று வந்துள்ளேன். <br /><br />அதைப்பற்றிய முழுவிபரங்களை, என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய நம் தெய்வீகப்பதிவர் [செந்தாமரையே செந்தேன் நிலவே] அவர்கள் ஏற்கனவே எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன். <br /><br />அதை நான் தேடிப்பார்த்து கூடிய சீக்கரம் உங்களுக்கு அதன் இணைப்பினை இங்கேயே தெரிவிக்கிறேன். மேலும் உங்கள் பின்னூட்டப் பெட்டியிலும் கூட தெரிவிக்கிறேன்.<br /><br />இன்று, கொஞ்சம் அதற்கு நேரம் சாதகம் இல்லாமல் உள்ளது.<br /><br />அன்புடன்<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67119923374311652282013-01-21T12:02:57.345+05:302013-01-21T12:02:57.345+05:30தாயுமானவர் பெயர் காரணமும் தல வரலாறும் கேள்விப்பட்ட...தாயுமானவர் பெயர் காரணமும் தல வரலாறும் கேள்விப்பட்டிருக்கிரேன்..இதை போல் சுக பிரசவத்திற்கு கர்ப்ப ரட்சாம்பிகை கோவில் பற்றி கேள்வி பட்டிரிக்கிறேன் . அதை பற்றிய விபரம் தெரியுமா அண்ணா..Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-740964488316320472013-01-15T13:32:48.486+05:302013-01-15T13:32:48.486+05:30பூந்தளிர் January 14, 2013 at 8:49 PM
//இங்கேயும்...பூந்தளிர் January 14, 2013 at 8:49 PM<br /><br />//இங்கேயும் வந்துட்டேன்.// <br /><br />ஆஹா, வாங்கோ வாங்கோ; நீங்க எங்கேயும் வரலாம். இது உங்கள் வீடு போலவே. முழுச்சுதந்திரம் உங்களுக்கு உண்டு.<br /><br />//இமாவின் பின்னூட்டத்துக்கு உங்க பதில் பின்னூட்டமும் படிச்சுட்டேன்.//<br /><br />அதையும் படிச்சுட்டேளா? சபாஷ். <br /><br />என் படைப்புகளை விட எனக்கு வரும் பின்னூட்டங்களும் அதற்கு நான் கொடுக்கும் பதில்களும் மேலும் சுவையாக இருப்பதாக பலபேர் சொல்லிட்டாங்கோ. மகிழ்ச்சி, மகிழ்ச்சி.<br /><br />//இங்க எனக்கு என்ன பின்னூட்டம் போடனும்னே தெரியல்லே என்ன சொன்னாலும் டெம்ப்ளேட் கமெண்ட் போல ஆயிடும். ஸோ படித்து ரசித்தேன் என்பதை மட்டுமே சொல்லிக்கொள்கிறேன்.//<br /><br />OK OK நீங்க எது சொன்னாலும் OK தான். ஆனால் எதுவும் சொல்லாமல் மட்டும் போயிடாதீங்கோ.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான “பூந்தளிர்” போன்ற க்ருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள,<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27884399666126916752013-01-15T10:19:11.364+05:302013-01-15T10:19:11.364+05:30இங்கயும் வந்துட்டேன். இமாவின் பின்னூட்டத்துக்கு உங...இங்கயும் வந்துட்டேன். இமாவின் பின்னூட்டத்துக்கு உங்க பதில் பின்னூட்டமும் படிச்சுட்டேன். இங்க எனக்கு என்ன பின்னூட்டம் போடனும்னே தெரியல்லே என்ன சொன்னாலும் டெம்ப்ளேட் கமெண்ட் போல ஆயிடும். ஸோ படித்து ரசித்தேன் என்பதை மட்டுமே சொல்லிக்கொள்கிறேன்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33343189502611418952012-10-12T17:57:28.126+05:302012-10-12T17:57:28.126+05:30VGK to மஞ்சு ....
//தினமும் காலையில் எழுந்தவுடன்,...VGK to மஞ்சு ....<br /><br />//தினமும் காலையில் எழுந்தவுடன், வீட்டிலிருந்தே ஓரிரு நிமிடங்கள் உச்சிப்பிள்ளையார் மலையைப்பார்த்து வணங்கி குட்டிப்போட்டுக்கொண்டே மற்ற வேலைகளைத் துவங்குவோம்.//<br /><br />இதில் ”குட்டிப்போட்டுக்கொண்டே” என்று <br />தவறாக டைப் அடித்து விட்டேன், மஞ்சு. <br /><br />அது உச்சிப் பிள்ளையாருக்காக தலையில்<br /><br />“கு ட் டு ப் போ ட் டு க் கொ ண் டே”<br /><br />என்று இருக்கணும் மஞ்சு. தவறுக்காக இப்போது இரண்டு குட்டுப்போட்டுக்கொண்டு விட்டேன், நான். ;)<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21308166931507285162012-10-12T17:45:44.741+05:302012-10-12T17:45:44.741+05:30இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகுடன் கர...இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகுடன் கருத்துக்களைக் கூறியுள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42697110737565072012-10-12T17:42:33.610+05:302012-10-12T17:42:33.610+05:30
VGK to மஞ்சு ....
//தெய்வத்திடம் நேர்மையான நம் க...<br />VGK to மஞ்சு ....<br /><br />//தெய்வத்திடம் நேர்மையான நம் கோரிக்கைகள் என்றுமே இறைவனால் ஏற்கப்பட்டு தத்தம் என்று நம் எதிரில் வந்து நம்முடனே இருந்து நமக்கு நன்மைகள் செய்வார் என்று அறியவும் முடிந்தது...//<br /><br />அதே அதே .... x x x x ! ;))))))<br /><br />//மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா பகிர்வுக்கு....//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த சந்தோஷங்கள், மஞ்சு.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40441787161200028282012-10-12T17:37:13.568+05:302012-10-12T17:37:13.568+05:30VGK to மஞ்சு ....
//இந்த கோயிலுக்கு (உச்சிப்பிள்ள...VGK to மஞ்சு ....<br /><br />//இந்த கோயிலுக்கு (உச்சிப்பிள்ளையார் கோயில்) ஒவ்வொரு மாதமும் அம்மாவும் அப்பாவும் திருச்சி வந்து ( நான் அப்போது எஸ் ஆர் சி ஹாஸ்டல்ல இருந்து படித்துக்கொண்டிருந்தேன்) அழைத்துச் செல்வார்கள்....//<br /><br />அடடா! எங்கள் ஊரில் படிச்சப்பொண்ணு நீங்க. ஆனால் அதே S R C Hostel பக்கத்திலேயே நான் குடி இருந்தும், உங்களை நானும், என்னை நீங்களும் சந்திக்கவே இல்லை பாருங்கோ. இப்போ எங்கேயோ எட்டாக்கையில் குவைத்தில் நீங்க இருந்தும் நமக்குள் எவ்வளவு தூரம் Friend ஆகிவிட்டோம்! நினைத்தால் மிகவும் ஆச்சர்யமாக உள்ளதம்மா... எல்லாம் வலைத்தளத்தால் அல்லவோ! ;)<br /><br />அதேபோல இந்தப் பதிவுக்குப்பிறகே நானும் இமாவும் மிகவும் நெருங்கிய நண்பர்களானோம். அவர்களும் உங்களைப்போலவே வேறு ஒரு வெளிநாட்டில் டீச்சர் ஆக இருக்கிறார்கள். <br /><br />//அப்போது தாயுமானவர் சன்னதி, மாணிக்க விநாயகரை தரிசித்து பின் உச்சிப்பிள்ளையார் கோயிலும் போய் தரிசித்த நினைவு வருகிறது எனக்கு...//<br /><br />எப்படியோ எங்கள் ஊர் நினைவு அவ்வப்போது வந்தால் சரிதான். மகிழ்ச்சியே. என் வீட்டு எந்த ஜன்னலைத் திறந்தாலும் நேரிடையாக உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் கோயில்களையும் மலையையும் தரிஸிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன், வீட்டிலிருந்தே ஓரிரு நிமிடங்கள் உச்சிப்பிள்ளையார் மலையைப்பார்த்து வணங்கி குட்டிப்போட்டுக்கொண்டே மற்ற வேலைகளைத் துவங்குவோம்.<br /><br />//மிக அழகாய் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் அண்ணா...//<br /><br />மிக்க நன்றி, மஞ்சு....<br /><br />தொடரும்.....<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44872503253515665442012-10-12T17:25:48.165+05:302012-10-12T17:25:48.165+05:30மஞ்சுபாஷிணி October 12, 2012 2:18 AM
தாயுமானவர் க...மஞ்சுபாஷிணி October 12, 2012 2:18 AM<br />தாயுமானவர் கோயிலுக்கு மிக அற்புதமான ஸ்தல வரலாறு சொல்லி, அழகிய படங்களும் பகிர்ந்து தலைப்பு மிக அருமை அண்ணா...//<br /><br />அன்பின் மஞ்சு, வாங்கோ வாங்கோ, <br />இதையும் படிச்சுட்டீங்களா? ரொம்பவும் சந்தோஷம்.மா..<br /><br />’தலைப்பூ’ அருமையா? எங்கள் ஊர் ’இருவாச்சி மல்லிகைப்பூ’ போல அது. சும்மா மலர்ந்து சிரித்து, கும்மென்ற வாஸனையுடன் ஆளை அப்படியே மயக்கும்.மா.<br /><br />அதுபோலவே இந்தத் தலைப்பு எல்லோரையும் சுண்டி இழுத்துள்ளதும்மா... ;)))))<br /><br />... தொடரும்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74212888214034848302012-10-12T14:48:45.950+05:302012-10-12T14:48:45.950+05:30தாயுமானவர் கோயிலுக்கு மிக அற்புதமான ஸ்தல வரலாறு சொ...தாயுமானவர் கோயிலுக்கு மிக அற்புதமான ஸ்தல வரலாறு சொல்லி, அழகிய படங்களும் பகிர்ந்து தலைப்பு மிக அருமை அண்ணா...<br /><br />இந்த கோயிலுக்கு (உச்சிப்பிள்ளையார் கோயில்) ஒவ்வொரு மாதமும் அம்மாவும் அப்பாவும் திருச்சி வந்து ( நான் அப்போது எஸ் ஆர் சி ஹாஸ்டல்ல இருந்து படித்துக்கொண்டிருந்தேன்) அழைத்துச் செல்வார்கள்....<br /><br />அப்போது தாயுமானவர் சன்னதி, மாணிக்க விநாயகரை தரிசித்து பின் உச்சிப்பிள்ளையார் கோயிலும் போய் தரிசித்த நினைவு வருகிறது எனக்கு...<br /><br />மிக அழகாய் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் அண்ணா...<br /><br />தெய்வத்திடம் நேர்மையான நம் கோரிக்கைகள் என்றுமே இறைவனால் ஏற்கப்பட்டு தத்தம் என்று நம் எதிரில் வந்து நம்முடனே இருந்து நமக்கு நன்மைகள் செய்வார் என்று அறியவும் முடிந்தது...<br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா பகிர்வுக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56064073285800832102011-08-04T15:41:40.294+05:302011-08-04T15:41:40.294+05:30இந்த ஸ்லோகத்தை சொல்லி நானும் பயன் பெற்றிருக்கிறேன்...இந்த ஸ்லோகத்தை சொல்லி நானும் பயன் பெற்றிருக்கிறேன். <br />தாயுமானவர் கோவிலின் பிரகாரத்தில் மேலே வரைந்திருக்கும் ஓவியங்கள் அழகானவை. <br />சென்ற அக்டோபரில் வந்த போதும் சென்று வந்தோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com