tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8629713872240797353..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 3 of 4]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6017233942800882162018-03-28T18:23:28.506+05:302018-03-28T18:23:28.506+05:30இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகத...இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.<br /><br />அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:<br />http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82865161403012573712017-03-31T17:05:07.453+05:302017-03-31T17:05:07.453+05:30Mail message received today 31.03.2017 at 15.46 Hr...Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.<br />=====================================================<br /><br />அன்பின் கோபு ஸார்,<br /><br />சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும். <br /><br />சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..." <br /><br />கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன் <br /><br />இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின் <br />பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38732835491569658452016-11-26T18:12:29.596+05:302016-11-26T18:12:29.596+05:30Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட...Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட அநேக இளைஞர்களின் மனதை படம் எடுத்து காட்டுகிறது.👍👃✌<br /><br />- Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour in that Store Life during 1965 to 1980)<br /><br />Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=trueவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24584564963051796522016-10-23T12:23:31.524+05:302016-10-23T12:23:31.524+05:30ஸ்ரத்தா, ஸபுரி... October 23, 2016 at 10:16 AM
வ...ஸ்ரத்தா, ஸபுரி... October 23, 2016 at 10:16 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அந்த பெண்மணியை நினைத்து பரிதாபமாகவும் இருக்கு. பெருமையாகவும் இருக்கு..//<br /><br />ஆம். பெருமைக்குரியவள். அன்புக்குரியவள். அவள் மனஸு அப்படித் தங்கமாக உள்ளது.<br /><br />//இவ்வளவு வருஷங்களுக்கு பிறகு சந்திக்கும் மனதுக்கினியவரை கண்டதும் அழுது புலம்பி அவரை சங்கட படுத்தாமல்//<br /><br />தான் சங்கடப்பட்டாலும், அவரை சங்கடப்படவே விட மாட்டாள். அவளுக்கு பிறரை சிரிக்க வைக்க மட்டுமே தெரியும். பிறர் அழுவதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாது. அப்படியொரு மிக உயர்ந்த கதாபாத்திரமாக அவளை நான் செதுக்கியுள்ளேன், இந்தக் கதையில்.<br /><br />//அவருடன் ஹோட்டல் சென்று டிபன் சாப்பிட்டு உரிமையுடன் பர்ஸிலிருந்து பணம் எடுத்து பூ...சப்பல்.. வாங்கி அணிந்து கொண்டு சந்தோஷமாக அன்பு அக்கறையுடன் வழி அனுப்பி வைத்தது. ரொம்பவே நெகிழ்ச்சி..//<br /><br />அக்கறையுடனும் நெகிழ்ச்சியுடனும் இந்தக்கதையைத் தாங்கள் படித்து கருத்தளித்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91641914213840179442016-10-23T10:16:10.138+05:302016-10-23T10:16:10.138+05:30அந்த பெண்மணியை நினைத்து பரிதாபமாகவும் இருக்கு.பெர்...அந்த பெண்மணியை நினைத்து பரிதாபமாகவும் இருக்கு.பெர்மையாகவும் இருக்கு.. இவ்வளவு வருஷங்களுக்கு பிறகு சந்திக்கும் மனதுக்கினியவரை கண்டதும் அழுது புலம்பி அவரை சங்கட படுத்தாமல் அவருடன் ஹோட்டல் சென்று டிபன் சாப்பிட்டு உரிமையுடன் பர்ஸிலிருந்து பணம் எடுத்து பூ...சப்பல்.. வாங்கி அணிந்து கொண்டு சந்தோஷமாக அன்பு அக்கறை யுடன் வழி அனுப்பி வைத்தது. ரொம்பவே நெகிழ்ச்சி..ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9938705833877472692015-12-17T15:24:41.474+05:302015-12-17T15:24:41.474+05:30ஃப்ளாஷ்பேக் மலர்ந்த விதம் அருமை!ஃப்ளாஷ்பேக் மலர்ந்த விதம் அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-138704408036792162015-11-29T18:05:31.989+05:302015-11-29T18:05:31.989+05:30கதாநாயகனை விரும்பிய நாயகி ஃப்ளாஷ் பேக் வந்தாச்சு.....கதாநாயகனை விரும்பிய நாயகி ஃப்ளாஷ் பேக் வந்தாச்சு...என்ன ஒரு மன நெருக்கம் குறையாத தன்மை...இப்படிக்கூட இருக்க முடியுமா? எப்படி இருக்கும்..ஆஹா...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72724722086116106702015-11-17T12:57:04.512+05:302015-11-17T12:57:04.512+05:3040--- வருஷம் கழித்து சந்திப்பவர்களின் மன உணர்வுகளை...40--- வருஷம் கழித்து சந்திப்பவர்களின் மன உணர்வுகளை ரொம் நன்றாக சொன்னீர்கள். உங்களின் பல கதைகளையும் படிக்கும்போது அந்தக்கதையின் நாயகனாக உங்களையே நினைக்கத்தோன்றும் சொந்த அனுபத்தைதான் இவ்வளவு ரசனையுடன் எழுத முடியும் என்றெல்லாம் நினைக்கத்தோன்றும. அவங்க வெறும் பத்து ரூவா நோட்டு மட்டும் எடுத்து பேர் எழுதி செலவு செய்யாம வச்சுக்க சொன்னது அபிரிமிதமான அன்பின் வெளிப்பாடுசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56848127353728908422015-10-11T11:48:16.871+05:302015-10-11T11:48:16.871+05:30 நெகில்ச்சியான மலரும் நினைவுகள். . மனசே கனத்து போவ... நெகில்ச்சியான மலரும் நினைவுகள். . மனசே கனத்து போவுது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36398638434009010792015-05-04T10:40:35.976+05:302015-05-04T10:40:35.976+05:30நாம விரும்புகிறவர்களைவிட நம்மை விரும்பு கிறவர் வ...நாம விரும்புகிறவர்களைவிட நம்மை விரும்பு கிறவர் வாழ்க்கைத்துணையாக அமைந்தால வாழ்க்கை சுவாரஸ்யமாக அமையுமாமே.. அப்படியா?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63888629896595720932015-04-22T09:55:12.755+05:302015-04-22T09:55:12.755+05:30உணர்ச்சிகள் எக்காலத்திலும் அழகானவைகளே.உணர்ச்சிகள் எக்காலத்திலும் அழகானவைகளே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90073732213447135312013-01-09T16:55:01.375+05:302013-01-09T16:55:01.375+05:30JAYANTHI RAMANIJanuary 9, 2013 2:25 AM
*****நல்ல ...JAYANTHI RAMANIJanuary 9, 2013 2:25 AM<br /><br />*****நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.*****<br /><br />//அவள் உண்மையாகவே காதலித்திருக்கிறாள் என்பது தெரிகிறது.<br /><br />வரிக்கு வரி அருமை. ஒரு நாடகம் நடப்பது போலும், அந்த நாடகத்தைக் கண்ணெதிரே ரசித்துப் பார்ப்பது போலும் தோன்றுகிறது எனக்கு.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71753645003822822472013-01-09T15:55:27.281+05:302013-01-09T15:55:27.281+05:30நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாதது...நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.//<br /><br />அவள் உண்மையாகவே காதலித்திருக்கிறாள் என்பது தெரிகிறது.<br /><br />வரிக்கு வரி அருமை.<br />ஒரு நாடகம் நடப்பது போலும், அந்த நாடகத்தைக் கண்ணெதிரே ரசித்துப் பார்ப்பது போலும் தோன்றுகிறது எனக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37690078052481715312013-01-08T20:56:21.085+05:302013-01-08T20:56:21.085+05:30cheena (சீனா)January 8, 2013 6:34 AM
//அன்பின் வை....cheena (சீனா)January 8, 2013 6:34 AM<br />//அன்பின் வை.கோ - மலரும் நினைவுகள் - 40 ஆண்டுகள் கழித்து - ஒருமுகமாகக் காதலித்த பெண் - தங்களைக் கண்டு இயல்பாகப் பழகி - விருந்துண்டு மகிழ்ந்து - அடடா என்ன நிகழ்வுகள் - 1000 / 500 ரூபாய்க் கட்டுகள் - ம்ம்ம்ம் பலே பலே - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் ’ம்ம்ம்ம் பலே பலே’ கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43811806005875007042013-01-08T20:04:21.316+05:302013-01-08T20:04:21.316+05:30அன்பின் வை.கோ - மலரும் நினைவுகள் - 40 ஆண்டுகள் கழி...அன்பின் வை.கோ - மலரும் நினைவுகள் - 40 ஆண்டுகள் கழித்து - ஒருமுகமாகக் காதலித்த பெண் - தங்களைக் கண்டு இயல்பாகப் பழகி - விருந்துண்டு மகிழ்ந்து - அடடா என்ன நிகழ்வுகள் - 1000 / 500 ரூபாய்க் கட்டுகள் - ம்ம்ம்ம் பலே பலே - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60571538318919027242012-12-15T15:07:19.029+05:302012-12-15T15:07:19.029+05:30Ranjani Narayanan December 15, 2012 1:08 AM
//போன ...Ranjani Narayanan December 15, 2012 1:08 AM<br />//போன பாகத்தில் உங்களின் கற்பனை நாயகி. இந்தப் பகுதியில் உங்களை கற்பனைக் நாயகனாக்கி மகிழ்ந்தவளின் மனதை நெகிழ வைக்கும் கடந்த காலக் கதை. <br /><br />இப்போது கடற்கரையில் நீங்கள் பார்க்கும் பெண்மணி யார்?<br /><br />எப்படி முடிக்கப் போகிறீர்கள் என்று ஆவலுடன் அடுத்த பாகத்தை படிக்க விரைகிறேன்.//<br /><br />அடடா, ஏன் இந்த அவசரம்? <br /><br />மனதில் தோன்றும் எண்ணங்களைக் கருத்துக்களாக, முழுவதும் வடிக்க விடாமல், கதையின் விறுவிறுப்பு உங்களை அடுத்த பாகத்தைப் படிக்கத் துரத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். <br /><br />அதையே என் இந்தப்படைப்பின் மாபெரும் வெற்றியாக நினைத்து மகிழ்கிறேன், மேடம்.<br /><br />அன்புடன்,<br />VGK<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46241817420891926922012-12-15T14:38:24.253+05:302012-12-15T14:38:24.253+05:30போன பாகத்தில் உங்களின் கற்பனை நாயகி. இந்தப் பகுதிய...போன பாகத்தில் உங்களின் கற்பனை நாயகி. இந்தப் பகுதியில் உங்களை கற்பனைக் நாயகனாக்கி மகிழ்ந்தவளின் மனதை நெகிழ வைக்கும் கடந்த காலக் கதை. <br /><br />இப்போது கடற்கரையில் நீங்கள் பார்க்கும் பெண்மணி யார்?<br /><br />எப்படி முடிக்கப் போகிறீர்கள் என்று ஆவலுடன் அடுத்த பாகத்தை படிக்க விரைகிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46174989868444963162012-07-23T18:38:20.061+05:302012-07-23T18:38:20.061+05:30அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க, வணக்கம...அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க, வணக்கம்.<br /><br />//பணமே வாழ்க்கை அல்ல என்பதை அந்த பெண்ணின் கதாபாத்திரம் மூலம் உணர்த்துகின்றார் எழுத்தாளர் VGK.//<br /><br />தங்களின் இந்த விமர்சனம் என்னை மிகவும் மகிழ்விக்கிறது, ஐயா.<br /><br />அந்தப்பெண்ணின் கதாபாத்திரம் எனக்கே மிகமிகப் பிடித்தது தான் ஐயா. <br /><br />அது வெறும் கதாபாத்திரம் மட்டுமல்ல. <br /><br />கதாநாயகன் மேல் அளவற்ற அன்பு வைத்துவிட்டு, உரிமை கொண்டாட முடியாத சூழ்நிலையில், சிக்கித்தவிக்கும் ஓர் பெண்ணின் உண்மையான மனநிலை ... மனப்போராட்டம்.<br /><br />பணமே வாழ்க்கை அல்ல. அவளின் தூய்மையான, தெளிவான, அன்புக்கும், பாசத்திற்கும், அவள் தன் மனதில் கோட்டைகட்டி எதிர்பார்த்துக் காத்திருந்த ஆவலுக்கும் முன்னால், பணமெல்லாம் ஓர் தூசு போலத்தான்.<br /><br />ஆனால் இன்றைய யதார்த்த வாழ்க்கைச் சூழ்நிலையில் பணமில்லாமல் என்னதான் நம்மால் பெரிதாகச் செய்துவிட முடிகிற்து?<br /><br />அன்புடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1712874171290157582012-07-23T18:12:04.796+05:302012-07-23T18:12:04.796+05:30ஸ்டோர் வாழ்க்கையில் அப்போதிருந்த பயம் இப்போது தெளி...ஸ்டோர் வாழ்க்கையில் அப்போதிருந்த பயம் இப்போது தெளிந்து விட்டது போலிருக்கிறது. வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. பணமே வாழ்க்கை அல்ல என்பதை அந்த பெண்ணின் கதாபாத்திரம் மூலம் உணர்த்துகின்றார் எழுத்தாளர் VGK.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43620788419062496062011-06-27T02:13:45.563+05:302011-06-27T02:13:45.563+05:30இந்தக் கதையின் மூன்றாம் பகுதிக்கு அன்புடன் வருகை த...இந்தக் கதையின் மூன்றாம் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />தொடர்ந்து வாருங்கள். <br /><br />உற்சாகம் தாருங்கள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87558377616370740062011-06-26T19:58:54.570+05:302011-06-26T19:58:54.570+05:30எளிமையான நடையில் வலுவான ஒரு அற்புத கதை. ஒவ்வொருவர்...எளிமையான நடையில் வலுவான ஒரு அற்புத கதை. ஒவ்வொருவர்க்கும் இது மாதிரியான ஒரு nostalgic நிகழ்வு இருக்கும். என் வரையில், ஒரு கிழிந்த/கிழிக்கப்பட்ட 2 ரூபாய் நோட்டு அவள் நினவைத் தாங்கியபடி இருபத்திரண்டு ஆண்டுகளாய் என்னோடு இருக்கிறது....பிரிய முடியாமல்.என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9769888259727773382011-06-26T19:13:09.174+05:302011-06-26T19:13:09.174+05:30நீ விரும்பும் அரசகுமாரியைவிட உன்னை விரும்பும் சாத...நீ விரும்பும் அரசகுமாரியைவிட உன்னை விரும்பும் சாதாரணப்பெண்ணே, அதுவும் பெற்றோர் பார்த்து மணமுடிக்கும் பெண் என்றைக்கும் நன்றே.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6883770573576836562011-06-26T15:37:51.984+05:302011-06-26T15:37:51.984+05:30ஐயா அருமை.
வாழ்த்துக்கள்!ஐயா அருமை.<br />வாழ்த்துக்கள்!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8618190873582676332011-06-26T11:51:05.504+05:302011-06-26T11:51:05.504+05:30உண்மையா அல்லது கற்பனையா
தெரியவில்லை.
உண்மை...உண்மையா அல்லது கற்பனையா<br /> தெரியவில்லை.<br /> உண்மையானால் ஆழ்ந்த<br /> அனுதாபங்கள்<br /> கற்பனையானால் மனம் கனிந்த<br /> பாராட்டுக்கள்<br /> ஏங்க வை கோ உங்களை<br /> எங்க வேணாலும் பாக்கிறேன் ஆனா எங்க வலைப்பக்கம் வரமாட்டீங்களா<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43763490852144038422011-06-26T08:17:57.246+05:302011-06-26T08:17:57.246+05:30அடுத்த வாரம் பெவிலியனுக்கு (சென்னைக்கு) திரும்பி வ...அடுத்த வாரம் பெவிலியனுக்கு (சென்னைக்கு) திரும்பி விடுவேன் சார்! அப்புறம் தினமும் நண்பர்கள் இடுகைகளை வாசிப்பது மீண்டும் எனது தினசரிக் கடமைகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்போதைக்கு ஒரு "ஆஜர் சார்!" மட்டும் சொல்லிக்கொண்டு விடை பெறுகிறேன். :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com