tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8643958542352608576..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-358950335049193652018-09-13T08:46:16.542+05:302018-09-13T08:46:16.542+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளை...அன்புடையீர், <br /><br />அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.<br /><br />‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு: <br /><br />https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be <br /><br />மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/10/4.html<br /><br />http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58614483744401432722018-09-01T16:18:26.561+05:302018-09-01T16:18:26.561+05:30'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவ...'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html <br /><br />தலைப்பு: ’இன்று போல் என்றும்’<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74232974591038311462017-04-20T15:57:41.985+05:302017-04-20T15:57:41.985+05:30http://unjal.blogspot.com/2014/10/blog-post_7.html...http://unjal.blogspot.com/2014/10/blog-post_7.html<br /><br />மேற்படி இணைப்பினில் ’சாதனையாளர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!’ என்ற தலைப்பினில் ஓர் தனிப்பதிவு ‘ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி கலையரசி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78232883243301027942015-12-10T22:08:08.287+05:302015-12-10T22:08:08.287+05:30// பதிவர்களுக்குத் தங்கள் எழுத்துக்களின் தரம் அறிந...// பதிவர்களுக்குத் தங்கள் எழுத்துக்களின் தரம் அறிந்து கொள்ள கோபு சார் வாய்ப்பு கொடுத்திருந்தார் என்றும் சொல்ல வேண்டும். அது மட்டுமா? பலருக்கும் அறிமுகமாகாத என் போன்ற வலைப்பதிவர்களின் எழுத்துக்கள், (பரிசு பெறும் விமரிசனங்கள்) பிரபலமான கோபு சாரின் தளத்தில் வரும்போது நிறைய பேரை சென்றடையும் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என் தளத்திற்குப் புது வாசகர்கள் வருகை புரிவதற்கு இதுவும் ஒரு காரணமென்றே நினைக்கிறேன். நன்றி கோபு சார்.// இதை அப்படியே ஈ அடிச்சாங் காப்பியா என் கருத்தா ரிப்பீட்டு..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40189361147449273612015-12-05T18:20:55.088+05:302015-12-05T18:20:55.088+05:30நேயர்கடிதம் ரிப்ளை கமண்ட் எல்லாம் நல்லா இருக்கு.
நேயர்கடிதம் ரிப்ளை கமண்ட் எல்லாம் நல்லா இருக்கு.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16504014272894056782015-11-03T10:10:49.599+05:302015-11-03T10:10:49.599+05:30ஆஹா வலையுவக வள்ளலே வாழ்க வாழ்க ஆஹா வலையுவக வள்ளலே வாழ்க வாழ்க mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18020309399605785342015-10-26T18:25:32.511+05:302015-10-26T18:25:32.511+05:30//உண்மைதான்! வலையுலக வள்ளல் எனும் பட்டம் அளிக்கலாம...//உண்மைதான்! வலையுலக வள்ளல் எனும் பட்டம் அளிக்கலாம் எனத் தோன்றுகிறது!//<br /><br />பரிசு கொடுப்பதால் மட்டும் அல்ல. மற்றவர்களின் வலைத் தளங்களுக்குச் சென்று பின்னூட்டம் அளித்து ஊக்கு விப்பதிலும் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22172028667404905072015-09-04T17:15:16.260+05:302015-09-04T17:15:16.260+05:30பூந்தளிர் September 4, 2015 at 1:42 PM
//ஆஹா இது...பூந்தளிர் September 4, 2015 at 1:42 PM<br /><br />//ஆஹா இது நல்லா இருக்கே. வலையுலக வள்ளல். எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க.//<br /><br />:))))) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் இந்தக் கருத்துக்காக நானும் இப்போது கைத்தட்டிவிட்டேன் :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35690441339600517632015-09-04T13:42:51.056+05:302015-09-04T13:42:51.056+05:30ஆஹா இது நல்லா இருக்கே. வலையுலக வள்ளல. எல்...ஆஹா இது நல்லா இருக்கே. வலையுலக வள்ளல. எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52010052488586900482015-08-06T03:57:53.670+05:302015-08-06T03:57:53.670+05:30நடுவரைப் பற்றிய கருத்துகள் பாரபட்சமற்றவை.நடுவரைப் பற்றிய கருத்துகள் பாரபட்சமற்றவை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1414146122326695672014-10-20T19:15:34.524+05:302014-10-20T19:15:34.524+05:30//கதைகளை மட்டும் தவறாமல் வெளியிட்டதோடு நிற்காமல், ...//கதைகளை மட்டும் தவறாமல் வெளியிட்டதோடு நிற்காமல், பரிசுப் பணத்தை அவ்வபொழுது நம் வங்கிக் கணக்கிற்கு சேர்த்துவிடும் முக்கியவேலையையும் செய்து கொண்டிருந்தார். பரிசுப்பணம், ஊக்கப் பரிசு, ஹாட்ரிக் பரிசுகள், சில சமயங்களில் ஸ்பெஷல் பரிசு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார் கோபு சார். இப்படிப் பரிசுகளைப் பணமாகக் கொடுப்பதற்கு தாராள மனது வேண்டும். தாராளம், தாராளமாகவே இருக்கிறது கோபு சாரிடம். <br />// உண்மைதான்! வலையுலக வள்ளல் எனும் பட்டம் அளிக்கலாம் எனத் தோன்றுகிறது!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24414403734763468062014-10-19T21:10:21.629+05:302014-10-19T21:10:21.629+05:30"அடுத்து என்ன புதிதாக ஆரம்பிக்க திட்டமிட்டிரு..."அடுத்து என்ன புதிதாக ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள் கோபு சார்.? அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்."//<br /><br />நானும் ஆவலாக இருக்கிறேன்.<br />ராஜலக்ஷ்மி அவர்கள் மிக அருமையாக நேயர் கடிதம் எழுதி இருக்கிறார்,<br />வாழ்த்துக்கள்.<br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15750340697540552312014-10-12T17:00:57.715+05:302014-10-12T17:00:57.715+05:30திருமதி ராஜலக்ஷ்மியும் அருமையானதொரு பகிர்வைப் பகிர...திருமதி ராஜலக்ஷ்மியும் அருமையானதொரு பகிர்வைப் பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே வைகோ அவர்கள் போட்டி ஆரம்பிக்கையிலேயே தன் உடல் நிலை குறித்துப் பகிர்ந்திருந்தார். அதையும் மீறித்தான் இத்தனை நாட்களாகத் தாக்குப் பிடித்து வருகிறார். ஆகவே நிச்சயம் அவருக்கு ஓய்வு தேவை தான். ஆனால் நமக்கெல்லாம் நெருங்கிய உறவினர் வந்து மாதக் கணக்காய்த் தங்கிவிட்டுப் பிரிந்து சென்றதைப் போன்றதொரு வெறுமை தோன்றும். இது உண்மை. <br /><br />திருமதி ராஜலக்ஷ்மி மேலும் பரிசுகள் வாங்கவும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42899513020689542282014-10-10T05:02:31.632+05:302014-10-10T05:02:31.632+05:30ரிஷபன் October 8, 2014 at 6:52 PM
நாமெல்லாம் பரிசு...ரிஷபன் October 8, 2014 at 6:52 PM<br />நாமெல்லாம் பரிசு கிடைத்தால் மகிழ்வோம். ஆனால், பரிசுப் பணம் கொடுத்து மகிழ்கிறார் இவர். <br /><br />Great ! Hats off to VGK Sir<br /><br />-=-=-=-=-=-<br />rajalakshmi paramasivam October 8, 2014 at 10:09 PM<br />//கருத்துக்கு நன்றி கோபு சார்.//<br />-=-=-=-=-<br /><br />மேடம், மேற்படி பின்னூட்டம் கொடுத்துள்ளவர் என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் சார் அவர்கள். அதற்கு பதிலளித்துள்ள தாங்கள்<br /><br />//கருத்துக்கு நன்றி கோபு சார்.// <br /><br />என ஏதோ ஒரு அவசரத்தில் எழுதியுள்ளீர்கள். - <br />Just for your information, please. - Gopu 08.10.2014 10.30 PMவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67691376429037875622014-10-09T12:13:38.764+05:302014-10-09T12:13:38.764+05:30தங்கள் விமரிசன இலக்கிய சேவைக்கு மனமுவந்த பாராட்டுக...தங்கள் விமரிசன இலக்கிய சேவைக்கு மனமுவந்த பாராட்டுக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40316480450015014572014-10-08T23:03:50.578+05:302014-10-08T23:03:50.578+05:30இருவருமே என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒ...இருவருமே என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு அவசரத்தில் நிகழ்ந்த தவறு.<br />இந்தப் பின்னூட்டத்தில் நான் நன்றி சொல் நினைத்தது ரிஷபன் சாருக்கு. <br />நன்றி ரிஷபன் சார். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15610745651817516712014-10-08T22:09:47.768+05:302014-10-08T22:09:47.768+05:30கருத்துக்கு நன்றி கோபு சார்.கருத்துக்கு நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12160764185779850452014-10-08T22:09:29.155+05:302014-10-08T22:09:29.155+05:30என் கடித்தை ரசித்துப் படித்து, சிரித்தற்கு நன்றி...என் கடித்தை ரசித்துப் படித்து, சிரித்தற்கு நன்றி கீதா .. கைத்தட்டல்கள் விரும்பாதவர் உண்டோ? கோபு சார் போட்டிருக்கும் படங்களில் வரும் கைத்தட்டலை நான் மிகவும் ரசிப்பேன். அதை அப்படியே பகிர்ந்து கொண்டேன். <br />கடிதத்தைப் பாராட்டியதற்கு நன்றி கீதா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22983001858902010752014-10-08T22:07:06.922+05:302014-10-08T22:07:06.922+05:30கருத்துக்கு நன்றி சார்.கருத்துக்கு நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43379825542494904512014-10-08T22:06:47.954+05:302014-10-08T22:06:47.954+05:30பாராட்டிற்கு நன்றி குமார்.பாராட்டிற்கு நன்றி குமார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18027815700823757302014-10-08T22:06:31.641+05:302014-10-08T22:06:31.641+05:30என் விமரிசனத்தைப் பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுக்கும...என் விமரிசனத்தைப் பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுக்கும் நடுவர் ஐயாவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.<br />நன்றி நடுவர் ஐயா. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44481117274422242562014-10-08T22:04:13.455+05:302014-10-08T22:04:13.455+05:30உங்கள் கருத்துரைக்கு நன்றி தமிழ் சார். உங்களைப் போ...உங்கள் கருத்துரைக்கு நன்றி தமிழ் சார். உங்களைப் போலவே நானும் கோபு சார் இன்னும் என்ன புதுமைகள் வைத்துள்ளார் என்று ஆவலாயிருக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89702586809789662592014-10-08T22:02:45.974+05:302014-10-08T22:02:45.974+05:30என் கேள்விக்கு விரிவாக பதில் சொல்லி விட்டீர்கள் கோ...என் கேள்விக்கு விரிவாக பதில் சொல்லி விட்டீர்கள் கோபு சார். என் நேயர் கடிதத்தை வெளியிட்டு என்னை சிறப்பித்தும் விட்டீர்கள்.<br /><br />எனக்கே நான் முதன் முதலாக எந்த விமரிசனத்திற்குப் பரிசு வாங்கினேன் என்பது நினைவில் நிற்காத போது, அதைக் குறிப்பிட்டு சொல்லி பாராட்டுவது என்னை நெகிழ வைத்து விட்டது. உங்கள் நினைவாற்றலிற்கும் கண்டிப்பாக ஒரு சபாஷ் . <br />என்னைப் பாராட்டுவதற்கு மீண்டும் நன்றி கோபு சார். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1262365961204233842014-10-08T21:58:05.471+05:302014-10-08T21:58:05.471+05:30பாராட்டிற்கு நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.பாராட்டிற்கு நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78200280929615470052014-10-08T21:57:29.859+05:302014-10-08T21:57:29.859+05:30திருமதி உமையாள் காயத்ரி அவர்கள் என் கடிதத்தைப் பார...திருமதி உமையாள் காயத்ரி அவர்கள் என் கடிதத்தைப் பாராட்டியதற்கும், பரிசு வாங்க வாழ்த்துவதற்கும் என் நன்றிகள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com