tag:blogger.com,1999:blog-1496264753268103215.post865982150983263603..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 5வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50651629668047044842016-03-30T11:34:21.831+05:302016-03-30T11:34:21.831+05:30mru March 30, 2016 at 10:09 AM
வாங்கோ முருகு, வண...mru March 30, 2016 at 10:09 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//குருஜி கும்பிட்டுகிடுதன். வளமயா இங்கூட்டு வர ஏலல. ஸாரி....//<br /><br />பரவாயில்லை. கல்யாணப்பொண்ணுக்கு ஆயிரம் கவலைகள், ஏக்கங்கள், ஆசைகள், கனவுகள் இருக்கத்தான் இருக்கும். எதற்கும் நேரமே இருக்காதுதான். இதை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. :)<br /><br />//மேலாக பறக்குற பலூனுக அல்லா சூப்பராகீது.//<br /><br />சந்தோஷம்.<br /><br />//ஒங்கட சின்னபுள்ள வயசுல படிக்க ஏலாதது பத்திலா அருமயா சொல்லினிக. அப்பத்திக்கே எம்பூட்டு கஸ்டப்பட்டிருக்கீக குருஜி. நீங்ட ரொம்ப ஐயோ பாவம்லா..ஆமா.....//<br /><br />இளமையில் வறுமை மிகவும் கொடுமைதான் முருகு. நாம் என்ன செய்வது? நம்மில் சிலரின் தலையெழுத்து அதுபோல அமைந்துவிடுகிறது. எல்லாம் நன்மைக்கே என நாமும் எடுத்துக்கொள்வோம். வேறு வழியே இல்லை.<br /><br />//ஒரு தாத்தா படத்த போட்டுகிட்டு... லா. ச. ரா.னு சொல்லினிக. பாத்துகிடவே பயமாகீது குருஜி.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பயப்படாதீங்க முருகு. அவர் நன்கு பழுத்த நிலையில் உள்ளார். நரை முடிகளும், அனுபவச் சுருக்கங்களும் அவரின் முகத்தில் அப்படியே பிரதிபலிக்கின்றன. தெய்வ பக்தி உள்ளவர் என்றும் ஓர் அம்பாள் உபாஸகர் என்றும் கேள்விப் படுகிறோம். <br /><br />ஜொலிக்கும் சிவப்பழமாக பிரும்ம தேஜஸுடன் அவர் எனக்குத் தெரிகிறார். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி முருகு. <br /><br />அன்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89292137220727143212016-03-30T10:09:33.803+05:302016-03-30T10:09:33.803+05:30குருஜி கும்பிட்டுகிடுதன். வளமயா இங்கூட்டு வர ஏலல. ...குருஜி கும்பிட்டுகிடுதன். வளமயா இங்கூட்டு வர ஏலல. ஸாரி....மேல்க பறக்குற பலூனுக அல்லா சூப்பராகீது.ஒங்கட சின்னபுள்ள வயசுல படிக்க ஏலாதது பத்திலா அருமயா சொல்லினிக.அப்பத்திக்கே எம்பூட்டு கஸ்டப்பட்டிருக்கீக குருஜி. நீங்ட ரொம்ப ஐயோ பாவம்லா..ஆமா..... ஒரு தாத்தா படத்த போட்டுகிட்டு... லா. ச. ரா.னு சொல்லினிக. பாத்துகிடவே பயமாகீது குருஜி.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34417257378368138572016-03-28T16:09:56.601+05:302016-03-28T16:09:56.601+05:30Position as on 27th March 2016 - 11.45 PM
என் இந்...Position as on 27th March 2016 - 11.45 PM<br /><br />என் இந்தத்தொடரின் முதல் ஐந்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள<br /><br />திருமதிகள்:<br /><br />01) ஞா. கலையரசி அவர்கள்<br />02) கோமதி அரசு அவர்கள்<br />03) கீதா சாம்பசிவம் அவர்கள்<br />04) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்<br /><br />செல்விகள்:<br /><br />05) சிப்பிக்குள் முத்து அவர்கள்<br />06) ப்ராப்தம் அவர்கள்<br /><br />திருவாளர்கள்:<br /><br />07) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்<br />08) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்<br />09) S. ரமணி அவர்கள்<br />10) வே. நடன சபாபதி அவர்கள்<br />11) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்<br />12) ஆல் இஸ் வெல் அவர்கள்<br />13) ஸ்ரீனிவாஸன் அவர்கள்<br />14) அப்பாதுரை அவர்கள்<br />15) தி. தமிழ் இளங்கோ அவர்கள்<br /><br />ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />இதே போன்ற புள்ளி விபரங்கள் முதல் 10 பகுதிகள் முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38850396725357068762016-03-27T23:46:46.095+05:302016-03-27T23:46:46.095+05:30தி.தமிழ் இளங்கோ March 27, 2016 at 5:27 AM
வாங்கோ ...தி.தமிழ் இளங்கோ March 27, 2016 at 5:27 AM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//விந்தனின் ’பாலும் பாவையும்’ அந்நாளில் பலராலும் வாசிக்கப்பட்ட நாவல். மாதம் ஒரு நாவல் வரிசையில் ராணிமுத்து இந்த நாவலை வெளியிட்டது.//<br /><br />ஆஹா, அருமையான கூடுதல் தகவல்கள் அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73513543994304239142016-03-27T05:27:25.211+05:302016-03-27T05:27:25.211+05:30விந்தனின் ’பாலும் பாவையும்’ அந்நாளில் பலராலும் வாச...விந்தனின் ’பாலும் பாவையும்’ அந்நாளில் பலராலும் வாசிக்கப்பட்ட நாவல். மாதம் ஒரு நாவல் வரிசையில் ராணிமுத்து இந்த நாவலை வெளியிட்டது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18168853340846543322016-03-27T01:02:45.435+05:302016-03-27T01:02:45.435+05:30அப்பாதுரை March 26, 2016 at 11:09 PM
வாங்கோ சார்...அப்பாதுரை March 26, 2016 at 11:09 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//இப்படி ஆகியிருக்கலாம் அப்படி ஆகியிருக்கலாம் என்று எண்ணுவதில் பயனில்லை என்பது தெரிந்தும் நம் மனம் விடாமல் அப்படியே எண்ணுகிறது. வாழ்க்கையின் நாற்சந்திகளில் எப்படித் திரும்புகிறோம் என்பதைக் கணக்கு பார்த்தோமானால் குழப்பமும் திகிலும் தான் மிச்சம்.//<br /><br />நடந்து முடிந்ததை நினைத்து வருந்துவதில் பிரயோசனம் ஏதும் இல்லைதான். சாதாரண மனித மனத்தால் இதை அடிக்கடி இல்லாவிட்டாலும் ஒருசில சமயங்களில் நினைக்காமல் இருக்கவும் இயலவில்லை. <br /><br />//ஜீவி சொல்லியிருப்பது போல் நீங்கள் செய்தது புத்திசாலித்தனம் தான்.//<br /><br />யெஸ். கரெக்ட். அது எனக்கும் நன்றாகப் புரிகிறது.<br /><br />//இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற கோட்பாடுடன் கொஞ்சம் கூட சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் - அப்படி வாழ்ந்தவர்களும் தங்கள் தீர்மானங்களினால் வருந்தவில்லை என்று சொல்லமுடியுமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்.//<br /><br />நன்றாகச் சொன்னீர்கள். கேள்விக்குறியே தான்!<br /><br />//விந்தன் கேள்விப்பட்டதேயில்லை.//<br /><br />நானும் தான். ஜீவி சாரின் இந்த நூலின் மூலம் மட்டுமே தெரிந்துகொண்டேன். <br /><br />//லாசராவின் படம் - அற்புதம்.//<br /><br />ஆமாம். நல்ல பறங்கிப்பழம் போல ... பிரும்ம தேஜஸ் உடன் உள்ளார். அம்பாள் உபாசகர் வேறு என்று ஜீவி சொல்கிறார். முகச்சுருக்கங்களிலேயே அவரின் பழுத்த அனுபவமும் தெரிகிறது.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22378465095429785642016-03-26T23:09:47.317+05:302016-03-26T23:09:47.317+05:30இப்படி ஆகியிருக்கலாம் அப்படி ஆகியிருக்கலாம் என்று ...இப்படி ஆகியிருக்கலாம் அப்படி ஆகியிருக்கலாம் என்று எண்ணுவதில் பயனில்லை என்பது தெரிந்தும் நம் மனம் விடாமல் அப்படியே எண்ணுகிறது. வாழ்க்கையின் நாற்சந்திகளில் எப்படித் திரும்புகிறோம் என்பதைக் கணக்கு பார்த்தோமானால் குழப்பமும் திகிலும் தான் மிச்சம். ஜீவி சொல்லியிருப்பது போல் நீங்கள் செய்தது புத்திசாலித்தனம் தான். இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற கோட்பாடுடன் கொஞ்சம் கூட சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் - அப்படி வாழ்ந்தவர்களும் தங்கள் தீர்மானங்களினால் வருந்தவில்லை என்று சொல்லமுடியுமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். <br /><br />விந்தன் கேள்விப்பட்டதேயில்லை.<br /><br />லாசராவின் படம் - அற்புதம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47176991711280554082016-03-24T14:30:45.819+05:302016-03-24T14:30:45.819+05:30ஆல் இஸ் வெல்....... March 24, 2016 at 1:23 PM
வாங...ஆல் இஸ் வெல்....... March 24, 2016 at 1:23 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து நாமும் நல்லது எதையாவது கத்துக்கணும். அப்பதான் படிச்ச விஷயங்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும்.//<br /><br />வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91360374044258901602016-03-24T14:27:04.536+05:302016-03-24T14:27:04.536+05:30சிப்பிக்குள் முத்து. March 24, 2016 at 1:13 PM
வ...சிப்பிக்குள் முத்து. March 24, 2016 at 1:13 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுத்துள்ள ரிப்ளை பின்னூட்டங்களில் உங்களைப்பற்றி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. அந்த ரிப்ளை எல்லாமே ஒரு கதையை படித்தது போல் இருக்கு.//<br /><br />என் சொந்தக்கதை ஓர் மிகப்பெரிய நாவல் போன்றது. அதில் ஏதோ 1% மட்டுமே ஆங்காங்கே, என் பழைய பதிவுகளிலும், இங்கு இதுபோன்ற பின்னூட்டங்கள் வாயிலாகவும் என்னால் இதுவரை சொல்ல முடிந்துள்ளது. :) தாங்கள் இதிலெல்லாம் ஆர்வம் காட்டி படித்து மகிழ்ந்து எடுத்துச் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.<br /><br />//விந்தன் ஸார், லசாரா இவர்களை தெரிந்து கொள்ள முடிந்தது.//<br /><br />சந்தோஷம். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16126742727870321612016-03-24T14:17:55.260+05:302016-03-24T14:17:55.260+05:30VGK >>>>> Dr.Palani Kandaswamy Sir ...VGK >>>>> Dr.Palani Kandaswamy Sir (2)<br /><br />1966 இல் SSLC 11th Std. இல் நான் வாங்கியிருந்த எதேஷ்டமான மதிப்பெண்களுக்கு, திருச்சியிலேயே அன்றும் இன்றும் மிகப்பிரபலமான S I T (Seshasayee Institute of Technology - Ariyamangalam) யில் மிகச்சுலபமாக Admission கிடைத்துவிடும் என்றும், 3 ஆண்டு டிப்ளோமா படிப்புகளுக்கும் சேர்த்தே ரூ. 1000 மட்டுமே செலவாகும் என்றும், என் அக்கம் பக்கத்தில் குடியிருந்த Diploma படித்து நல்ல வேலைகளில் அமர்ந்திருந்த இளைஞர்கள் பலரும் என்னிடமும் என் பெற்றோரிடமும் முட்டிக்கொண்டார்கள். அந்த ரூ. 1000 என்பதுதான் எங்கள் குடும்பத்திற்கு அன்று மிகப் பெரிய பிரச்சனையாக இருந்துவிட்டது. என்ன செய்வது? எனக்கு அன்று இதற்கு ப்ராப்தமோ அதிர்ஷ்டமோ இல்லை. :( - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50915245176075196742016-03-24T14:04:50.884+05:302016-03-24T14:04:50.884+05:30ப்ராப்தம் March 24, 2016 at 1:09 PM
வாங்கோ, வணக்...ப்ராப்தம் March 24, 2016 at 1:09 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இன்னும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத் தெரிந்துகொள்ள கொள்ள முடிந்தது. இப்படி இவங்க எழுதிய புஸ்தகங்கள் கடைகளில் கிடைக்குமா???//<br /><br />நிச்சயமாகக் கிடைக்கும். தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27671424923871662902016-03-24T14:00:53.314+05:302016-03-24T14:00:53.314+05:30பழனி.கந்தசாமி March 24, 2016 at 1:06 PM
வாங்கோ ச...பழனி.கந்தசாமி March 24, 2016 at 1:06 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//தங்களின் படிப்பு ஆர்வம் கண்டு வியந்தேன். விடாமுயற்சி என்பது இதுதானோ என்று வியக்கிறேன்.<br /><br />உண்மையாக எனக்கு என் பள்ளிப்படிப்பு முடிந்ததும் B.E., or atleast Engineering Diploma படிக்கணும் என்பதே ஆசை. அவ்வாறு படித்திருந்து BHEL இல் நான் நுழைந்திருந்தால் நான் Further Promotions களில் எங்கேயே போய் இருந்திருப்பேன். BHEL ஒரு ENGG. Industry ஆக இருப்பதால் Technical and Non Technical என்ற பிரிவினை மனப்பான்மை (தவிர்க்க முடியாதபடி) உண்டு. Non Technical people க்கு 3 Promotions கிடைப்பதற்குள் Technically qualified people க்கு 6 promotions கிடைத்துவிடும். BHEL இல் சேரும் போதே Professionally qualified Degree உடன் Initial appointment இல் ஒருவர் நுழைந்துவிட்டால், ஓய்வுபெறும் முன் ஒரு GENERAL MANAGER RANK ஐ மிகச் சுலபமாக எட்டிவிட வாய்ப்புகள் அதிகம் உண்டு. <br /><br />எனக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு என் இளைய மகனுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். <br /><br />ஆயுள், அதிர்ஷ்டம், உடல்நிலை ஒத்துழைப்பு, கடுமையான உழைப்பு, ஆபீஸில் கைசுத்தமாக இருந்து நல்லபெயர் வாங்குவது ஆகியவையும் மிக மிக முக்கியமான தேவைகளாகும். <br /><br />//என்னுடைய வாழ்க்கையிலும் இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவைகள் பலவற்றை வெளியில் கூற முடியாது. ஆனாலும் அத்தகைய நிகழ்வுகள்தான் எனக்கு மனதைரியத்தை ஊட்டின.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். - அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32851089941047831882016-03-24T13:42:53.419+05:302016-03-24T13:42:53.419+05:30srini vasan March 24, 2016 at 12:57 PM
வாங்கோ, வ...srini vasan March 24, 2016 at 12:57 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இந்த பகுதியில் திரு. விந்தன் ஸார்... திரு லா.ச.ரா இருவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களையெல்லாம் எழுத்துலகில் அங்கீகாரம் கிடைத்து பிரபலம் ஆவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. பின்னூட்டத்தில் சிலரும் அவர்கள்கூட பழகும் பாக்கியமும் பெற்றிருக்காங்க. நாங்கெல்லாம் இந்த சம்பவங்களை எல்லாம் உங்க மூலமாக படித்து ரசிக்க முடிகிறது..நன்றிகள்...//<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39932083096381223392016-03-24T13:23:31.832+05:302016-03-24T13:23:31.832+05:30ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அனுபவங்களிலிருந்து நாமும...ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அனுபவங்களிலிருந்து நாமும் நல்லது எதையாவது கத்துக்கணும். அப்பதான் புடிச்ச விஷயங்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும்.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18149894253384468702016-03-24T13:13:14.977+05:302016-03-24T13:13:14.977+05:30ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுத்துள்ள ரிப்ளை பின்னூ...ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுத்துள்ள ரிப்ளை பின்னூட்டங்களில் உங்களைப்பற்றி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. அந்த ரிப்ளை எல்லாமே ஒரு கதையை படித்தது போல் இருக்கு. விந்தன்ஸார் லசாரா இவர்களை தெரிந்து கொள்ள முடிந்தது.சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61886172489739978262016-03-24T13:09:19.965+05:302016-03-24T13:09:19.965+05:30இன்னும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத்தெரிந்துகொள்ள ...இன்னும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத்தெரிந்துகொள்ள கொள்ள முடிந்தது. இப்படி இவங்க எழுதிய புஸ்தகங்கள் கடைகளில் கிடைக்குமா???ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88661425469798886882016-03-24T13:06:24.136+05:302016-03-24T13:06:24.136+05:30தங்களின் படிப்பு ஆர்வம் கண்டு வியந்தேன். விடாமுயற்...தங்களின் படிப்பு ஆர்வம் கண்டு வியந்தேன். விடாமுயற்சி என்பது இதுதானோ என்று வியக்கிறேன். என்னுடைய வாழ்க்கையிலும் இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவைகள் பலவற்றை வெளியில் கூற முடியாது. ஆனாலும் அத்தகைய நிகழ்வுகள்தான் எனக்கு மனதைரியத்தை ஊட்டின.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43690273304980801242016-03-24T12:57:49.634+05:302016-03-24T12:57:49.634+05:30இந்த பகுதியில் திரு விந்தன்ஸார்...திரு லாரா இருவரை...இந்த பகுதியில் திரு விந்தன்ஸார்...திரு லாரா இருவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.அவர்களையெல்லாம் எழுத்துலகில் அங்கீகாரம் கிடைத்து பிரபலம் ஆவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. பின்னூட்டத்தில் சிலரும் அவர்கள்கூட பழகும் பாக்கியமும் பெற்றிருக்காங்க. நாங்கல்லாம் இந்த சம்பவங்களை எல்லாம் உங்க மூலமாக படித்து ரசிக்க முடிகிறது..நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/13555050249358248780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5528996381659287822016-03-23T23:34:59.445+05:302016-03-23T23:34:59.445+05:30ஞா. கலையரசி March 23, 2016 at 9:14 PM
வாங்கோ மேடம...ஞா. கலையரசி March 23, 2016 at 9:14 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//இளமையில் வறுமை கொடிது தான் சார்! நம் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் தான் உழன்றிருக்கிறார்கள். எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் பாடு மிகவும் பாவம். கி.ராவுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.//<br /><br />தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான். சந்தேகமே இல்லை. <br /><br />//நல்லவேளை நீங்கள் பெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது. இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்கியிருக்க முடியாது.//<br /><br />இதுவும் கரெக்ட்தான். என்னாலும் இதனை நன்கு உணர முடிகிறது.<br /><br />//இப்போதும் நீங்கள் நல்ல எழுத்தாளர் தான். உங்கள் மூன்று நூல்களுக்குமே விருது கிடைத்திருக்கிறது.//<br /><br />ஆஹா, தங்களுக்குத்தான் எவ்வளவு ஒரு ஞாபக சக்தி :) தன்யனானேன். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.<br /><br />//வறுமையால் மனம் ஒடிந்து போகாமல் மேற்கொண்டு படித்து அலுவலகத்திலும் உயர் பதவிகளை வகித்துப் பணி ஓய்வு பெற்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கோபு சார்!//<br /><br />மிக்க மகிழ்ச்சி மேடம். உணர்ந்து சொல்லியுள்ள தங்களின் பாராட்டுகளுக்கு நன்றிகள், மேடம்.<br /><br />//விந்தன் கதை நான் படித்ததில்லை.//<br /><br />ஓஹோ. நானும் அதெல்லாம் எதுவும் படித்தது இல்லை.<br /><br />//லா.ச.ராவின் அபிதா வாசித்திருக்கிறேன். ஒரு முறை என் அலுவலகத்தில் வேற்றூரிலிருந்து மாற்றல் ஆகி ஆபிசர் ஒருவர் வந்திருந்தார். குடும்பம் இல்லாமல் தனியே அறையில் தங்கியிருந்தார். படிப்பதற்கு ஏதாவது புத்தகம் கொண்டு வந்து கொடுங்களேன் என்று கேட்டார். நான் அப்போது தான் அபிதா வாங்கி வாசித்து முடித்திருந்தேன். அதைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.//<br /><br />ஆஹா, தக்க சமயத்தில் அவருக்கு நல்லதொரு உதவிதான் செய்திருக்கிறீர்கள்.<br /><br />//யாருக்குமே புத்தகம் இரவல் கொடுக்கக் கூடாது என்பது என் தந்தையின் அறிவுரை. கொடுத்தால் திரும்பி வராது; அப்படியே வந்தாலும் அதைப் பயன்படுத்தமுடியாத படி கிழிந்து போயிருக்கும் என்பார். என் தந்தையின் அறிவுரையை மீறி தயக்கத்துடன் அப்புத்தகத்தை இரவல் கொடுத்தேன்.// <br /><br />தங்கள் தந்தையார் சொல்வதுதான் சரி. நம் கையைவிட்டுப் போனால் புத்தகம், பேனா போன்ற எதுவானாலும், திரும்பி வரும் என்றோ, அப்படியே திரும்பி வந்தாலும் நாம் கொடுத்தது போலவே இருக்கும் என்றோ சொல்ல இயலாதுதான். <br /><br />//என்ன ஆச்சரியம்! நான் பயந்தது போலன்றி, மறுநாளே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.//<br /><br />புத்தகப்புழுவாக இருந்து, விடிய விடிய ஒரே மூச்சாக படித்து முடித்திருப்பாரோ, என்னவோ!<br /><br />//படித்துவிட்டீர்களா? எப்படியிருந்தது என்று கேட்டேன். ”இரண்டு மூன்று பக்கம் படித்துப் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை; புத்தகம் கேட்டால் இதையாக் கொண்டுவந்து கொடுப்பீர்கள்?” என்றார். எனக்குச் சிரிப்பு வந்தது.//<br /><br />நல்ல நகைச்சுவை. நானும் இதனை நன்றாகவே ரசித்து இப்போது சற்றே பலக்கச் சிரித்து விட்டேன். :)<br /><br />//புதிதாக வாசிப்பவர்களுக்கு லா.ச.ராவின் நடை கஷ்டம் தான். அது புரியாததால் தான் புத்தகம் பத்திரமாகத் திரும்பி வந்தது. லா.ச.ராவுக்கு நன்றி!//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மீண்டும் மீண்டும் காமெடியாக ஏதாவது சொல்லிச் சிரிக்க வைக்கிறீர்கள்.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான நகைச்சுவை கலந்த விமர்சனக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் மேடம். <br /><br />- நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30487758783875053832016-03-23T22:59:40.305+05:302016-03-23T22:59:40.305+05:30இன்றும் லாசராவின் படைப்புகள் பிரமாதமாக விற்பனை ஆக...இன்றும் லாசராவின் படைப்புகள் பிரமாதமாக விற்பனை ஆகின்றன என்பது தான் ஆச்சரியம். புரியாது என்று நினைப்பது லா.ச.ரா. விஷயத்தில் புதிராகவும் இருக்கிறது.<br /><br />அட்டை நன்றாக தெரியும்படி லாசராவின் புத்தகத்தை கையில் வைத்திருந்திருந்தீர்கள் என்றால் விஷயம் தெரிந்தவர்கள் வட்டாரத்தில் நம் மதிப்பும் கூடும் என்பது ஒரு நிகழ் உண்மை.<br /><br />பஸ்ஸில், இரயிலில் பயணத்தில் லா.ச.ராவின் புத்தகத்தை கையில் வைத்திருந்தீர்கள் என்றால், யாரும் ப்டிக்க கேட்கமாட்டார்கள்! ஆனால், நிச்சயம் இலக்கியம் அறிந்த நண்பர் ஒருவர் எப்படியும் பயணத் தோழமையாகக் கிடைப்பார்!<br />லா.ச.ரா.வின் பெயரிலேயே ரிஷி இருக்கிறார்; தோற்றமும் ரிஷி போலவான தோற்றம். அம்பாள் உபாசகர் வேறு.<br />வடமொழி வார்த்தை உபயோகங்கள் வேறே அதிகம். அந்தக் கால வாசகர் வட்ட வெளியீடு 'புத்ர;வில் எழுத்துக்களுக்கு இடையே அந்த எழுத்துக்களுக்கு அர்த்தம் கொடுக்கிற படங்கள் (ஓவியங்கள் அல்ல) வேறு இருக்கும். இப்பொழுதிய 'புத்ர'வில் எப்படி என்று தெரியவில்லை.<br /><br />லா.ச.ரா.வின் எழுத்து படித்துப் புரிவதற்காக அல்ல; அனுபவமாகிப் புரிய வேண்டியவை. தீயைப் பற்றி அவர் எழுதினார் என்றால் வாசிக்கையிலேயே தீச்சுடல் உணர்வு நம்க்கும் பற்றிக் கொள்ளும். எத்தனை பேருக்கு இவரின் இந்த அனுபவங்கள் சாத்தியமாகி இருக்கும் என்றும் தெரியவில்லை.<br /><br />தமிழின் எந்த எழுத்தாளருக்கும் 'இவர் மாதிரி' என்று ஒரு ஆங்கில அல்லது அமெரிக்க எழுத்தாளரைக் காட்டுவார்கள்!<br /><br />லா.ச.ரா.வுக்கு மட்டும் அப்படி யாரையும் காட்ட இயலாது.<br />(என் புத்தக முன்னுரையில் பட்டும் படாமலும் இதைச் சொல்லியிருக்கிறேன்.)<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68396056028759000612016-03-23T22:55:24.746+05:302016-03-23T22:55:24.746+05:30ஸ்ரீராம். March 23, 2016 at 6:38 PM
வாங்கோ ஸ்ரீர...ஸ்ரீராம். March 23, 2016 at 6:38 PM<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.<br /><br />//விந்தனின் சிறுகதை ஒன்று படித்திருக்கிறேன்.//<br /><br />ஆஹா, சந்தோஷம். <br /><br />//‘பாலும் பாவையும்’ வீட்டிலேயே இருந்தும் படித்ததில்லை.// <br /><br />’பாலிருக்கும் ..... பழமிருக்கும் ..... பசியிருக்காது .... பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது ....’ என்ற பாடல்போல, நூல் நம் கைவசம் இருக்கும் ஆனால் படிக்க நேரமோ மூடோ வராது. <br /><br />அதுபோலப் ’பாலும் பாவையும்’ உங்கள் கைவசம் இருந்தும், இன்னும் நீங்கள் அவற்றை அனுபவிக்கவே ஆரம்பிக்கவில்லை போலிருக்குது. :) வெரிகுட் !<br /><br />//லா ச ரா கூட அப்படித்தான். இப்போது அவரது சிறுகதைத் தொகுப்பு வாங்கி வைத்திருக்கிறேன். ஆறு மாதங்கள் ஆகிறது. படிக்க வேண்டும்!//<br /><br />மெதுவாகவே படியுங்கோ. இன்னும் ஆறு மாதமோ ஆறு வருடங்களோ ஆனாலும் பரவாயில்லை :)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஸ்ரீராமபிரான் போலவே உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம். - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59085136606994844512016-03-23T21:14:23.760+05:302016-03-23T21:14:23.760+05:30இளமையில் வறுமை கொடிது தான் சார்! நம் தமிழ் எழுத்த...இளமையில் வறுமை கொடிது தான் சார்! நம் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் தான் உழன்றிருக்கிறார்கள். எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் பாடு மிகவும் பாவம். கி.ராவுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். நல்லவேளை நீங்கள் பெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது. இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்கியிருக்க முடியாது. இப்போதும் நீங்கள் நல்ல எழுத்தாளர் தான். உங்கள் மூன்று நூல்களுக்குமே விருது கிடைத்திருக்கிறது. வறுமையால் மனம் ஒடிந்து போகாமல் மேற்கொண்டு படித்து அலுவலகத்திலும் உயர் பதவிகளை வகித்துப் பணி ஓய்வு பெற்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கோபு சார்! விந்தன் கதை நான் படித்ததில்லை. லா.ச.ராவின் அபிதா வாசித்திருக்கிறேன். ஒரு முறை என் அலுவலகத்தில் வேற்றூரிலிருந்து மாற்றல் ஆகி ஆபிசர் ஒருவர் வந்திருந்தார். குடும்பம் இல்லாமல் தனியே அறையில் தங்கியிருந்தார். படிப்பதற்கு ஏதாவது புத்தகம் கொண்டு வந்து கொடுங்களேன் என்று கேட்டார். நான் அப்போது தான் அபிதா வாங்கி வாசித்து முடித்திருந்தேன். அதைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன். யாருக்குமே புத்தகம் இரவல் கொடுக்கக் கூடாது என்பது என் தந்தையின் அறிவுரை. கொடுத்தால் திரும்பி வராது; அப்படியே வந்தாலும் அதைப் பயன்படுத்தமுடியாத படி கிழிந்து போயிருக்கும் என்பார். என் தந்தையின் அறிவுரையை மீறி தயக்கத்துடன் அப்புத்தகத்தை இரவல் கொடுத்தேன். என்ன ஆச்சரியம்! நான் பயந்தது போலன்றி, மறுநாளே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். படித்துவிட்டீர்களா? எப்படியிருந்தது என்று கேட்டேன். இரண்டு மூன்று பக்கம் படித்துப் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை; புத்தகம் கேட்டால் இதையாக் கொண்டுவந்து கொடுப்பீர்கள்? என்றார். எனக்குச் சிரிப்பு வந்தது. புதிதாக வாசிப்பவர்களுக்கு லா.ச.ராவின் நடை கஷ்டம் தான். அது புரியாததால் தான் புத்தகம் பத்திரமாகத் திரும்பி வந்தது. லா.ச.ராவுக்கு நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15473182413044154232016-03-23T18:38:32.247+05:302016-03-23T18:38:32.247+05:30விந்தனின் சிறுகதை ஒன்று படித்திருக்கிறேன். பாலும்...விந்தனின் சிறுகதை ஒன்று படித்திருக்கிறேன். பாலும் பாவையும் வீட்டிலேயே இருந்தும் படித்ததில்லை. லா ச ரா கூட அப்படித்தான். இப்போது அவரது சிறுகதைத் தொகுப்பு வாங்கி வைத்திருக்கிறேன். ஆறு மாதங்கள் ஆகிறது. படிக்க வேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39037729756105369612016-03-23T15:12:11.022+05:302016-03-23T15:12:11.022+05:30ஜீவி March 23, 2016 at 12:21 PM
வாங்கோ சார், நமஸ்...ஜீவி March 23, 2016 at 12:21 PM<br /><br />வாங்கோ சார், நமஸ்காரங்கள் + வணக்கங்கள். <br /><br />//வை.கோ.சார். உன்னதமான மனசு உங்களுக்கு. எனக்குத் தெரிந்து வாழ்க்கையில் இளமையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு ஓரளவு நல்ல நினைக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் ... என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஆனால் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு இலகுவான வாழ்க்கைச் சூழலை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இளமையில் தான் பட்ட கஷ்டத்தையும் நினைத்துப் பார்ப்பவர்கள் வெகு சிலரே. அவர்கள் ஏழ்மையிலும் சரி, ஏற்றத்திலும் சரி ஒரே மாதிரியான உளப்பாங்கைக் கொண்டவராய் இருப்பதை சாதாரணமாய் நாம் பார்க்கலாம்.//<br /><br />மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிறு வயதில் நம் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களே நமக்கு பாடமாக அமைந்து விடுகின்றன. அவற்றை அவ்வளவு சுலபமாக நம்மால் நம் மனதின் ஆழத்திலிருந்து பிடுங்கி எடுத்து வெளியேற்றிவிட முடியவில்லை. அதன் வடுக்களை ஒருநாளும் நம்மால் மறக்கவும் முடியவில்லை. <br /><br />இன்று நம்மிடம் எவ்வளவு பணம் இருப்பினும் அந்த இளமை வாழ்க்கையை நம்மால் இன்று அனுபவிக்க இயலாமல் போகிறது. <br /><br />அன்று நாம் எது எதெற்கெல்லாம் சின்னச்சின்னதாக ஆசைப்பட்டமோ .... அதுகூட நமக்கு அன்று கிடைக்காமல் போனாலும் .... அவற்றை ஏராளமான பண வசதிகள் இருந்தும், இன்று ருசிக்க முடியாமல் ஏராளமான கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதித்துக்கொள்ள வேண்டியதாக உள்ளதுதான், இதில் உள்ள மிகப்பெரிய கொடுமை.<br /><br />//இந்த சமயத்தில் எனக்கு சர்வர் சுந்தரம் படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. சினிமா நடிகனாய் பெரு வாழ்வு பெற்ற அந்நாளைய ஹோட்டல் சர்வர் சுந்தரம், தான் சர்வராய் இருந்த காலத்து நினைவுகள் மறக்காது, தனது அந்தக்காலத்து சர்வர் உடுப்பை ஒரு ஹேங்கரில் மாட்டி வைத்திருப்பான். கடைசிக் காட்சியில் அந்த உடுப்புகளைக் காட்டி நடிகனான சுந்தரம் நெகிழும் போது அந்தக் காட்சிக்கான பாலசந்தரின் வசனமும் சரி, நாகேஷின் அற்புதமான நடிப்பும் சரி பிரமாதமாக இருக்கும்.//<br /><br />அந்த நாட்களில், நான் மிகவும் ரசித்துப் பலமுறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. தாங்கள் சொல்லும் காட்சி இப்போதும் என் நினைவுகளில் அப்படியே உள்ளன. <br /><br />நாகேஷ் நடித்து 1964-இல் வெளியான சர்வர் சுந்தரமும் (என் வயது அப்போது 14 மட்டுமே), சிவாஜி கணேசன் ப்ரஸ்டீஜ் பத்மநாபனாக நடித்து 1970-இல் வெளியான வியட்நாம் வீடு என்ற திரைப்படமும் (அப்போது எனக்கு வயது: 20), எனக்கு என் வாழ்க்கைக்கு ரோல் மாடலாக அமைந்தன என்று சொல்லலாம். <br /><br />’வியட்நாம் வீடு’ படத்தில் ஓர் காட்சியில், சிவாஜி Chief Executive ஆக வேலைபார்த்து ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்தபிறகு, ஒருநாள் அவர் அலுவலகத்திலிருந்து ஓர் Appointment Order அவருக்கு வரும். அதில் அவருக்கு அந்த மிகப்பெரிய கம்பெனியின் தலைவராக அதாவது Chairman and Managing Director, Post Offer செய்திருப்பார்கள். அப்போது சிவாஜி தன் விதவைத்தாயாரின் படத்திற்கு முன் போய் உணர்ச்சிவசப்பட்டு ஓர் வசனம் பேசுவார். அதைக்கேட்டு நான் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளேன், என் 20 வயதில். <br /><br />அதாவது மீண்டும் அதே கம்பெனியில் வேலை கிடைப்பதிலோ, Top Most Position கிடைப்பதிலோ, சம்பளம் தொடர்ச்சியாகக் கிடைக்கப்போவதிலோ அவருக்கு சந்தோஷம் இல்லை. அவருடைய உழைப்பு (அதாவது அவரின் சின்சியர் + டெடிகேடெட் சர்வீஸ்) அந்தக்கம்பெனிக்கு மீண்டும் தேவைப்படுகிறது என்பதைக் கேட்பதில் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார். <br /><br />என் அனைத்துச் செயல்களிலும் இன்றும் நான் ஒரு பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து வருகிறேன். இன்று வரையில் அப்படியேதான் செயல்பட்டும் வருகிறேன். சொந்த மகன்களே ஆனாலும் யாரிடமும் நான் காலணா காசு இதுவரை கேட்டது இல்லை. கேட்டால் நிச்சயம் அள்ளிக்கொண்டுவந்து கொட்டிவிடுவார்கள் என்பதில் ஏதும் எனக்கு சந்தேகமும் இல்லை. கேட்கக்கூடாது, அதுபோல ஒரு நிலைமை எனக்கு வரக்கூடாது. கடைசிவரை என் சொந்தக்காலிலேயே நான் நிற்க வேண்டும் என்பதே என் கொள்கை. <br /><br />இருப்பினும் இன்று இதுபோல வீராப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் நான், நாளை என்ன நடக்கும் என்பதை அறியேன். தெய்வ சங்கல்ப்பம் எப்படியோ ?<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88823460317537043132016-03-23T14:27:37.197+05:302016-03-23T14:27:37.197+05:30கீத மஞ்சரி March 23, 2016 at 10:01 AM
வாங்கோ மேட...கீத மஞ்சரி March 23, 2016 at 10:01 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//இளமையில் வசதி வாய்ப்பில்லாத நிலையில் தங்களுடைய கல்வி தொடரமுடியாத சூழலிலும் மனந்தளராமல் வசதி வந்தபோது மேற்படிப்பு படித்து காலத்துக்கும் பணியிடத்துக்கும் ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொண்ட செயல் மிகவும் பாராட்டுக்குரியது.//<br /><br />உணர்ந்து சொல்லியுள்ள, தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.<br /><br />//ஜீவி சார் சொன்னதுபோல் நீங்கள் BHEL நிறுவனத்தில் பணியில் தொடர்ந்ததே புத்திசாலித்தனம் என்று நானும் கூறுவேன்.//<br /><br />தாங்கள் சொல்லும் இதை நானும் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். <br /><br />இருப்பினும் ‘விந்தன்’ அவர்களைப்பற்றி நான் ஜீவி சாரின் நூலில் படித்ததும், உடனே எனக்கு ஏற்பட்ட, இந்த என் அப்போதைய உணர்வுகளை, அவரிடம் சொல்லணும் போலத்தோன்றியதால் மட்டுமே, ஓர் ஆசையில் அவ்வாறு எழுதியிருந்தேன்.<br /><br />//நிரந்தர வருமானமில்லாத எத்தனையோ எழுத்தாளர்கள் இறுதிவரை துன்பத்திலேயே உழன்ற கதை நமக்குத் தெரியுமல்லவா? //<br /><br />ஆமாம். நிச்சயமாக. எழுத்தை மட்டும் நம்பிப் பிழைத்தவர்களில், பொருளாதார நிலையில் தப்பிப்பிழைத்தவர்கள் வெகு சிலரே .... அதுவும் நம் ஜீவி சார் சொல்வதுபோல, அவர்களுக்கு அரசியல் + சினிமா துறையினரின் ஆதரவுகள் இருந்திருந்ததால் மட்டுமே, பிழைத்துள்ளார்கள் என்பதே உண்மை. <br /><br />//விந்தன் அவர்களின் படைப்புகளை அவ்வளவாக வாசித்ததில்லை. லா.ச.ரா. வின் எழுத்துகள் ஓரளவு பரிச்சயமுள்ளது. மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் தேடிப்பிடித்து வாசிக்கவேண்டும் என்னும் ஆவல் உந்துகிறது. பகிர்வுக்கு நன்றி கோபு சார்.//<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம். <br /> <br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com