tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8742445565068200118..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 07 / 01 / 03 FIRST PRIZE WINNERS - "ஆப்பிள் கன்னங்களும் .... அபூர்வ எண்ணங்களும் !” இது ’கோபு’வின் [VGKயின்] 500வது பதிவு !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10243875206132600782017-03-31T13:49:55.429+05:302017-03-31T13:49:55.429+05:30Mail message received today 31.03.2017 at 09.46 Hr...Mail message received today 31.03.2017 at 09.46 Hrs.<br />=====================================================<br /><br />அன்பின் கோபு ஸார்,<br /><br />சீமாச்சுஊஊஊ கதை அல்ல திரைப்படம். <br /><br />மனதோடு ரீல் புகுந்து ஓடியது போலவே இருந்தது. கடைசி டச்....... நச்.... என்று ஆணி அடித்த கதை. <br /><br />தகுதிக்கு மீறியும், நிகழ்கால உரிமையையும் இவ்வளவு அழகாக எழுத்தில் ஜிகினாஸ்ரீக்கு சிலை வடித்த விதம் அருமை. <br /><br />கதை சிறிது ......... சாரம் பெரிது.<br /><br />இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின் <br />பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80518616821911240662015-12-20T00:46:30.561+05:302015-12-20T00:46:30.561+05:30:) சந்தோஷம். மிக்க நன்றி :):) சந்தோஷம். மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26572076741173937422015-12-19T21:03:47.896+05:302015-12-19T21:03:47.896+05:30பரிசு பெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள...பரிசு பெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள்!<br />தங்களின் 500ஆவது பதிவு என்பது மகிழ்வளிக்கிறது! தொடரட்டும் உங்கள் அருமையான சாதனைப் பதிவுகள்! ஆயிரமாவது பதிவினை விரைவில் அளிக்க இறையருள் துணைபுரிய வேண்டுகிறேன்! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77200915717922168982015-12-08T15:55:41.417+05:302015-12-08T15:55:41.417+05:30இதை அறியா வண்டோ மலரின் மணம் புவியெங்கும் பரவுவதை உ...இதை அறியா வண்டோ மலரின் மணம் புவியெங்கும் பரவுவதை உணராமல் தனக்காகவே மணம் வீசுவதாக நினைக்கிறது.//அடடா..அடி பின்றீஙளே!!<br /> மாமீ….<br /><br />வசுவா? வாடிம்மா வா… என்னடி எங்காத்துப் பக்கம் திடீர்விஜயம்?// தினசரி கதாகாலட்சேபம் மாதிரியே ஆரம்பிச்சி விமர்சனம் எழுதுனது புதிய உத்திதான். வெற்றி பெற்ற இருவர்க்கும் வாழ்த்துகள்.<br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68347874801009446042015-12-01T15:09:14.159+05:302015-12-01T15:09:14.159+05:30500--- வது பதிவுக்கு வாழ்த்துகள். திருமதி கீதாமதி...500--- வது பதிவுக்கு வாழ்த்துகள். திருமதி கீதாமதிவாணன் திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள். கீதா ளதிவாணன் விமரிசனம் பக்கத்து வீட்டு மாமிகூட உரையாடல் ஸ்டைலில் ரசனையுடன் இருந்தது. வெரி இண்ட்ரஸ்டிங்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52585994114260529132015-10-29T16:22:48.462+05:302015-10-29T16:22:48.462+05:30ஆத்தாடியோவ்500---வது பதிவா??????????.
பரிசு வென்ற...ஆத்தாடியோவ்500---வது பதிவா??????????.<br /> பரிசு வென்றவங்களுக்கும் ஒங்களுக்கும் வாழ்த்துகள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47214545404883748292015-09-28T10:03:17.426+05:302015-09-28T10:03:17.426+05:30Jayanthi Jaya September 28, 2015 at 8:43 AM
வாங்...Jayanthi Jaya September 28, 2015 at 8:43 AM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />//500வது பதிவுக்கு வாழ்த்து சொல்ல முடியாமல் திகைத்து நிற்கிறேன். எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. ஏதோ உங்களைப்போன்ற ஒருசிலரின் ஆதரவு இன்னும் தொடர்ந்து இருந்துகொண்டு இருப்பதால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகிறது.<br /><br />//பரிசு வென்ற திருமதிகள் கீதாசாம்பசிவம் கீதாமதிவாணன் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்//<br /><br />உங்கள் பாணியில் மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் விமர்சன உரையாடல்களை ரசித்துப்படித்தீர்களா ? அதைப் பற்றி எதுவும் எழுதவில்லையே, ஜெயா. நான் நிறைய எதிர்பார்த்தேனே ! :(<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28633462934701662042015-09-28T08:43:14.489+05:302015-09-28T08:43:14.489+05:30500வது பதிவுக்கு வாழ்த்து சொல்ல முடியாமல் திகைத்து...500வது பதிவுக்கு வாழ்த்து சொல்ல முடியாமல் திகைத்து நிற்கிறேன். எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது. பரிசு வென்ற திருமதிகள் கீதாசாம்பசிவம் கீதாமதிவாணன் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27573088330604145812015-08-25T13:32:09.232+05:302015-08-25T13:32:09.232+05:30500---வது பதிவுக்கு வாழ்த்துகள் பரிசு வென்ற ...500---வது பதிவுக்கு வாழ்த்துகள் பரிசு வென்ற திருமதிகள் கீதாசாம்பசிவம் கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13174836372178364692015-06-10T08:48:52.429+05:302015-06-10T08:48:52.429+05:30திருமதிகள் கீதா மதிவாணன், கீதா சாம்பசிவம் ஆகிய இரு...திருமதிகள் கீதா மதிவாணன், கீதா சாம்பசிவம் ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள். தங்களுடைய 500 வது பதிவிற்கும் வாழ்த்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32031940449852199512014-09-18T15:36:09.517+05:302014-09-18T15:36:09.517+05:30இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன்...இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.<br /><br />இணைப்பு:<br />http://www.geethamanjari.blogspot.com.au/2014/04/blog-post.html<br /><br />தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69203848874669749762014-04-17T13:45:32.320+05:302014-04-17T13:45:32.320+05:30
திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]
இந்த வ...<br />திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]<br /><br />இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். <br /><br />இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html<br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42570625338667991312014-04-04T15:18:44.973+05:302014-04-04T15:18:44.973+05:30thirumathi bs sridharApril 4, 2014 at 2:23 PM
500t...thirumathi bs sridharApril 4, 2014 at 2:23 PM<br />500th post தங்கள் சாதனைகளில் ஒன்று, நீங்கள் பலருக்கும் எனர்ஜி பூஸ்டர். தங்களுக்கு நீண்ட ஆயுளும், மகிழ்வும் பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.//<br /><br />வாங்கோ ஆச்சி, வணக்கம்மா ! நல்லா இருக்கீங்களாப்பா ?<br /><br />”உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல .........”ன்னு பாட்டுப்பாடணும் போல உள்ளதும்மா. <br /><br />பார்த்து எவ்ளோ நாளாச்சு ! ;(<br /><br />நம் செல்லக்குட்டிக் குழந்தைகள் அம்ருதா + யக்சிதாஸ்ரீ எப்படி <br />இருக்காங்கோ? <br /><br />சின்னவளுக்கு 04 06 2014 அன்று 2 வயது பூர்த்தியாகும் பிறந்த <br />நாள் சிறப்பாகக் கொண்டாடணும். மறந்துடாதீங்கோ.<br /><br />என் 500வது பதிவுக்காவது மறக்காமல் வரணும்ன்னு தோன்றி <br />வந்திருக்கீங்களே ஆச்சி ....... மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான். ;)))))<br /><br />அதுவும் அந்த 500வது பதிவு ஆப்பிள் கன்னங்களாக அமைந்துள்ளதும், அந்த ஆப்பிள் கன்னங்களுக்கு, ஆ.க + உ.உ.கி. ஆகிய தாங்கள் வருகை தந்துள்ளதும் எவ்ளோ பொருத்தமாக உள்ளது பாருங்கோ ;))))) http://gopu1949.blogspot.in/2013/08/35.html<br /><br />எனக்கு எனர்ஜி பூஸ்டரான தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் அழகான ‘நச்’ கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஆச்சி.<br /><br />ஒரு தந்தை ஒரு மிகப்பெரிய விழா நடத்திக்கொண்டு இருக்கிறார். யார் யாரோ விழாவுக்கு வருகை தந்து மகிழ்விக்கிறார்கள். இருப்பினும் அவருக்கு ஆச்சி என்ற பெயரில் ஓர் அன்பு மகள் உண்டு. அவளிடம் இவருக்கு ஓர் தனிப்பிரியமும் உண்டு. விழாவுக்கு அந்த அன்புமகள் நேரில் வந்து கலந்துகொள்ளாமல் இருக்கிறாளே என அந்தத்தந்தையின் மனம் வருந்தும் தானே ! அதே வருத்தத்தில் நானும் இருக்கிறேன் .... ஆச்சி.<br /><br />ஆச்சியும் ஆச்சியின் குடும்பத்தாரும் குழந்தைகளும் எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ்க என மனம் நிறைய ஆசீர்வதிக்கிறேன்.<br /><br />பிரிமுள்ள கோபு [VGK]<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3367699335277864892014-04-04T14:23:25.058+05:302014-04-04T14:23:25.058+05:30500th post தங்கள் சாதனைகளில் ஒன்று,நீங்கள் பலருக்க...500th post தங்கள் சாதனைகளில் ஒன்று,நீங்கள் பலருக்கும் எனர்ஜி பூஸ்டர்.தங்களுக்கு நீண்ட ஆயுளும் ,மகிழ்வும் பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59253275481918625872014-03-21T19:07:27.773+05:302014-03-21T19:07:27.773+05:30ADHI VENKAT March 21, 2014 at 2:09 PM
வாங்கோ, வண...ADHI VENKAT March 21, 2014 at 2:09 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//500வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன் VGK<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54190880620019383782014-03-21T18:58:59.726+05:302014-03-21T18:58:59.726+05:30Usha Srikumar March 20, 2014 at 7:21 PM
வாங்கோ, ...Usha Srikumar March 20, 2014 at 7:21 PM<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />//தங்கள் 500 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... வெகு சீக்கிரமே 1000 வது பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1553380371098066002014-03-21T14:09:39.234+05:302014-03-21T14:09:39.234+05:30500வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார்.
முதல...500வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார்.<br /><br />முதல் பரிசினை பகிர்ந்து கொண்ட கீதா மாமிக்கும், கீதமஞ்சரி அவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65009018158598996592014-03-20T19:21:09.367+05:302014-03-20T19:21:09.367+05:30தங்கள் 500 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்க...தங்கள் 500 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...வெகு சீக்கிரமே 1000 வது பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.<br /><br />முதல் பரிசு பெற்ற கீதாக்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3853080330227109802014-03-20T09:33:43.302+05:302014-03-20T09:33:43.302+05:30வேல் March 20, 2014 at 9:17 AM
//500வது பதிவை எட...வேல் March 20, 2014 at 9:17 AM<br /><br />//500வது பதிவை எட்டிய ஐயாவுக்கு வாழ்த்துகள்.//<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24014908991431776462014-03-20T09:17:26.244+05:302014-03-20T09:17:26.244+05:30முதல் பரிசு பெற்ற இருவருக்கும் பாராட்டுக்கள்.
500...முதல் பரிசு பெற்ற இருவருக்கும் பாராட்டுக்கள்.<br /><br />500வது பதிவை எட்டிய ஐயாவுக்கு வாழ்த்துகள். வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47345618422630847292014-03-19T20:07:19.263+05:302014-03-19T20:07:19.263+05:30அடியேனின் இந்த 500வது பதிவுக்கு அன்புடன் வருகை தந்...அடியேனின் இந்த 500வது பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, வாழ்த்தியுள்ள <br /><br />திருமதிகள்:<br /><br />01. கோமதி அரசு அவர்கள்<br /><br />02. அன்புத்தங்கை நிர்மலா [ஏஞ்சலின்] அவர்கள்<br /><br />03. கீதா சாம்பசிவம் அவர்கள்<br /><br />04. கீதமஞ்சரி அவர்கள்<br /><br />05. அன்புச்சகோதரி விஜி அவர்கள்<br /><br />06. இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்கள்<br /><br />07. பார்வதி இராமசந்திரன் அவர்கள்<br /><br />08. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்<br /><br />09. அன்பு மறுமாள் சித்ரா அவர்கள் <br /><br />10. ராதா பாலு அவர்கள்<br /><br />11. தமிழ்முஹில் பிரகாசம் அவர்கள்<br /><br />12. அன்புத்தங்கச்சி மஞ்சு [மஞ்சுபாஷிணி] அவர்கள்<br /><br />13. ஸாதிகா அவர்கள்<br /><br />14. நித்திலம்-சிப்பிக்குள் முத்து பவள சங்கரி அவர்கள்<br /><br />15. பிரியமுள்ள லீலா கோவிந்த் [Leela Govind] அவர்கள்<br /><br />16. பிரியமுள்ள காமாக்ஷி மாமி அவர்கள்<br /><br />17. ஞா கலையரசி அவர்கள்<br /><br />18. ராம்வி ரமாரவி அவர்கள்<br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />நேரமின்மை மற்றும் பல்வேறு சொந்த வேலை நிர்பந்தங்களால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளிக்க முடியாத சூழ்நிலையில் நான் இப்போது உள்ளேன். தயவுசெய்து தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.<br /><br /><br />பிரியமுள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68327884432005048372014-03-19T20:04:15.873+05:302014-03-19T20:04:15.873+05:30அடியேனின் இந்த 500வது பதிவுக்கு அன்புடன் வருகை தந்...அடியேனின் இந்த 500வது பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, வாழ்த்தியுள்ள <br /><br />திருவாளர்கள்:<br /><br />01. தி. தமிழ் இளங்கோ அவர்கள்<br /><br />02. வெங்கட் நாகராஜ் அவர்கள்<br /><br />03. கே.பி. ஜனா அவர்கள்<br /><br />04. ரமணி அவர்கள்<br /><br />05. செல்லப்பா யக்ஞஸ்வாமி அவர்கள்<br /><br />06. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்<br /><br />07. பிரியமுள்ள ரிஷபன் அவர்கள்<br /><br />08. E S சேஷாத்ரி அவர்கள்<br /><br />09. பிரியமுள்ள ஜீவி ஐயா அவர்கள்<br /><br />10. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள் <br /><br />11. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்<br /><br />12. அன்பின் சீனா ஐயா அவர்கள்<br /><br />13. கரந்தை ஜெயகுமார் அவர்கள்<br /><br />14. மதிசுதா அவர்கள்<br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />நேரமின்மை மற்றும் பல்வேறு சொந்த வேலை நிர்பந்தங்களால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளிக்க முடியாத சூழ்நிலையில் நான் இப்போது உள்ளேன். தயவுசெய்து தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.<br /><br />பிரியமுள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87879878944163240872014-03-19T19:00:32.629+05:302014-03-19T19:00:32.629+05:30இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை...இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். <br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />http://sivamgss.blogspot.in/2014/03/blog-post_19.html<br />திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் <br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47943477219612796652014-03-19T08:14:20.720+05:302014-03-19T08:14:20.720+05:30வாழ்த்துக்கள் வை.கோ சார். மிக அற்புதமான 500 பதிவுக...வாழ்த்துக்கள் வை.கோ சார். மிக அற்புதமான 500 பதிவுகள்.மேலும் பல 500 பதிவுகளை ஆவலோடு எதிபார்க்கிறோம்.<br />வாழ்த்துக்கள்.<br /><br />RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87067652025311963222014-03-18T20:25:44.760+05:302014-03-18T20:25:44.760+05:30ஐநூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள் கோபு சார்! இன்னும...ஐநூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள் கோபு சார்! இன்னும் பல்லாயிரம் பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள்! புதுமையாகவும் நகைச்சுவையாகவும் விமர்சனம் எழுதி முதல் பரிசு பெறும் கீதாவுக்குப் பாராட்டுக்கள்! நன்கு ரசிக்கும்படியாக இருந்தது. முதல் பரிசு பெறும் கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com