tag:blogger.com,1999:blog-1496264753268103215.post874674578166362222..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 32 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ...... ச கு ன ம் ! வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64558955531708803922015-12-10T19:07:04.254+05:302015-12-10T19:07:04.254+05:30பரிசினை வென்ற விமர்சகர்கள் இருவருக்கும் எனது வாழ்த...பரிசினை வென்ற விமர்சகர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகள்மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10406318346473280732015-12-04T14:27:53.851+05:302015-12-04T14:27:53.851+05:30திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திரு அப்பாதுரை அவர்...திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72179243493311250942015-11-02T17:32:46.558+05:302015-11-02T17:32:46.558+05:30பரிசு வெனற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு அப...பரிசு வெனற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு அப்பாதுரையவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75071464811507586522015-10-24T22:34:14.635+05:302015-10-24T22:34:14.635+05:30திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுர...திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுரை அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37096060049321834792015-09-04T11:23:35.877+05:302015-09-04T11:23:35.877+05:30திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுர...திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுரை அவர்களுக்கும் பரிசு வென்றதற்கு வாழ்த்துகள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39954578239964782162015-07-28T09:43:36.765+05:302015-07-28T09:43:36.765+05:30திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுர...திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுரை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4545206698842688992015-07-21T00:08:03.407+05:302015-07-21T00:08:03.407+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடை...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />கதையின் ஒவ்வொரு வரியும் நிஜத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை தந்தது. ஸ்ரீமதி பாட்டி இறந்த சமயம்... நடந்த நிகழ்வுகளை படிக்கும் போது, ஒரு தத்ரூபம்... ஒரு பேரமைதி, மனத்துள் ஒரு அதிர்வு கூடவே இருந்தது.<br /><br />நன்றி கெட்ட மனிதனின் வார்த்தைகள் சுட்டபோது இதயம் அடைந்த உணர்வு கூட தொற்றிக் கொண்டது.<br /><br />திரட்டுப் பாலின் ருசியும், சமையலின் ருசியும், அங்கங்கே மனத்தைப் பறிகொடுக்க வைத்தது. பசியையும் தூண்டியது. எழுத்தால் உணர்வுகளைத் தூண்டும் ரகசியம் கதை முழுக்க தெரிகிறது... இது கதையல்ல நிஜம்... என்று.! <br /><br />இது தான் உங்கள் வெற்றி. வாழ்க..!<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80261502995775509712014-09-08T13:01:27.791+05:302014-09-08T13:01:27.791+05:30இரண்டாம் பரிசை வென்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும், ...இரண்டாம் பரிசை வென்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும், அப்பாதுரை சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67107788785635153352014-09-07T22:27:34.309+05:302014-09-07T22:27:34.309+05:30//இந்த சகுனமோ நிமித்தமோ அதுவே பலனை உண்டாக்குவதில்ல...//இந்த சகுனமோ நிமித்தமோ அதுவே பலனை உண்டாக்குவதில்லை. முன்பே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு indicator ஆக மட்டுமே இருக்கிறது..<br /><br /><br /><br /><br />இவற்றை எல்லாம் காலம் காலமாக கொட்டி முரசாக அறைந்து அறிவுறுத்தி அருமையான கதையைப்படைத்த படைப்பாளியின் சமூக சிந்தனையையும் படைப்பு ஆக்கத்தையும் பாராட்டுகிறோம்.. வைகுண்டத்திலிருந்து வாழ்த்தும் பாட்டியோடு சேர்ந்து..!<br />// அருமை! திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15930880209489952152014-09-07T22:24:17.648+05:302014-09-07T22:24:17.648+05:30//வாழ்க்கை வம்புகள் ஆங்காங்கே சுவாரசியமாக பின்னப்ப...//வாழ்க்கை வம்புகள் ஆங்காங்கே சுவாரசியமாக பின்னப்பட்டிருக்கின்றன. மாமியார் செய்த உணவை சுவைத்தபடி மனைவியிடம் 'நீ செஞ்சதா? சூப்பரா இருக்கே?' என்பது, 'அம்மாவுக்குச் சமையல் நன்றாக வந்தால் மகளுக்கு வராது' என்ற 'சோதித்துப் பார்த்த உண்மை', சகுனம் பார்ப்பதில்லை என்றவுடன் ஸ்ரீமதிப் பாட்டியின் 'மகராஜனா இருடா' என்ற இயற்கையான நெகிழ்வு, இறந்தவரைப் பற்றிய ஊர்பேச்சு, இறந்தவரின் இரண்டு மகன்களின் வெவ்வேறு கோண உரையாடல், கல்யாணச் சாவுக்கு வந்தவருக்குச் சாப்பாடு போட்ட புண்ணியத்தைப் பங்கு போட்டுக்கொண்ட மாமியார்-மருமகள்.. இப்படி பல இடங்களில் இயல்பாகப் பின்னியிருக்கும் விதம் சாதாரண கதைக்கு சுவாரசிய மெருகூட்டுவது நிஜம்.<br />// அருமையாக விமர்சனம் எழுதி பரிசு பெறும் திரு. அப்பாதுரை ஐயா அவர்களுக்கு என் பாராட்டுகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35925815921199457502014-09-07T18:41:52.427+05:302014-09-07T18:41:52.427+05:30ஆஹா..... அப்பாதுரையும் களத்தில் இறங்கிவிட்டாரா......ஆஹா..... அப்பாதுரையும் களத்தில் இறங்கிவிட்டாரா.... <br /><br />நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கம் வருவதால் தெரியவில்லை. <br /><br />இரண்டாம் பரிசு பெற்ற அப்பாதுரை மற்றும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28682697415040794172014-09-07T14:49:42.780+05:302014-09-07T14:49:42.780+05:30அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) என்கிற சேஷாத்ரி , கீத மஞ...அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) என்கிற சேஷாத்ரி , கீத மஞ்சரி, இராஜ இராஜேஸ்வரி, அப்பாதுரை ஆகியோருக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10779597735569243012014-09-07T01:02:16.728+05:302014-09-07T01:02:16.728+05:30ரொம்ப நன்றி.
பரிசுத் தேர்வை எதிர்ப்பார்க்கவில்லை....ரொம்ப நன்றி.<br /><br />பரிசுத் தேர்வை எதிர்ப்பார்க்கவில்லை. பரிசு கிடைக்காட்டா பரவாயில்லை; அடுத்த இந்தியப் பயணத்தில் தினம் அவர் வீட்டுக்கு வந்து ஜன்னலில் தினம் ரெண்டு மணி நேரம் உட்காருவதே பெரிய பரிசு தான் என்று ஒரு சின்ன இமெயில் அனுப்பியிருந்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45240808597602913602014-09-07T00:59:12.133+05:302014-09-07T00:59:12.133+05:30பரிசுத் தேர்வுக்கு மிகவும் நன்றி.
தேர்வு பெற்ற அனை...பரிசுத் தேர்வுக்கு மிகவும் நன்றி.<br />தேர்வு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1873262563329575412014-09-06T19:02:37.013+05:302014-09-06T19:02:37.013+05:30சகோதரி இராஜராஜசுவரி மற்றும் திரு அப்பாதுரை இருவருக...சகோதரி இராஜராஜசுவரி மற்றும் திரு அப்பாதுரை இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62249040907252463222014-09-06T17:46:58.132+05:302014-09-06T17:46:58.132+05:30மறுபடி அனுப்பிச்சிருக்கேன். போயிருக்கானு தெரியலை....மறுபடி அனுப்பிச்சிருக்கேன். போயிருக்கானு தெரியலை. என்றாலும் மீண்டும்......<br /> என்னோட பின்னூட்டம் மறுபடி, மறுபடி காக்கா உஷ்ஷா? :)))<br /><br />அப்பாதுரை போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்தால் நமக்கெல்லாம் பரிசே கிடைக்காது என நான் நினைத்தது சரியாப் போயிற்று. :)) வித்தியாசமான கோணத்தில் விமரிசனம் எழுதிய அப்பாதுரைக்கும், அழகான பார்வையோடு விமரிசனம் எழுதிய ராஜராஜேஸ்வரிக்கும் வாழ்த்துகள்.<br /><br /> வந்து எழுத ஆரம்பிச்ச உடனே ஹாட் ட்ரிக் அடிச்ச அப்பாதுரையைப் பார்த்தால் பொறாமையா இருக்கு! :))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64616421724157949632014-09-06T17:46:31.681+05:302014-09-06T17:46:31.681+05:30 என்னோட பின்னூட்டம் மறுபடி, மறுபடி காக்கா உஷ்ஷா? :... என்னோட பின்னூட்டம் மறுபடி, மறுபடி காக்கா உஷ்ஷா? :)))<br /><br />அப்பாதுரை போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்தால் நமக்கெல்லாம் பரிசே கிடைக்காது என நான் நினைத்தது சரியாப் போயிற்று. :)) வித்தியாசமான கோணத்தில் விமரிசனம் எழுதிய அப்பாதுரைக்கும், அழகான பார்வையோடு விமரிசனம் எழுதிய ராஜராஜேஸ்வரிக்கும் வாழ்த்துகள்.<br /><br /> வந்து எழுத ஆரம்பிச்ச உடனே ஹாட் ட்ரிக் அடிச்ச அப்பாதுரையைப் பார்த்தால் பொறாமையா இருக்கு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21813661338821356722014-09-06T17:06:34.926+05:302014-09-06T17:06:34.926+05:30எமது விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு நன்றிகள்....எமது விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88458325908166929292014-09-06T17:02:29.761+05:302014-09-06T17:02:29.761+05:30பரிசுபெற்ற திரு. அப்பாதுரை திருமதி இராஜராஜேஸ்வரி ...பரிசுபெற்ற திரு. அப்பாதுரை திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39898165240525919162014-09-06T16:57:05.633+05:302014-09-06T16:57:05.633+05:30இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றதுடன்
விமர்சனப்போட...இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றதுடன்<br /><br />விமர்சனப்போட்டியில் முதன்முதலாக <br />ஹாட்-ட்ரிக் அடித்துள்ள<br />திரு. அப்பாதுரை அவர்களுக்கு <br />பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com