tag:blogger.com,1999:blog-1496264753268103215.post886289101034885901..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: கதைக்கு வெளியே வந்து ...... நடுவர் திரு. ஜீவி [VGK-34 பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் !]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25961370560671948512016-12-02T11:35:39.040+05:302016-12-02T11:35:39.040+05:30கோபு சார் தெரியப்படுத்தியமையால் தான் தெரிந்தது. ஏற...கோபு சார் தெரியப்படுத்தியமையால் தான் தெரிந்தது. ஏறத்தாழ் ஒரு வருடத்திர்குப் பிறகு கூட தெரிந்து கொள்வதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு கோபு சாருக்கு முதல் நன்றி.<br /><br />நெல்லைத் தமிழர் மட்டுமா?.. கோமதி அரசு, பெரியவர் பழனி கந்தசாமி, பூந்தளிர், ஜெயந்தி ஜெயா, mru, சரணாகதி, ரவிஜி ரவி, ஷேஷாத்ரி, அன்பு நெல்லைத் தமிழர் அத்தனை பேருக்கும் வாசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18083636893633560442016-12-01T18:23:33.946+05:302016-12-01T18:23:33.946+05:30'நெல்லைத் தமிழன் December 1, 2016 at 5:14 PM
...'நெல்லைத் தமிழன் December 1, 2016 at 5:14 PM<br /><br />//ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜீவி சார். நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டங்களும் சுவாரசியம். பணத்தின் வீழ்ச்சியைப் பற்றியும், வங்கிகளை தேசியமயமாக்கியது பற்றியும் நல்லா எழுதியிருக்கீங்க.//<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />தங்களின் இந்தப் பின்னூட்டம் என்னால் உயர்திரு. ஜீவி ஸார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது. நன்றியுடன் கோபு. 01.12.2016வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36614887423995382282016-12-01T17:14:33.036+05:302016-12-01T17:14:33.036+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜீவி சார். நீங்கள் எழ...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜீவி சார். நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டங்களும் சுவாரசியம். பணத்தின் வீழ்ச்சியைப் பற்றியும், வங்கிகளை தேசியமயமாக்கியது பற்றியும் நல்லா எழுதியிருக்கீங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56216308475851587452015-12-20T11:05:45.090+05:302015-12-20T11:05:45.090+05:30பயனுள்ள பதிவு! பகிர்வுக்கு நன்றி!பயனுள்ள பதிவு! பகிர்வுக்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77931891905802396652015-12-10T19:44:52.078+05:302015-12-10T19:44:52.078+05:30பயனுள்ள பதிவு..பயனுள்ள பதிவு..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24084226109380762622015-12-04T18:29:10.740+05:302015-12-04T18:29:10.740+05:30ஜி. வி. சார் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிரு...ஜி. வி. சார் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருப்பது நல்ல விஷயம். நிறைய விஷறங்கள் தெளிவு படுத்தியிருக்காங்க. நன்றி சார்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49125951237074002052015-11-02T18:17:59.358+05:302015-11-02T18:17:59.358+05:30நல்ல பகிர்வு நெறயா வெவரம் தெரிஞ்சுக்க கெடச்சிச்சி...நல்ல பகிர்வு நெறயா வெவரம் தெரிஞ்சுக்க கெடச்சிச்சி. நன்றி.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36336644539613700402015-10-25T14:52:46.454+05:302015-10-25T14:52:46.454+05:30அருமையான பகிர்வு. என் பணி நடுவராக இருப்பது மட்டு...அருமையான பகிர்வு. என் பணி நடுவராக இருப்பது மட்டுமே என்று எண்ணாமல், நல்ல கருத்துக்களைப் பகிர்ந்த திரு ஜீவி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40029210738029666832015-09-04T11:49:06.882+05:302015-09-04T11:49:06.882+05:30வங்கி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். சேமி...வங்கி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். சேமிப்பு எவ்வள்ளவு முக்கியம் என்பதையும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29139042922988409122015-08-04T16:15:56.287+05:302015-08-04T16:15:56.287+05:30பணத்தின் உண்மையான நோக்கத்தை நன்கு விவரித்திருக்கிற...பணத்தின் உண்மையான நோக்கத்தை நன்கு விவரித்திருக்கிறார் ஜீவி அவர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78454444047134546642014-09-26T19:22:20.552+05:302014-09-26T19:22:20.552+05:30எந்த செலவு எந்த நேரத்தில் வரும் என்பது தெரியாததினா...எந்த செலவு எந்த நேரத்தில் வரும் என்பது தெரியாததினால் எதிர்காலத்தில் வரும் செலவை எதிர்கொள்வதற்காக மக்கள் சேமிக்கத் தலைப்பட்டார்கள். //<br /><br />உண்மை.<br />பூவண்ணன் எழுதிய ஆலம் விழுது என்ற கதையில் சேமிப்பை அழகாய் சொல்வார் குழந்தைகளிடம். ’நம்ம குழந்தைகள்’ என்று சினிமாவாக எடுத்தார்கள். சேமிப்பின் அவசியத்தை எப்போதும் எடுத்து சொல்வது அவசியம்.<br /><br />மிக அருமையாக அலசல் செய்து இருக்கிறார் ஜீவி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41986850831603325962014-09-25T17:39:31.614+05:302014-09-25T17:39:31.614+05:30வங்கி பற்றிய நல்ல விளக்கங்கள்.. பங்குச் சந்தை பற்ற...வங்கி பற்றிய நல்ல விளக்கங்கள்.. பங்குச் சந்தை பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அருமை கோபால் சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26592460415024233742014-09-25T07:26:46.329+05:302014-09-25T07:26:46.329+05:30நல்ல விளக்கங்களுடன் கூடிய ஒரு பதிவு!நல்ல விளக்கங்களுடன் கூடிய ஒரு பதிவு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3320365679264925902014-09-25T02:25:10.900+05:302014-09-25T02:25:10.900+05:30My Dear Mr Appadurai Sir,
நீங்கள் முதல் பரிசு பெற...My Dear Mr Appadurai Sir,<br /><br />நீங்கள் முதல் பரிசு பெற்ற கட்டுரையில் உங்கள் வரவுக்கும் பதிலுக்கும் அழைப்பு விடுத்திருந்தேனே! பார்த்தீர்களா? <br />http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34-01-03-first-prize-winners.html<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2705095691896952332014-09-25T01:20:30.628+05:302014-09-25T01:20:30.628+05:30//இந்திய வணிகம் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணம...//இந்திய வணிகம் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணம் வங்கிகள் தேசியமயமானதாகும். //<br /><br />தங்கள் கருத்து தவறு அப்பாதுரை சார். அன்று போட்ட விதை இன்று மரமாகி பூத்துக் குலுங்குகிறது என்பதே உண்மை. சாதாரண எளிய மக்களை திரளாக உள்ளடக்கிய நாடு இது.<br />இந்த நாட்டுக்கு இதுவே சரிப்பட்ட முறை. இந்த பதிவுக்கு வரும் பதிவர்களில் வங்கி ஊழியர் (வலைச்சரம் சீனா சார் போல) இருந்தால் இந்த கருத்தை எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி நிலை நாட்ட முடியும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60007315801366785392014-09-25T00:06:21.182+05:302014-09-25T00:06:21.182+05:30எனக்கு இதான் தோன்றியது - ஸ்டைலு.
கெழுதகையா? அப்படி...எனக்கு இதான் தோன்றியது - ஸ்டைலு.<br />கெழுதகையா? அப்படி என்றால்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5154687607572050252014-09-25T00:04:45.416+05:302014-09-25T00:04:45.416+05:30வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது பொன்னாளா? கம்யூனிச க...வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது பொன்னாளா? கம்யூனிச கருத்து போல் படுகிறதே?<br /><br />தேசியமயமான வங்கிகளால் நாட்டு மக்களுக்கு கிடைத்த பலன்களைவிட அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த பலன் அதிகம். இந்திய வணிகம் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணம் வங்கிகள் தேசியமயமானதாகும். அதே சிவப்பு சிந்தனையுடன் செயல்பட்ட சைனா ஏறக்குறைய அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை விட மோசமாக இருந்து சடசடவென்று மேலோங்கியது (தேசியமய வங்கிகள் அங்கேயும்) வைத்துப் பார்க்கையில் இந்திய தேசிய வங்கிகளின் அசல் வண்டவாளம் புரியத் தொடங்குகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45989908104387887452014-09-24T19:22:21.437+05:302014-09-24T19:22:21.437+05:30// எனக்கு அதில் விருப்பம் இல்லை. :))))) //
எது ...// எனக்கு அதில் விருப்பம் இல்லை. :))))) //<br /><br />எது பற்றியும் அறிந்து கொள்வதை விருப்பமாக்கிக் கொள்ள வேண்டிய காலம் இது.<br /><br />பொருளாதார சுதந்திரம் இல்லாமல் பெண்களின் சுதந்திரம் இல்லை. இந்த பொருளாதார சுதந்திரம் இல்லை எனில் பெண்களின் சுதந்திரமும் பூர்த்தியாகாது. இதற்காகத் தான் என் 'பார்வை' தொடரில் பொருளாதார சுதந்திர வேட்கையுள்ள பெண்களைப் படைத்து அவர்களே ஒன்று சேர்ந்து தம் சொந்த கால்களில் நின்று பொருளீட்ட வழிகளையும் காட்டியிருக்கேன்.<br /><br />நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகுந்த தகுதிச் சிறப்புடன்<br />உயர்ந்த பதவிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் மாதர் திலகங்களிடமிருந்து எனக்குக் கிடைத்த இன்ஸ்பிரேஷன் இது.<br /><br />இன்றைய காலகட்ட பொருளாதார இடர்பாடுகளிலிருந்து கொஞ்சமே மீண்டு வந்து மூச்சு விட குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அவரவர்களுக்கு சாத்தியப்பட்ட வகையில் உழைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலும் அவசியமாகிப் போகிறது.<br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38324100630109440772014-09-24T19:01:56.777+05:302014-09-24T19:01:56.777+05:30//வங்கி கடன் கொடுத்தாலும் அதை உண்மையாகவே எதற்காகக்...//வங்கி கடன் கொடுத்தாலும் அதை உண்மையாகவே எதற்காகக் கடன் வாங்கினார்களோ அதற்காகச் செலவிடுபவர்கள் நூற்றில் இரண்டு பேர் இருந்தால் அதிசயம்! :( //<br /><br />இது வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கருத்து. தேவை இருப்பதால் தானே கடன் வாங்குகிறார்கள்?.. பணம் அது படைக்கப்பட்ட காரணமான புழக்கத்திற்கு வந்து சுற்றி சுழல ஏதுவாகிறதே?..அதான் பெரிய விஷயம்.<br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65169182894891227182014-09-24T18:36:22.181+05:302014-09-24T18:36:22.181+05:30//ஆகவே சேமிக்கிறீர்களா என்ற கேள்வி தேவை இல்லை என்ற...//ஆகவே சேமிக்கிறீர்களா என்ற கேள்வி தேவை இல்லை என்றே நான் நினைத்தது. //<br /><br />தேவை இல்லை என்று நீங்கள் நினைப்பதற்கான தேவைகள் கதையிலேயே இருக்கின்றன.<br /><br />சில கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.<br />வீட்டின் மேற்பகுதியில் எழுப்பப்பட்ட பில்லர்கள் அப்படியே துருத்திக் கொண்டு நிற்கும். வசதி வரும் பொழுது கட்டிடத்தை மேலும் உயர்த்துவதற்கான வசதி அது.<br /><br />சொல்லியது பாதி; சொல்லாதது மீதி நிறைய விஷயங்களை கதையை நீட்டுவதற்காக கதையின் உள்ளேயே அடக்கி வசதி பண்ணி வை.கோ. சார் வைத்திருக்கிறார்.<br /><br />அவற்றை உங்களை மாதிரி கதைக்கு வெளியே போய் விமர்சிக்கும் விமர்சகர்கள் மேலும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம்.<br /><br />கதைக்கு உள்ளே வந்தால்---<br /><br />கதை ஒரு சிறுகதை ப்ரேமுக்குள் அடங்காமல் பிதுங்கி இருப்பதைப் பார்க்கலாம்., அவ்வளவு அழகாக பார்த்து பார்த்து ஜோடனை செய்து ஆரம்பித்த கதை, அந்த பஜ்ஜிக்கடை முதலாளி சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்ததும் ஒரு கதைக்கான கதை அம்ச பொலிவை இழக்கிறது. இது விமர்சகர்கள் யாருமே அனுபவித்திராத விஷயம்.<br /><br />விமர்சகர்கள் கருத்து, கருத்து என்று என்ன கிடைக்கும் என்று தேடும் பொழுது கதை எழுதுதல் என்கிற நேர்த்தியை காணத் தவறி விடுகிறார்கள். இல்லை, அது பற்றி தெரியாதவர்களாய் இருக்கிறார்கள். ஒரு கதையை விமர்சனம் செய்யும் பொழுது<br />விமர்சகரும் கதாசிரியராய் மாற வேண்டும். அந்தக் கதையை தான் எழுதினால் எப்படி எழுதுவோம் என்று யோசிக்க வேண்டும். எழுதுவதின் நேர்த்தி பற்றி அக்கறை இல்லையெனில் இந்த மாதிரி செய்திகளைப் பற்றித் தெரியாதார்களாய் போய்விடுவோம். ஒரு கதையை விமர்சிப்பதின் அடிப்படை தகுதிச் சிறப்பு பற்றியது இது என்பதால் உன்னிப்பாக இதிலெல்லாம் கவனம் கொள்ள வேண்டும்.<br /> <br />சிறுகதைகளுக்கு முடிவு முக்கியம். அதற்காகத் தான் மொத்த கதையுமே. முடிவு நோக்கி விரையும் பொழுது எழுதுகிறவர்களுக்கும் ரொம்ப ரொம்ப பொறுமை வேண்டும்.<br />நின்று நிதானித்து அனுபவித்து முடிக்க வேண்டும்.<br /> <br />ஒரு கதையின் முடிவு என்பது வாசகரின் அனுபவமாக வேண்டும். அதை கதாசிரியர் எழுதிச் சொல்ல வேண்டும் <br />என்கிற அவசியம் கூட இல்லை. எழுதுபவர் தன் எண்ணத்திலோ எழுத்திலோ அந்தக் கதையை முடிக்காமல் இத்தனை வரிகளில் எழுதிய அந்தக் கதையின் முடிவை வாசகர்களின் முடிவுக்கு விடுகிற மாதிரி, வாசகர்கள் தங்கள் வாசிப்பின் அனுபவத்தில் அந்தக் கதைக்கு ஒரு முடிவைக் கொள்கிற மாதிரி எழுதுவது மிகச் சிறந்த எழுத்துத் திறன்.<br /><br />கு.ப.ரா. எழுதிய 'விடியுமா' என்கிற கதையை இணையத்தில் தேடிப் படித்துப் பாருங்கள். கதாசிரியர் முடிவைச் சொல்லாமல் விட்ட அற்புத கதை இது. இன்றைக்கும் கு.ப.ரா.வின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிற கதை அது.<br /> <br />எழுதுவது என்பது தோண்ட தோண்ட நிறைய விஷயங்கள் கிடைக்கும் அற்புத சுரங்கம்.<br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45708604005742117752014-09-24T13:44:43.711+05:302014-09-24T13:44:43.711+05:30சேமிப்புக் கணக்கு என்பதை விட கடன் கொடுத்தால் இன்னம...சேமிப்புக் கணக்கு என்பதை விட கடன் கொடுத்தால் இன்னமும் நல்லது என அந்த வங்கி அலுவலர் நினைச்சிருக்கலாம். ஆனால் பெரியவர் தான் ஏற்கெனவே சேமித்துத் தானே வீடெல்லாம் கட்டி இருக்கார். ஆகவே சேமிக்கிறீர்களா என்ற கேள்வி தேவை இல்லை என்றே நான் நினைத்தது. <br /><br />வங்கி கடன் கொடுத்தாலும் அதை உண்மையாகவே எதற்காகக் கடன் வாங்கினார்களோ அதற்காகச் செலவிடுபவர்கள் நூற்றில் இரண்டு பேர் இருந்தால் அதிசயம்! :(<br /><br />ஜீவி சாரின் பொருளாதாரக் கருத்துகள் அருமையாக இருக்கின்றன. ஆனால் இந்தப் பங்குச் சந்தை குறித்து அறியும் அளவுக்கு எனக்கு அதில் விருப்பம் இல்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70090478869869080162014-09-23T23:54:46.548+05:302014-09-23T23:54:46.548+05:30'வரைவிலக்கணம்' என்று சொல்லுகிற அளவுக்கு மு...'வரைவிலக்கணம்' என்று சொல்லுகிற அளவுக்கு முற்றாக முடிவுற்ற கட்டுரை அல்ல இது என்பதே உண்மை.<br /><br />இந்தக் கதையில் வரும் வங்கி மேலாளர், அந்த பஜ்ஜிக்கடை முதலாளியிடம் 'லோன் வேண்டுமா?' என்று கேட்கிறார்.<br />பகல் 1 மணிக்கு ஆரம்பிக்கும் பஜ்ஜி வியாபாரம். இரவு 10 மணி வரை ஜேஜே என்று கூட்டம். பஜ்ஜிக்கடைக்காரரின் லாபத்தைக் கணக்கிட்டு, தினப்படி சேமிக்கிற மாதிரி ஒரு சேமிப்பு கணக்கு<br />(R.D.A/C) ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டிருக்க வேண்டும். இப்படியான கேள்வி வந்திருந்த ஒரு விமரிசனத்தில் கூட இல்லை. அந்த உந்துதலே இந்தக் கட்டுரை.<br /><br />வாரம் பூரா சம்பாதிப்பதை வார இறுதியில் மகிழ்ச்சிக்காக செலவிடுவது என்பது மேல் நாட்டு வழக்கம். இந்த பழக்கம் நம் நாட்டிலும் தன் கிளைகளைப் பரப்பி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.<br /><br />கிராம வீடுகளில் நெல் குதிர்களைக் கொண்டவர்கள் நாம். சேமிப்பு என்பது நம் வழிவழி வந்த வழக்கமாகிப் போனது.<br />அந்த மனப்பான்மை அருகி வருகிறதோ என்கிற ஆதங்கத்தோடு கட்டுரையை முடித்துக் கொண்டு விட்டேன்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நண்பரே! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50640011143523971182014-09-23T23:06:44.478+05:302014-09-23T23:06:44.478+05:30'இனி'யில் இனி தொடரலாம், சுரேஷ் சார்! அந்த...'இனி'யில் இனி தொடரலாம், சுரேஷ் சார்! அந்தப்பக்கமும்<br />முன்பு சொன்னது போல இனி வருகை தாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77218244197353527652014-09-23T21:05:01.593+05:302014-09-23T21:05:01.593+05:30'பணம்'
- இந்த வார்த்தையின் வரைவிலக்கணம் இ...'பணம்' <br />- இந்த வார்த்தையின் வரைவிலக்கணம் இந்தப் பதிவு!<br />நன்றி ஜீவி சார்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53783246163536304102014-09-23T20:17:21.340+05:302014-09-23T20:17:21.340+05:30'வெகு நாட்களுக்குப் பின்' என்று சொல்லியிரு...'வெகு நாட்களுக்குப் பின்' என்று சொல்லியிருக்கிற அர்த்தமும் புரிந்தது; இந்த ஸ்டைலை அங்கே போட்டு<br />சுவாரஸ்யப்படுத்தியதையும் பார்த்தேன். அங்கே வந்து அதற்கான என் ரசனையையும் சொல்கிறேன்.<br /><br />சிந்தனைகள் என்றில்லாவிட்டாலும் மனதிற்குப் பிடித்த கருத்துக்களின் சுகத்தை சேர்ந்து உணரும் பொழுது அவற்றின் சுவை கூடத்தான் செய்கிறது. <br /><br />கெழுதகை நண்பர் கோபு சாரின் தளத்தில் வேற்று மனுஷ உணர்வு இல்லாமல் எழுத முடிந்ததும் அவரின் உயர்ந்த பண்பால் தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஓர் அளவில் தான் வட்டாட வேண்டும் என்பதும் நமக்கு நாமே விதித்துக்கொள்ள வேண்டிய நியதி அல்லவா? தங்கள் ரசனைக்கு நன்றி நண்பரே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com