tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8896221118578837155..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் ! [ பகுதி 2 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger148125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58924672546493018572017-10-19T12:40:21.535+05:302017-10-19T12:40:21.535+05:30Mail message received on 19.10.2017 - 11.44 Hrs.
...Mail message received on 19.10.2017 - 11.44 Hrs. <br /><br />என் வீட்டு ஜன்னல்..... பதிவு கண்டு படித்தேன். <br />அழகாக எழுதி இருக்கிறீர்கள். <br /><br />படிப்பவர் மனம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை....ஜன்னல் சொன்ன கதைகள் நிச்சயம் அங்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கத் தான் சொல்கிறது மனம். <br /><br />திரு. அப்பாதுரை அவர்கள் கேட்டதில் நியாயம் இருக்கிறது.. வியந்ததும், தங்களை விளக்கம் எழுதச் சொல்லிக் கேட்டதிலும் வியப்பேதும் இல்லை தானே. <br /><br />பவித்ராலயாவின் அன்புலோகத்தின் கண்கள் <br />உலகத்தைப் பார்க்கும் அழகோ அழகு.<br /><br />இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்<br />பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82222205458540738262015-12-19T06:51:41.005+05:302015-12-19T06:51:41.005+05:30ராசியான வீடு அமைந்த நீங்கள் எல்லா வளங்களும் பெற்று...ராசியான வீடு அமைந்த நீங்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55613448071224083472015-12-04T23:38:37.362+05:302015-12-04T23:38:37.362+05:30வாத்யாரே...நீங்கள் ஒரு சுயசரிதமே எழுதலாம்...ஜன்னல்...வாத்யாரே...நீங்கள் ஒரு சுயசரிதமே எழுதலாம்...ஜன்னல் ஓரத்திலேயே உட்கார்ந்து எழுதுங்கள்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78380799761511093992015-11-26T14:37:48.925+05:302015-11-26T14:37:48.925+05:30சரணாகதி. November 26, 2015 at 1:25 PM
வாங்கோ, வண...சரணாகதி. November 26, 2015 at 1:25 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//உங்க வீட்டு அனுபவங்கள் உங்க திறமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு.//<br /><br />ஆம். நிச்சயமாக இது ஒரு மாபெரும் பரிசு மட்டுமே. THAT TOO GOD'S GIFT :)<br /><br />//திருமதி வல்லிசிம்ஹன் மேடத்துக்கு நீங்க போட்ட ரிப்ளை பின்னூட்டம் பல விஷயங்களை புரிய வைத்தது.//<br /><br />குறிப்பாக திருமதி. வல்லிசிம்ஹன் அவர்களுக்கு இந்தப் பதிவினில் நான் எழுதியுள்ள பதில்களைப் படித்துப் புரிந்துகொண்டவர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அதில் தாங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.<br /><br />இதன்பிறகு எங்களுக்குள் மட்டும், ஒருசில மெயில்கள் மூலம், இதுபற்றி மேலும் பல இனிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது என்பது மேலும் சுவாரஸ்யமே.<br /><br />தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள், சார்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70462006195754226742015-11-26T13:25:11.688+05:302015-11-26T13:25:11.688+05:30உங்க வீட்டு அனுபவங்கள் உங்க திறமைக்கும் கடின உழைப்...உங்க வீட்டு அனுபவங்கள் உங்க திறமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு. திருமதி வல்லிசிம்ஹன் மேடத்துக்கு நீங்க போட்ட ரிப்ளை பின்னூட்டம் பல விஷயங்களை புரிய வைத்தது.<br /><br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30280034216691239912015-10-23T13:30:38.368+05:302015-10-23T13:30:38.368+05:30குருஜி >>>>> முருகு (2)
தங்களைப்போ...குருஜி >>>>> முருகு (2)<br /><br />தங்களைப்போன்ற ஒரு மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்த, தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டிவரும் ஒருவரின் மகளும், மும்பையில் வசிப்பவளுமான ஓர் பெண்மணி சென்ற ஆண்டு C A தேர்வினில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களிடமிருந்து அரசு மரியாதையாக ரூபாய் ஐந்து லட்சம் பணமும், முன்னால் முதலமைச்சர் திரு.மு. கருணாநிதி அவர்களிடமிருந்து அவரின் கழகத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் பணமும் பெற்றுள்ளார் என்ற செய்தியினை நினைவில் வைத்துக்கொண்டு நன்றாக படியுங்கோ. <br /><br />மீண்டும் என் நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18972540951861061532015-10-23T13:22:24.738+05:302015-10-23T13:22:24.738+05:30mruOctober 23, 2015 at 11:34 AM
வாங்கோ முருகு, வண...mruOctober 23, 2015 at 11:34 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//குருஜி இந்த பதிவு படிச்சாபல் எங்கட மனசிலயும் கான்பிடன்ஸ் வந்திச்சி. ஒரு நா நானும் ஸி. ஏ. படிச்சி//<br /><br />படிப்பு விஷயமாக தங்களுக்கு தன்னம்பிக்கையூட்டி நான் நிறைய மெயில்கள் ஏற்கனவே அவ்வப்போது கொடுத்துக்கொண்டே வருவது தங்களுக்கு நினைவில் இருக்கலாம். <br /><br />தாங்கள் மட்டும் CA படிப்பு படித்து முடித்து வெற்றி பெற்று விட்டால், எனக்குத்தகவல் கொடுக்கவும். நானே நேரில் A.C CAR இல் அல்லது ப்ளேனில் புறப்பட்டு வந்து, தாங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தங்களைப் பாராட்டுவேன். <br /><br />மேலும் அன்று என் சக்திக்கு என்னால் முடிந்த மிகப்பெரியதொரு (தொகை) அன்பளிப்பாகவும் தங்களுக்கு என் கைகளால் அளிப்பேன். :) அது ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்கம் அன்றைய விலையில் வாங்குவதற்குக் குறையாமல் நிச்சயமாக இருக்கும்.<br /><br />//(ஓ)ஆடிட்டராயி கை நெறயா சம்பாரிச்சி சொந்நதத்துல வூடு வாங்கி போடுவேன். இப்பத்தக்கு ஓட்டு வூடுல வாடகல தா இருக்கு.//<br /><br />நானும் உங்களைப்போலவே வாடகை வீட்டில், ஓட்டு வீட்டில் ஒட்டுக்குடுத்தனமாக 1980 வரை இருந்தவன்தான். நான் SSLC 11th Standard படித்து முடிக்கும்வரை அந்த என் வாடகை வீட்டுக்கு மின்சார சப்ளையும் இல்லை. மிகவும் மங்கலான தெருவிளக்கிலும், சிம்னி / அகல் விளக்கிலும் படித்தவன் நான். அதைப்பற்றிய என் சொந்தக்கதை + சோகக்கதை இதோ இந்தப்பதிவினில் பகுதி-2 இல் முழுவதுமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது .... பாருங்கோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html<br /><br />//காலம் மாறிடும்தான???? //<br /><br />காலம் ....... ஒருநாள் மாறும் ...... <br />நம் கவலைகள் யாவும் தீரும் .... :)<br /><br />எதை நினைத்தும் கவலையே படாமல் மன உறுதியுடன் CA படித்து முடிக்க முயற்சி செய்யுங்கோ. <br /><br />B.Com., படித்ததும், M.Com., சேர்ந்துள்ளதும்கூட WASTE என்பேன். அனாவஸ்யமான கால விரயங்கள் இவை. <br /><br />+2 முடித்ததும் நேராக CA படிப்பினை தொடர்ந்திருக்கலாம் என்பதே நான் இங்கு உங்களுக்குச் சொல்ல வருவதாகும். <br /><br />இன்றைய தேதியில் C.A., வுக்கு உள்ள மதிப்பு வேறு எந்தப்படிப்புக்குமே கிடையாது. மாதம் பல லக்ஷங்கள் சம்பாதிக்க உலகம் பூராவும் வாய்ப்புகள் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. <br /><br />பணம் மட்டும் இருந்தால் மிகச்சுலபமாக பட்டங்கள் பெற்றுவிடக்கூடிய மற்ற Engg. / Medical போன்ற படிப்புக்களைவிட, அதிக பணமே தேவைப்படாத C.A., படிப்பு படித்து முடிப்பதில்தான் பல்வேறு கஷ்டங்கள் / சிரமங்கள் உள்ளன என்பதையும் மறுப்பதற்கு இல்லை. <br /><br />முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். அடுத்ததாக அதற்காக மிகக்கடுமையாக உழைக்கணும். இவை எல்லவற்றையும்விட, இந்த CA படிப்பு படிப்பவருக்கு அதி புத்திசாலித்தனமும் இயற்கையாகவே அமைந்து இருக்க வேண்டும். அதிர்ஷ்டமும் இறை அருளும் கூடிவரவும் வேண்டும்.<br /><br />அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71486725990248803212015-10-23T11:34:47.344+05:302015-10-23T11:34:47.344+05:30குருஜி இந்த பதிவு படிச்சாபல் எங்கட மனசிலயும் கான...குருஜி இந்த பதிவு படிச்சாபல் எங்கட மனசிலயும் கான்பிடன்ஸ் வந்திச்சி. ஒரு நா நானும் ஸி. ஏ. படிச்சி (ஓ)ஆடிட்டராயி கை நெறயா சம்பாரிச்சி சொந்நதத்துல வூடு வாங்கி போடுவேன். இப்பத்தக்கு ஓட்டு வூடுல வாடகல தா இருக்கு. காலம் மாறிடும்தான????mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89470705376362787892015-08-15T18:48:29.889+05:302015-08-15T18:48:29.889+05:30பூந்தளிர் August 15, 2015 at 5:55 PM
வாங்கோ, வணக...பூந்தளிர் August 15, 2015 at 5:55 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//உங்க பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கும்போது இன்று ஐந்து பின்னூட்டமாவது போடணும்னு நினைப்பேன். பதிவை முழுமையாக படிக்காமல் பின்னூட்டம் போட மாட்டேன். அதன் பிறகும் மற்றவர்களின் பின்னூட்டங்கள, உங்க பதில் பின்னூட்டங்கள் என்று டயம் போவது தெரியாமல் ஆழ்ந்த வாசிப்பில் இருந்துடறேன்.//<br /><br />மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. <br /><br />You are a Very Good Girl :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14441447057460119402015-08-15T17:55:05.243+05:302015-08-15T17:55:05.243+05:30உங்க பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கும்போது இன்று ...உங்க பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கும்போது இன்று ஐந்து பின்னூட்டமாவது போடணும்னு நினைப்பேன். பதிவை முழுமையாக படிக்காமல் பின்னூட்டம் போட மாட்டேன். அதன் பிறகும் மற்றவர்களின் பின்னூட்டங்கள, உங்க பதில் பின்னூட்டங்கள் என்று டயம் போவது தெரியாமல் ஆழ்ந்த வாசிப்பில் இருந்துடறேன் பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22873717502810875462015-05-05T03:41:05.589+05:302015-05-05T03:41:05.589+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12030884311088301672013-03-18T10:05:35.223+05:302013-03-18T10:05:35.223+05:30Rathnavel Natarajan March 17, 2013 at 6:18 PM
வா...Rathnavel Natarajan March 17, 2013 at 6:18 PM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//அருமையான பதிவு. நன்றி ஐயா.//<br /><br />அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9533296844291734412013-03-18T06:48:16.599+05:302013-03-18T06:48:16.599+05:30அருமையான பதிவு.
நன்றி ஐயா.அருமையான பதிவு.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38810138081560270002013-02-26T21:10:20.111+05:302013-02-26T21:10:20.111+05:30Mira February 20, 2013 at 8:24 PM
WELCOME TO YOU...Mira February 20, 2013 at 8:24 PM<br /><br />WELCOME TO YOU MIRA ! <br /><br />//pazhaya natkalai puratip parkum inbame inbam. I too enjoy hearing them. I used to start talks on this to listen to other's outputs about such nostalgic past. Enjoyed this post Gopu Sir. Best wishes<br /><br />பழைய நாட்களைப் புரட்டிப்பார்க்கும் இன்பமே இன்பம். நானும் அவற்றைக்கேட்டு மகிழ்பவளே தான். பிறர் தனது கடந்த காலத்தையும் அனுபவங்களையும் சொல்லும்போது அவற்றை உன்னிப்பாகக் கேட்பதுண்டு. இந்த தங்களின் பதிவினை மிகவும் ரஸித்துப்படித்தேன் ... கோபு சார். வாழ்த்துகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ஆறுதலான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90120656641439794512013-02-21T09:54:19.144+05:302013-02-21T09:54:19.144+05:30pazhaya natkalai puratip parkum inbame inbam. I to...pazhaya natkalai puratip parkum inbame inbam. I too enjoy hearing them. I used to start talks on this to listen to other's outputs about such nostalgic past. <br /><br />Enjoyed this post Gopu Sir. Best wishesMirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62959873925109459652013-02-14T21:05:05.364+05:302013-02-14T21:05:05.364+05:30Geetha Sambasivam February 14, 2013 at 4:12 AM
**...Geetha Sambasivam February 14, 2013 at 4:12 AM<br />*****அவர்களுக்குத் தெரிந்த, குழந்தை பாக்யம் இதுவரை ஏற்படாத தம்பதிகள் சிலரை, இந்த [சந்தான] கோபாலகிருஷ்ணனின் வீட்டு ஜன்னல் கம்பியைப்போய் தொட்டு விட்டு வரச்சொல்லி அனுப்புவதாக உள்ளார்களாம். ;)*****<br /><br />//நான் கொடுத்த பின்னூட்டம் போகாமல் ஏதோ எரர் மெசேஜ் வந்து விட்டது.//<br /><br />அடடா, எனக்கு இதுபோலத்தான் அடிக்கடி ஆகிவிடுகிறது.<br /><br />நான் எழுதி இருந்தது: <br /><br />//ஏற்கெனவே படிச்சிருந்தாலும் திடீர்னு ஒரு உந்துதல் ஏற்பட்டு மீண்டும் படித்தேன். மேற்கண்ட வரிகளின் அர்த்தம் முழுமையாக இப்போது தான் மண்டையில் ஏறியது,// <br /><br />சந்தோஷம். எப்படியோ முழுமையாக ஏறிவிட்டதில் மகிழ்ச்சியே. <br /><br />//உங்கள் வீட்டுக்கு வர வேண்டும். பார்க்கலாம்.//<br /><br />வாங்கோ, பாருங்கோ.<br /><br />//என் மெயில் ஐடி தெரியும்னு நினைக்கிறேன்.//<br /><br />தெரியாதுங்கோ!<br /><br />//உங்க மெயில் ஐடியும், தொலைபேசி எண்ணும் கொடுங்க. விரைவில் வரோம். இதுவானும் போகுதானு பார்க்கணும். :))))//<br /><br />என் மெயில் ஐ.டி: valambal@gmail.com <br /><br />தொலைபேசி எண் பிறகு மெயில் மூலம் தருகிறேன். OK யா?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45761463428517288962013-02-14T20:57:45.763+05:302013-02-14T20:57:45.763+05:30//Geetha SambasivamFebruary 14, 2013 at 4:12 AM
போ...//Geetha SambasivamFebruary 14, 2013 at 4:12 AM<br />போயிடுச்சுனு நினைக்கிறேன். :)//<br /><br />எங்கேயும் போகலை. இங்கே என் வீட்டு ஜன்னல் கம்பிகளைப் பார்க்க வந்திடுச்சூஊஊஊ. ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34125662578785235062013-02-14T17:42:54.855+05:302013-02-14T17:42:54.855+05:30போயிடுச்சுனு நினைக்கிறேன். :)போயிடுச்சுனு நினைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21205372123709525152013-02-14T17:42:34.393+05:302013-02-14T17:42:34.393+05:30//அவர்களுக்குத் தெரிந்த, குழந்தை பாக்யம் இதுவரை ஏற...//அவர்களுக்குத் தெரிந்த, குழந்தை பாக்யம் இதுவரை ஏற்படாத தம்பதிகள் சிலரை, இந்த [சந்தான] கோபாலகிருஷ்ணனின் வீட்டு ஜன்னல் கம்பியைப்போய் தொட்டு விட்டு வரச்சொல்லி அனுப்புவதாக உள்ளார்களாம். ;)//<br /><br />நான் கொடுத்த பின்னூட்டம் போகாமல் ஏதோ எரர் மெசேஜ் வந்து விட்டது.<br /><br />நான் எழுதி இருந்தது: ஏற்கெனவே படிச்சிருந்தாலும் திடீர்னு ஒரு உந்துதல் ஏற்பட்டு மீண்டும் படித்தேன். மேற்கண்ட வரிகளின் அர்த்தம் முழுமையாக இப்போது தான் மண்டையில் ஏறியது, உங்கள் வீட்டுக்கு வர வேண்டும். பார்க்கலாம். என் மெயில் ஐடி தெரியும்னு நினைக்கிறேன். உங்க மெயில் ஐடியும், தொலைபேசி எண்ணும் கொடுங்க. விரைவில் வரோம். <br /><br />இதுவானும் போகுதானு பார்க்கணும். :))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63761664840756770102013-02-14T12:53:37.916+05:302013-02-14T12:53:37.916+05:30//அப்பாதுரை February 13, 2013 at 10:29 PM
சுவாரச...//அப்பாதுரை February 13, 2013 at 10:29 PM<br /><br />சுவாரசியம்.//<br /><br />Dear Sir,<br /><br />உண்மையிலேயே இது மிகவும் சுவாரஸ்யமான விஷயம் தான், சார். <br /><br />இதுபோல நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் என் மனதில் உள்ளன. <br /><br />ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையான உண்மை அனுபவங்கள் மட்டுமே .<br /><br />எல்லாவற்றையும், எல்லா இடங்களிலும், எல்லோரிடமும் என்னால் பகிர்ந்து கொள்ள முடிவது இல்லை.<br /><br />ஒரு சிலவற்றை மட்டும் என் சிறுகதைகளில் ஆங்காங்கே மிக மென்மையாகக் கொண்டு வந்துள்ளேன். <br /><br />இவர்கள் [திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள்] என்னைவிட வயதில் சற்றே ஓரிரு ஆண்டுகள் மூத்தவர். <br /><br />தற்சமயம் மட்டும் துபாயில் இருக்கிறார்கள்.<br /><br />இதைப்படித்த அவர்கள், சந்தோஷ மிகுதியால் எனக்குத் தனியாக ஒரு மிக நீ....ண்....ட மெயில் கொடுத்துள்ளார்கள்.<br /><br />அவர்களுக்குத் தெரிந்த, குழந்தை பாக்யம் இதுவரை ஏற்படாத தம்பதிகள் சிலரை, இந்த [சந்தான] கோபாலகிருஷ்ணனின் வீட்டு ஜன்னல் கம்பியைப்போய் தொட்டு விட்டு வரச்சொல்லி அனுப்புவதாக உள்ளார்களாம். ;)<br /><br />இந்த என் பதிவினால் இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ! ஆண்டவா !! ;)))))<br /><br />திருமதி வல்லிசிம்ஹன் அவர்களுக்கு நான் எழுதியுள்ள இந்த சுவாரஸ்யமான என் பதிலை, இங்கு வருகை தந்துள்ள எவ்வளவு பேர்கள் படித்தார்களோ அல்லது படிக்காமல் தவற விட்டுள்ளார்களோ, எனக்குத் தெரியாது.<br /><br />தாங்கள் இதை ரஸித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9589447176734204942013-02-14T11:59:54.206+05:302013-02-14T11:59:54.206+05:30சுவாரசியம்.சுவாரசியம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16734828046386489062013-02-13T16:03:11.210+05:302013-02-13T16:03:11.210+05:30கோபு >>>>> திருமதி ஆச்சி மேடம் [3]
...கோபு >>>>> திருமதி ஆச்சி மேடம் [3]<br /><br />//கடைசியில் உள்ள குழந்தை கோபாலகிருஷ்ணன் சார்தான்னு தெரிவிச்சிகிறேனுங்கோ,,,,,,,,,,,,,,,,,, //<br /><br />ஆஹா, கரெக்ட்டா சொல்லிட்டீங்கோ. <br /><br />நேற்று என் வீட்டுக்கு வந்த என் பெரிய அக்கா இதையே தான் வேறு மாதிரி சொன்னாங்கோ:<br /><br />“நீ சின்னக்குழந்தையில் இதைவிட சூப்பரா கஷ்கு முஷ்க்க்ன்னு இருந்தேடா .... அந்தக்காலத்தில் அதை போட்டோ பிடிச்சு வைக்கத்தோணலையே, நமக்கு அதற்கான வசதிகள் இல்லையே என்று நினைத்தால் எனக்கு இப்போதுகூட அழுகை அழுகையாக வருதுடா”<br /><br />என்று சொல்லிப்போனார்கள்.<br /><br />எங்க பெரிய அக்காவைப்பற்றி உங்களுக்குத்தான் தெரியுமே!<br /><br />தெரியாவிட்டால் இதோ 2-3 இணைப்புகள் போய் ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html<br /><br />http://gopu1949.blogspot.in/2012/03/2.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/07/2.html <br />[பத்தாவது படத்தில் உள்ளார்கள்.]<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ஆறுதலான கருத்துப்பகிர்வுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2162097745270574092013-02-13T15:45:29.572+05:302013-02-13T15:45:29.572+05:30கோபு >>>>> திருமதி ஆச்சி மேடம் [2]
...கோபு >>>>> திருமதி ஆச்சி மேடம் [2]<br /><br />//.எத்தனை நிகழ்வுகள்,தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளதும் அப்பப்பா ....அடுத்து அங்கே உங்களுக்கு 80 ஆம் கல்யாணமும் நடக்க வேண்டும்.//<br /><br />கேட்கவே சந்தோஷமாகத்தான் உள்ளது. அதற்காவது நீங்கள் நேரில் வந்து கலந்து கொள்வீர்களா? <br /><br />உங்க பெரியவளுக்கு கல்யாணம் ஆகி உங்களுக்கு மாப்பிள்ளையே கூட வந்திருப்பார் அப்போது.<br /><br />சின்னவள் அப்போது ஸ்வீட் சிக்ஸ்டீன் அல்லது செவெண்டீன் ஆக இருப்பாள். <br /><br />எல்லோருமே வந்துடுங்கோ ;)))))<br /><br />//ஒரு டன் பூசனிக்காய் உடைத்தாலும் தகும்.//<br /><br />வரும் போது ஹரியானாவிலிருந்து ஒரு லாரியில் ஏற்றி வாங்கோ ஒரு டன் பூசணிக்காய்களையும். <br /><br />நீங்க தான் வந்து உங்க கையால் தான் உடைக்கணும் <br /><br />மிகவும் ராசியான கையாக்கும்! ஹுக்க்க்க்க்கும் !!. ;)))))).<br /><br />>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43434623777857472702013-02-13T15:37:23.298+05:302013-02-13T15:37:23.298+05:30thirumathi bs sridhar February 12, 2013 at 4:56 P...thirumathi bs sridhar February 12, 2013 at 4:56 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம். <br /><br />காணுமேன்னு கவலைப்பட்டேனாக்கும்.<br /><br />//பதிவையும் பின்னுட்டங்களையும் படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ப்பாஆஆஆஆஆஆ யே கொல்லியாத்தி னு சொல்லத்தோணுது //<br /><br />எல்லோரும் பதிவை மட்டுமே படித்தோ அல்லது படிக்காமலேயோ கூட கமெண்ட் அளிப்பார்கள்.<br /><br />நீங்களும் உங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் சிலரும் மட்டுமே, பின்னூட்டங்களையும், அதற்கான என் பதிலகளையும் ரஸித்துப் படிக்கிறீங்கோ. ;)))))<br /><br />ஸ்ப்பாஆஆஆஆஆஆ யே கொல்லியாத்தி னு தான் எனக்கும் சொல்லத்தோணுதாக்கும் ;)))))))))))) <br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66282022962729258542013-02-13T15:32:21.321+05:302013-02-13T15:32:21.321+05:30நிலாமகள் February 12, 2013 at 4:38 PM
வாங்கோ மேட...நிலாமகள் February 12, 2013 at 4:38 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//வாழ்ந்த வீட்டில் தொடர்ந்து வாழ்வது எல்லோருக்கும் கிட்டாத பாக்கியம் தான்! மூத்தோர் ஆசி நிறைந்த இடம்! கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ஆறுதலான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com