tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9025021817712520990..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 79 ] அம்மாவும் அம்பாளுமே கதி !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79078537477945297982018-07-29T20:43:38.653+05:302018-07-29T20:43:38.653+05:30இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குர...இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (29.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=457533418082691<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8171843205591495922018-07-28T21:10:00.992+05:302018-07-28T21:10:00.992+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (28.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/456503324852367/ <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38496594093358778962015-12-07T19:12:12.469+05:302015-12-07T19:12:12.469+05:30கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்துன்னு அர்...கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்துன்னு அர்த்தம்.// பல முறை காகத்தை அழைத்திருந்தும் அதன் உட்பொருள் இங்குதான் தெரிந்தது. <br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89696093945856526972015-11-30T13:11:18.550+05:302015-11-30T13:11:18.550+05:30காகாகைக்கு சாதம் வைத்து கா கா என்று சொல்வதின் அ...காகாகைக்கு சாதம் வைத்து கா கா என்று சொல்வதின் அர்த்தம் தெரிந்துகொண்டேன் இனி உப்புமா சாப்பிடும் போதெல்லாம் பச்சைமா மலைபோல் மேனிதான் நினைவில் வரும்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87887534533481964982015-10-27T09:51:19.719+05:302015-10-27T09:51:19.719+05:30உப்புமா சாப்பிட்டு படிச்ச பாட்டு ஹா ஹா தாஉப்புமா சாப்பிட்டு படிச்ச பாட்டு ஹா ஹா தாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53971602597332045982015-09-16T16:33:33.064+05:302015-09-16T16:33:33.064+05:30வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
தங்களின் அன்பான இருமுறை ...வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான வேடிக்கையான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14104670080607050602015-09-16T12:18:35.736+05:302015-09-16T12:18:35.736+05:30திரு ரமணி அவர்களின் பாட்டிக்கு அருளிய விதம் அருமை....திரு ரமணி அவர்களின் பாட்டிக்கு அருளிய விதம் அருமை.<br /><br />கா, கான்னா காப்பாத்து. தெரிஞ்சிருந்தாலும், மகா பெரியவா சொன்னாதானே புரியறது.<br /><br />இனிமே உப்புமா சாப்பிடும் போதெல்லாம் எத்தனை பேர் பச்சைமா மலை போல் மேனி பாடப் போறாளோ?ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3903269971724074892015-09-16T12:16:19.796+05:302015-09-16T12:16:19.796+05:30// சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதல்ல...// சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதல்ல. ஆத்மாவுக்கும் நல்லதல்ல.//<br /><br />அதான் பசித்துப் புசின்னு சுளுவா சொல்லி இருக்காளே. கேட்டாதானே.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46304068045785569362015-08-22T17:59:23.941+05:302015-08-22T17:59:23.941+05:30இனிமேல உப்புமா சாப்பிடும் போதெல்லாம் பச்சைமா ...இனிமேல உப்புமா சாப்பிடும் போதெல்லாம் பச்சைமா மலைபோல் மேனி தான் நினைவில் வரும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22531848534239989912015-05-16T16:05:39.388+05:302015-05-16T16:05:39.388+05:30பித்ருக்களை ஆராதிக்காவிட்டால் ஜன்மம் சாபல்யமடையாது...பித்ருக்களை ஆராதிக்காவிட்டால் ஜன்மம் சாபல்யமடையாதுன்னு சொல்லுவார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86495857317467094022013-12-07T22:20:35.513+05:302013-12-07T22:20:35.513+05:30நமது முன்னோர்களின் வடிவில் காக்கா வருகிறது என்பதை ...நமது முன்னோர்களின் வடிவில் காக்கா வருகிறது என்பதை வெகு அழகாக விளக்கியிருக்கிறார் பெரியவா.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70758280829479523292013-11-26T22:01:49.423+05:302013-11-26T22:01:49.423+05:30ஏதோ ஒரு ஜீவன், வினைப்பயனா, காக்காயா பொறந்திருக்கு....ஏதோ ஒரு ஜீவன், வினைப்பயனா, காக்காயா பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு, அதாவது, நம்ம ஸரீரத்துக்குள்ள இருக்கற ஆத்மாவுக்கு, ஸ்வரூபம்தான் வேறே! சாதம் போடறோம்! இது அத்வைதம்தானே?"//<br /><br />அருமையான விளக்கம்.<br /><br />உப்புமா கதை மிக அருமை.<br />நகைச்சுவை மிக அருமை.<br />பகிர்வுக்கு நன்றி.<br />வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66226403446185385742013-11-22T18:22:15.911+05:302013-11-22T18:22:15.911+05:30கா...கா... விளக்கம் அறிந்தேன். . கா...கா... விளக்கம் அறிந்தேன். . மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46933673706443813932013-11-17T16:31:10.544+05:302013-11-17T16:31:10.544+05:30பெரியவரின் anecdots எல்லாம் சுவையாய் இருக்கிறது. ர...பெரியவரின் anecdots எல்லாம் சுவையாய் இருக்கிறது. ரசித்துப் படித்தேன். பாராட்டுக்க்ளG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16662419722808042352013-11-16T11:18:17.555+05:302013-11-16T11:18:17.555+05:30Asiya Omar November 15, 2013 at 7:55 PM
வாங்கோ .....Asiya Omar November 15, 2013 at 7:55 PM<br /><br />வாங்கோ ... வணக்கம்.<br /><br />//வை.கோ. சார் வலைப்பூவில் நீண்ட நாட்களாக ஒரே ஆன்மீகப் பகிர்வுகள் அதிகமாக இருக்கு.//<br /><br />ஆமாம் ..... ஏதோ ..... ஆழம் தெரியாமல் ..... அதில் குதித்துவிட்டேன். <br /><br />அந்த ஆன்மிகத்தொடரில் மொத்தம் 108 பகுதிகள் கொடுக்க உத்தேசித்துள்ளேன். இப்போ இதுவரை 80 பகுதிகள் மட்டும் முடிந்து வெளியிடப்பட்டுவிட்டன. <br /><br />இன்னும் 28 பகுதிகள் பாக்கியுள்ளன. அடுத்த 56வது நாள் இந்த ஆன்மிகத்தொடரிலிருந்து சற்றே வெளிவந்துவிட உத்தேசம்.<br /><br />\//உங்க பொதுவான பகிர்வுகள், கதை எல்லாம் எப்பொழுது ?// <br /><br />நீங்கள் மட்டுமல்ல ... உங்களைப்போல பலரும் இதே கேள்வியை என்னிடம் கேட்டுள்ளனர். <br /><br />இதற்கான பதில், மிகவும் விளக்கமாக ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று [01/01/2014] என்னால் ஓர் தனிப்பதிவாகவே வெளியிடப்பட உள்ளது. காணத்தவறாதீர்கள்.<br /><br />‘தை பிறந்தால் வழி பிறக்கும் ... தங்கமே தங்கம்’ என்ற பாடல்தான் இப்போதைக்கு, தங்கள் அனைவருக்கும் என் பதில். <br /><br />14/01/2014 முதல் என் பதிவுகளுக்கு தாங்களும், தங்களைப் போன்ற பழைய நண்பர்கள் பலரும் அவசியம் வருகை தருவீர்கள் என நம்புகிறேன். ;)<br /><br />//என் வலைப்பூவிற்கு வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி.//<br /><br />இங்கு தங்களின் அன்பான வருகைக்கும் அழகானதோர் சந்தேகக் கேள்விக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76120272118726549372013-11-16T09:25:40.349+05:302013-11-16T09:25:40.349+05:30வை.கோ. சார் வலைப்பூவில் நீண்ட நாட்களாக ஒரே ஆன்மீகப...வை.கோ. சார் வலைப்பூவில் நீண்ட நாட்களாக ஒரே ஆன்மீகப் பகிர்வுகள் அதிகமாக இருக்கு.உங்க பொதுவான பகிர்வுகள், கதை எல்லாம் எப்பொழுது ? என் வலைப்பூவிற்கு வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68093910567146848712013-11-15T04:00:41.211+05:302013-11-15T04:00:41.211+05:30wow ka ka means kapathungal beautiful I never knew...wow ka ka means kapathungal beautiful I never knew this... thanks a lot sir for sharing...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85096470912286988632013-11-14T23:09:53.836+05:302013-11-14T23:09:53.836+05:30ஆத்மா பற்றிய விளக்கத்தோடு, கா ...கா பற்றி புதிய வி...ஆத்மா பற்றிய விளக்கத்தோடு, கா ...கா பற்றி புதிய விளக்கம் கண்டேன். உப்பு மா பற்றி -- நல்ல ஜோக்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8832516541190673322013-11-14T22:45:52.587+05:302013-11-14T22:45:52.587+05:30கா- கா- என்றால்....
அருமை ஐயா...
நன்றி...கா- கா- என்றால்....<br /><br />அருமை ஐயா...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3658583924556925572013-11-14T16:48:44.441+05:302013-11-14T16:48:44.441+05:30அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! கா.....கா........அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்துன்னு அர்த்தம்<br />what great sayings.......<br />I came to know so many things from this regular post.<br />Thanks for sharing the photo above.<br />Whenever i forget HIM., your post make me think of HIM.<br />thanks.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83317116149979300042013-11-14T09:42:02.039+05:302013-11-14T09:42:02.039+05:30மகாப் பெரியவரின் நகைச்சுவை உணர்வையும்
தமிழ் பாண்டி...மகாப் பெரியவரின் நகைச்சுவை உணர்வையும்<br />தமிழ் பாண்டித்தியத்தையும் ஒரு சேர<br />மிகச் சாதாரண உப்புமா விசயத்தில் வெளிப்படுத்தியவிதம்<br />மெய்சிலிர்க்கவைத்தது<br />தங்கள் ஆன்மீகத் தொடர்கள் மூலம் பல அற்புத<br />விஷயங்களை அரிய விளக்கங்களை அறிய முடிவது<br />நாங்கள் பெற்ற பேறு<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90230822334316276902013-11-13T22:12:00.990+05:302013-11-13T22:12:00.990+05:30அன்பு அய்யாவிற்கு வணக்கம்.
அம்மா. கா கா என்பதன் வ...அன்பு அய்யாவிற்கு வணக்கம். <br />அம்மா. கா கா என்பதன் விளக்கம்.<br />பச்சை மா மலை போல் மேனி <br />/பவளவாய்க் கமலச் செங்கண் <br />அச்சுதா அமரறேறே <br />ஆயர்தம் கொழுந்தே<br />என்னும் இச்சுவை தவிர <br />இந்திர லோகமாளும் <br />அச்சுவை பெறினும் <br />வேண்டேன் அரங்கமா நகருளானே ! /<br />எனும் பாடலுக்கு பெரியாவே கூறிய நகைச்சுவை கூடுதல் சுவை நமக்கு. அப்புறம் அந்த போட்டோ என்ன அருமை பக்தர்களுக்கு பெரியவா காட்டும் கருணை முகம் அழகு. அத்தனையும் அருமை.பகிர்வுக்கு நன்றீங்க அய்யா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65314700764738255342013-11-13T18:47:35.295+05:302013-11-13T18:47:35.295+05:30அம்மா கொடுத்த உயிர் அம்பாள் கொடுத்த வாக்கு உணர்ந்த...அம்மா கொடுத்த உயிர் அம்பாள் கொடுத்த வாக்கு உணர்ந்தால் தீயதை நினைப்போமா உணவு நெறிமுறைகளை நமக்காக உபதேசித்து மிகவும் எளிமையாக வாழ்ந்தும் காட்டிய மஹான் பக்தர்களுக்கு அவரவர் மனம் போல் அருளுவது மஹானின் லீலை.அனுபவத்தில்தான் உனரமுடியும் <br />மஹாபெரியவாளின் நகைச்சுவை ரசிக்கதக்கதாக இருக்கிறது காக்கைக்குசாதம் போடுவது பித்ருக்களுக்காக நல்ல பகிர்வு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63769027486364690822013-11-13T14:09:43.233+05:302013-11-13T14:09:43.233+05:30காக்கா, உப்பமா, தாய் என்று பல விடயங்கள்.
மிக்க நன...காக்கா, உப்பமா, தாய் என்று பல விடயங்கள். <br />மிக்க நன்றி. <br />இறையாசி நிறையட்டும்<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10766544545640495262013-11-13T13:46:35.301+05:302013-11-13T13:46:35.301+05:30அழகிய அனுபவக் கதைகள்.. படித்து .. சில புதிய அனுபவங...அழகிய அனுபவக் கதைகள்.. படித்து .. சில புதிய அனுபவங்களும் கிடைக்கப் பெற்றேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com