tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9039412890390500417..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: அ ஞ் ச லை - 4 [ பகுதி 4 of 6 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47144947893373579352016-06-27T12:06:55.057+05:302016-06-27T12:06:55.057+05:30ஸ்ரத்தா, ஸபுரி... June 27, 2016 at 11:26 AM
//கு...ஸ்ரத்தா, ஸபுரி... June 27, 2016 at 11:26 AM<br /><br />//குழந்தை சிவகுருவின் கண்ணாடியை பிடுங்குவதும் பேனாவை எடுக்க வருவதுமான குறும்புத்தனங்களை ரசனையுடன் சொல்லி இருக்கீங்க.. குப்பத்து ஜனங்கள் குழந்தைகள் சத்தான உணவு வகைகளை சாப்பிடாமலே எப்படித்தான் கஷ்க்கு முஷ்க்கா வளருதோ... ஆச்சரியம்தான்.. குப்பத்து ஜனங்களின் வம்பு பேசும் குணமும் யதார்த்தமாக சொல்லி போகிறீர்கள்.. ஹோட்டலில் ரூம் போட்டு தனியாக அஞ்சலையிடம் சிவகுரு என்ன கேக்க போகிறானோ என்ற எதிர்பார்ப்பு...//<br /><br />வாங்கோ வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், சிரத்தையுடன் கூடிய வாசிப்புத்திறனுக்கும், வாசித்ததை மனதில் வாங்கிக்கொண்டு கூறிடும் அருமையான கருத்துக்களுக்கும், ஆவலுடன் கூடிய கதையின் எதிர்பார்ப்புகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65597050731971122992016-06-27T11:26:34.109+05:302016-06-27T11:26:34.109+05:30குழந்தை சிவகுருவின் கண்ணாடியை பிடுங்குவதும் பேனாவை...குழந்தை சிவகுருவின் கண்ணாடியை பிடுங்குவதும் பேனாவை எடுக்க வருவதுமான குறும்புத்தனங்களை ரசனையுடன் சொல்லி இருக்கீங்க.. குப்பத்து ஜனங்கள் குழந்தைகள் சத்தான உணவு வகைகளை சாப்பிடாமலே எப்படித்தான் கஷ்க்கு முஷ்க்கா வளருதோ... ஆச்சரியம்தான்.. குப்பத்து ஜனங்களின் வம்பு பேசும் குணமும் யதார்த்தமாக சொல்லி போகிறீர்கள்.. ஹோட்டலில் ரீம் போட்டு தனியாக அஞ்சலையிடம் சிவகுரு என்ன கேக்க போகிறானோ என்ற எதிர்பார்ப்பு... ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7234051437085257752015-12-17T12:57:06.264+05:302015-12-17T12:57:06.264+05:30புதிரான திருப்பம்!தொடர்வோம்!புதிரான திருப்பம்!தொடர்வோம்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33310909293181972052015-11-29T13:35:14.010+05:302015-11-29T13:35:14.010+05:30யூகங்களில் மகிழும் மனங்களுக்கு தீனிபோடுவதுபோல் இந்...யூகங்களில் மகிழும் மனங்களுக்கு தீனிபோடுவதுபோல் இந்த எபிசோட் காட்சி முடிவு...என்ன டுவிஸ்ட் காத்திருக்குதுன்னு பாக்கலாம்....மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89677544043683744862015-11-16T13:59:28.853+05:302015-11-16T13:59:28.853+05:30குப்பத்தில் கார்வந்தாலே அதிசயமாக பார்ப்பவர்கள் அஞ்...குப்பத்தில் கார்வந்தாலே அதிசயமாக பார்ப்பவர்கள் அஞ்சலயும் குழந்தையுடன் காரில் ஏறி போவதை பலவித நினைப்புகளுடன் பார்க்கத்தானே செய்வார்கள். அஞ்சலைக்கே எதுக்காக இங்கே கூட்டி வந்திருப்பார் என்று புரியலியே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65867441087066858572015-10-11T08:36:10.949+05:302015-10-11T08:36:10.949+05:30கொளந்தக பண்ணுற குரும்பல்லா அளகா ரசனயோட சோல்லினிங்...கொளந்தக பண்ணுற குரும்பல்லா அளகா ரசனயோட சோல்லினிங்க. குப்பத்து சனங்களுக்கு வாசப்படில கந்திகிட்டு பொரணி பேசுரதே பொளப்பா போச்சி. ஆரு வூட்டல ஆரு வராக போராகன்னே கவனம் இருக்கு போல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33094907760487407122015-05-17T22:44:24.512+05:302015-05-17T22:44:24.512+05:30பத்திரிகையில் தொடரும் போட்டது போல் இல்லை. ஏன்னா ஓ...பத்திரிகையில் தொடரும் போட்டது போல் இல்லை. ஏன்னா ஓரிரு க்ளிக்குகளில் அடுத்த பகுதிக்குப் போய் விடுவேனே.<br /><br />சுவாரசியம் கிஞ்சித்தும் குறையவில்லை. ம்ம்ம்ம்ம் அடுத்த பகுதிக்குப் போறேன். அவசரம், மிக அவசரம். முடிவு தெரியறதுக்குள்ள தலை வெடிச்சுடும் போல இருக்கே.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50365353290494026252015-05-02T15:54:11.530+05:302015-05-02T15:54:11.530+05:30inth pakuthiku comment potten nalla ninaivu irukk...inth pakuthiku comment potten nalla ninaivu irukke.<br />ஒரு பக்கம் புரம் பேசும் குப்பத்து ஜனங்கள் இன்னொரு பக்கம் ஹோட்டல் ரூம் போய் மனம் விட்டு பேசும் பெரிய மனுஷன் இவ என்ன பண்ணப்போரா?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68130017822576723902015-04-21T03:30:57.881+05:302015-04-21T03:30:57.881+05:30கதையை மிகவும் சஸ்பென்சுடன் கதாசிரியர் நகர்த்துகிறா...கதையை மிகவும் சஸ்பென்சுடன் கதாசிரியர் நகர்த்துகிறார், இருந்தாலும் ஸ்டார் ஓட்டல் தனி ரூம் என்றால் மனித மனம் சற்றே விகாரமடைவதைத் தவிர்க்க முடியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6424057751023743292012-09-04T14:34:53.139+05:302012-09-04T14:34:53.139+05:30பொறுமையாக ஒவ்வொரு வரியாக ரஸித்து ருசித்துப் படியுங...பொறுமையாக ஒவ்வொரு வரியாக ரஸித்து ருசித்துப் படியுங்கள், சகோதரி...... ;)))))<br /><br />உங்களுக்காவது இப்போது இந்தக்கதையை முழுவதுமாக இப்போதே படித்துவிடும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. இந்தக்கதையின் ஒவ்வொரு பகுதிகளையும் நான் சில நாட்க்ள் இடைவெளிவிட்டு, வெளியிட்டபோது, என் வாசகர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும்? சற்றே யோசித்துப்பாருங்கள் ;))))) <br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37934178341727744742012-09-04T14:24:41.502+05:302012-09-04T14:24:41.502+05:30ஹைய்யோ..பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க அண்ணா... அடுத...ஹைய்யோ..பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க அண்ணா... அடுத்து என்ன..!Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79134524415441528722012-06-03T20:41:19.177+05:302012-06-03T20:41:19.177+05:30Asiya Omar said...
//சுவாரசியமாக செல்கிறது.தொடர்ந்...Asiya Omar said...<br />//சுவாரசியமாக செல்கிறது.தொடர்ந்து வாசிக்கிறேன்.//<br /><br />மிகுந்த சுவாரஸ்யத்துடன் கூடிய கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />//இன்று முடித்து விட்டுத்தான் மறுவேலை.//<br /><br />அடடா! அவ்வளவு ஒரு ஈடுபாடா?<br /><br />தங்களின் அன்பான வருகையும், உண்மையான வாசிப்பு உணர்வுகளை கூறியுள்ள விதமும் எனக்கு மிகுந்த திருப்தியாக உள்ளது.<br /><br />மனதில் இனிய புத்துணர்ச்சியும் உற்சாகமும் ஏற்படுகிறது, மேடம். மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40537799114626447802012-06-03T18:47:08.497+05:302012-06-03T18:47:08.497+05:30சுவாரசியமாக செல்கிறது.தொடர்ந்து வாசிக்கிறேன்.இன்று...சுவாரசியமாக செல்கிறது.தொடர்ந்து வாசிக்கிறேன்.இன்று முடித்து விட்டுத்தான் மறுவேலை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6703091038940350942011-04-15T12:21:36.195+05:302011-04-15T12:21:36.195+05:30இந்தப்பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, மேலான கருத்...இந்தப்பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, மேலான கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள். <br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20922476071984573432011-04-08T20:30:26.310+05:302011-04-08T20:30:26.310+05:30நாங்களும் வம்புக்காகத் தான் அலைகிறோம்? அஞ்சலையை ஏன...நாங்களும் வம்புக்காகத் தான் அலைகிறோம்? அஞ்சலையை ஏன் அவர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்...?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43461548640247030192011-04-08T19:27:10.926+05:302011-04-08T19:27:10.926+05:30ஏன் இங்க அழைச்சிட்டு வந்தார்? எதிர்பார்ப்புடன்ஏன் இங்க அழைச்சிட்டு வந்தார்? எதிர்பார்ப்புடன்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7176954929487645372011-04-08T16:43:52.903+05:302011-04-08T16:43:52.903+05:30வம்பு பேச சொல்லித் தரணுமா மக்களுக்கு! அடுத்த பகுதி...வம்பு பேச சொல்லித் தரணுமா மக்களுக்கு! அடுத்த பகுதிக்கான ஆவலுடன்…..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65730343196951398452011-04-08T14:22:34.986+05:302011-04-08T14:22:34.986+05:30கதை சொல்லிப்போகும்
உங்கள் பாணி மிக அருமை
தொடர வாழ்...கதை சொல்லிப்போகும்<br />உங்கள் பாணி மிக அருமை<br />தொடர வாழ்த்துக்கள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75757795161849236232011-04-08T13:14:59.128+05:302011-04-08T13:14:59.128+05:30வம்பு பேசுவது மனிதர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட...வம்பு பேசுவது மனிதர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட ஒன்றாயிற்றே... அஞ்சலையிடம் சிவகுரு என்ன பேசினார் - தெரிந்து கொள்ள ஆவலுடன் அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38741821672724707682011-04-08T12:06:57.565+05:302011-04-08T12:06:57.565+05:30வழக்கம் போல் பின்னிப் பெடலெடுக்கிறீர்கள். அடுத்த இ...வழக்கம் போல் பின்னிப் பெடலெடுக்கிறீர்கள். அடுத்த இரு பாகங்களுக்காக டைம் பாம் ரிசர்வ் பண்ணி வைத்திருக்கிறீர்களா?திக் திக் அண்ட் டிக் டிக்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41780910858341864772011-04-08T12:02:54.864+05:302011-04-08T12:02:54.864+05:30டக்கென்று முடிவது போலுள்ளது -
வம்பு பேசும் உலகம் ...டக்கென்று முடிவது போலுள்ளது - <br />வம்பு பேசும் உலகம் - கிழவிகள் தவறாகப் பேச, அஞ்சலை வயதுப் பெண் ஆதரவாகப் பேசியது இதம்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2435899316546712922011-04-08T08:29:03.547+05:302011-04-08T08:29:03.547+05:30தொடர்கிறேன்..தொடர்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4427811151532125722011-04-08T07:42:27.239+05:302011-04-08T07:42:27.239+05:30மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதென்றால் சிலருக்கு அ...மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதென்றால் சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14712948957049778832011-04-08T07:18:25.128+05:302011-04-08T07:18:25.128+05:30சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கின...சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கினார். //<br />அறிய ஆவலாகக் காத்திருக்கிறோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35767088494245980002011-04-08T06:17:08.131+05:302011-04-08T06:17:08.131+05:30மிகச் சரியாகச் சொன்னால்
"லாத்தலாக " கதை ...மிகச் சரியாகச் சொன்னால்<br />"லாத்தலாக " கதை சொல்லிப்போகும்<br />உங்கள் பாணி மிக அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com