tag:blogger.com,1999:blog-1496264753268103215.post906327025147011726..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: திருச்சி மலைக்கோட்டை மஹா கும்பாபிஷேகம்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83723215715119002552016-01-07T00:10:47.385+05:302016-01-07T00:10:47.385+05:30இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத...இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள<br /><br />திருமதிகள்:<br /><br />தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்<br />மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்<br />பூந்தளிர் அவர்கள்<br />கோமதி அரசு அவர்கள்<br />இராஜராஜேஸ்வரி அவர்கள்<br />சந்தியா அவர்கள்<br />கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்<br />மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள்<br />ஜெயந்தி ஜெயா அவர்கள்<br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56573388396177889452016-01-07T00:06:50.655+05:302016-01-07T00:06:50.655+05:30இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத...இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள<br /><br />திருவாளர்கள்:<br /><br />பழனி கந்தசாமி ஐயா அவர்கள்<br />வெங்கட் நாகராஜ் அவர்கள்<br />திண்டுக்கல் தனபாலன் அவர்கள்<br />சரணாகதி ’ஸ்ரீவத்ஸன்’ அவர்கள்<br />தி. தமிழ் இளங்கோ அவர்கள்<br />ரவிஜி ரவி அவர்கள்<br />எஸ்.பி. செந்தில்குமார் அவர்கள்<br />வே. நடனசபாபதி அவர்கள்<br />கே பி ஜனா அவர்கள்<br />ஜீவி ஐயா அவர்கள்<br />தனிமரம் அவர்கள்<br />மோகன்ஜி அவர்கள்<br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59045558538384629492015-12-22T19:04:55.286+05:302015-12-22T19:04:55.286+05:30பூந்தளிர் December 22, 2015 at 6:11 PM
//ரிப்ளை (...பூந்தளிர் December 22, 2015 at 6:11 PM<br /><br />//ரிப்ளை (பெரிய) பின்னூட்டத்திற்கு நன்றி//<br /><br />கேட்டதும் கொடுப்பவனே ....<br /><br />(கோபால) கிருஷ்ணா ..... கிருஷ்ணா ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36328525321152061402015-12-22T18:11:16.724+05:302015-12-22T18:11:16.724+05:30ரிப்ளை (பெரிய) பின்னூட்டத்திற்கு நன்றிரிப்ளை (பெரிய) பின்னூட்டத்திற்கு நன்றிபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33816208887986180022015-12-22T16:08:20.717+05:302015-12-22T16:08:20.717+05:30பூந்தளிர் December 4, 2015 at 3:10 PM
வாங்கோ, சி...பூந்தளிர் December 4, 2015 at 3:10 PM<br /><br />வாங்கோ, சிவகாமி, வணக்கம்மா.<br /><br />//காலேல 11--மணிக்கு வந்து ஒருகமெண்ட் போட்டேன். என்னோட கமண்ட மட்டும் தூக்கிண்டு போக காக்கா குருவிலாம் ரெடியா காத்திண்டு இருக்கு.//<br /><br />உங்களுடையது என்றால் அது ஒரு தனி ஸ்பெஷல் டேஸ்ட் ஆச்சே. அதனால் என்னைப்போலவே என்னுடன் போட்டிபோட்டுக்கொண்டு காக்கா, குருவிகளும் அதை டேஸ்ட் செய்ய வந்திடுதோ என்னவோ :)<br /><br />//அப்ப நெட்ஒர்க் எரர் வந்தது. விடுவேனா மீண்டும் வந்துவிட்டேன். அடாது மழை பெய்தாலும்ம்ம்ம்ம்ம்ம்//<br /><br />மிகவும் சந்தோஷம்மா.உங்க காட்டுல இப்போ மழை பெய்யுதாக்கும். :)<br /><br />//வெள்ளிக்கிழமையும் அதுவுமா திருச்சி மலைக்கோட்டை கும்பாபிஷேக தரிசனம். கிடைத்தது. உங்க தயவால. படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.//<br /><br />மிக்க மகிழ்ச்சிம்மா. நேரில் புறப்பட்டு வாங்கோ. நேரிலேயே உச்சிக்குப்போய் உச்சிகுளிர பார்க்கலாம். :)<br /><br />//எல்லா படங்களுமே உங்க குடியிருப்பு பகுதிலேந்து எடுத்ததா.//<br /><br />ஆமாம்மா. இதில் பல படங்கள் எங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து எடுத்தது மட்டுமே. நேரில் போனால்கூட அந்தக்கூட்டத்தில் இப்படியெல்லாம் எடுக்கவே முடியாமல் போகும்.<br /><br />//நீங்க கோவிலுக்குள்ள போயி உற்சவத்தில் கலந்துக்கலயா.//<br /><br />அதெல்லாம் நான் நிறுத்தி பல நாட்கள் ஆச்சு. எனக்கு கும்பல் கூட்டம் என்றால் ஏனோ இப்போதெல்லாம் பிடிப்பது இல்லை. சிறுவயதில் பலமுறை நேரில் சென்று வந்துள்ளேன்.<br /><br />//காவிரிலேந்து தண்ணீரை யானைமேல் வைத்து கொண்டு வருவதில் இருந்து அழகா சொல்லியிருக்கேள். எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் கடைத்தது. நன்றி.//<br /><br />மிகவும் சந்தோஷம்மா. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா. தாமதமான என் பதிலுக்கு மன்னிச்சுக்கோங்கோம்மா. வரவர இதற்கெல்லாம் என்னால் முடியலேம்மா :)<br /><br />பிரியத்துடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49329808269184775492015-12-17T19:50:50.182+05:302015-12-17T19:50:50.182+05:30Jayanthi Jaya December 17, 2015 at 7:33 PM
வாங்கோ...Jayanthi Jaya December 17, 2015 at 7:33 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா. சென்னை மழை, வெள்ளத்துக்குப்பிறகு உங்களைக் காணோமேன்னு மிகவும் கவலைப்பட்டு உச்சிப்பிள்ளையாரிடம் அழுது கொண்டே இருந்தேனாக்கும். நல்லவேளையா தனுர் மாஸப்பிறப்பான இன்று நெய் மணம் கமழும் சர்க்கரை+வெண் பொங்கலோடு வந்துட்டீங்கோ. மிக்க மகிழ்ச்சி.<br /><br />//கொடுத்த வைத்த புண்ணியவானே, கொஞ்சம் அப்படியே காலை நீட்டுங்கள், அப்படியே தொட்டு ஒத்திக்கறேன்.//<br /><br />அடடா, காலை வாரிடத்தானோன்னு நினைச்சு மிகவும் பயந்துட்டேன். <br /><br />//தினமும் ஜன்னல் வழியே பிள்ளையாருக்கு 'HAI, GOOD MORNING' சொல்லும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும். //<br /><br />:) அது சரி !<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மலை போன்ற நீண்ட விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. நீங்க என்னைத்தான் மலை என்று சொல்றீங்கோ என எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்ய? ஜெயா போல உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளணும்ன்னுதான் மிகவும் ஆசையாக உள்ளது. ஆசை இருக்கு தாஸில் பண்ண ..... ஆனால் அதிர்ஷ்டம் [அதிரஸம் அல்ல] இருக்கு ...... :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43951148917703941322015-12-17T19:41:31.743+05:302015-12-17T19:41:31.743+05:30Jayanthi Jaya December 17, 2015 at 7:33 PM
//கோப...Jayanthi Jaya December 17, 2015 at 7:33 PM<br /><br />//கோபுர தரிசனத்துக்கு கோபு தரிசனம்ன்னு போட்டுட்டேன்.//<br /><br />அதனால் பரவாயில்லை ஜெயா. நீங்க பார்த்து எப்படிப்போட்டாலும் ஓக்கே. <br /><br />நீங்க ’கோபு’ரம் என்பதில் ’ரம்’மை எடுத்துட்டு கோபு தரிசனம்ன்னு போட்டுள்ளது எனக்கு ரம் குடித்தது போல ஓர் கிக்கை ஏற்படுத்தி விட்டதாக்கும். நன்றி ஜெயா. :)<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13444134960309323802015-12-17T19:33:46.600+05:302015-12-17T19:33:46.600+05:30கோபுர தரிசனத்துக்கு கோபு தரிசனம்ன்னு போட்டுட்டேன்....கோபுர தரிசனத்துக்கு கோபு தரிசனம்ன்னு போட்டுட்டேன். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51862394543280033592015-12-17T19:33:17.087+05:302015-12-17T19:33:17.087+05:30கொடுத்த வைத்த புண்ணியவானே, கொஞ்சம் அப்படியே காலை ந...கொடுத்த வைத்த புண்ணியவானே, கொஞ்சம் அப்படியே காலை நீட்டுங்கள், அப்படியே தொட்டு ஒத்திக்கறேன்.<br /><br />தினமும் ஜன்னல் வழியே பிள்ளையாருக்கு 'HAI, GOOD MORNING' சொல்லும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும். ‘<br /><br />ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.<br /><br />இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.<br /><br />கோபு தரிசனத்துக்கே இப்படீன்னா, அந்த கோபுரம் இருக்கற மலையோட தரிசனமே கிடைக்கறதுன்னா........ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5909499522733357082015-12-16T11:44:23.209+05:302015-12-16T11:44:23.209+05:30mageswari balachandran December 16, 2015 at 11:26...mageswari balachandran December 16, 2015 at 11:26 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//ஆஹா, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு,,,,, இருமுறை நானும் சென்றுள்ளேன்.படங்கள் அருமை, பகிர்வுக்கு நன்றி.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ’அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40302026754307365712015-12-16T11:26:51.226+05:302015-12-16T11:26:51.226+05:30ஆஹா, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் குடமுழுக...ஆஹா, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு,,,,,<br />இருமுறை நானும் சென்றுள்ளேன்.<br /><br />படங்கள் அருமை, பகிர்வுக்கு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58216404317707869852015-12-14T10:34:39.460+05:302015-12-14T10:34:39.460+05:30கீத மஞ்சரி December 14, 2015 at 10:20 AM
வாங்கோ ...கீத மஞ்சரி December 14, 2015 at 10:20 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//படிக்கும் காலத்தில் நித்தமும் தரிசித்த உச்சிப்பிள்ளையார் கோவிலை இன்று தங்கள் தயவால் மீண்டும் ரசித்தேன். படங்களும் தகவல்களும் பிரமாதம். நன்றி கோபு சார்.//<br /><br />இன்று கிருத்திகா ஸோமவாரம் [கார்த்திகை மாத திங்கட்கிழமை] என்ற சிவபெருமானுக்கான உகந்த மிகவிசேஷ நாளில் தங்களுக்கு திருச்சி பிரபல மலைக்கோட்டை சிவபெருமானாகிய ஸ்ரீ தாயுமானவரையும், அவரின் தொந்திப் பிள்ளையான உச்சிப்பிள்ளையாரையும் சேர்ந்து தரிஸிக்கப் பிராப்தம் அமைந்துள்ளதை நினைக்க எனக்கும் மகிழ்ச்சியே. :)<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50541693841090042482015-12-14T10:20:19.157+05:302015-12-14T10:20:19.157+05:30படிக்கும் காலத்தில் நித்தமும் தரிசித்த உச்சிப்பிள்...படிக்கும் காலத்தில் நித்தமும் தரிசித்த உச்சிப்பிள்ளையார் கோவிலை இன்று தங்கள் தயவால் மீண்டும் ரசித்தேன். படங்களும் தகவல்களும் பிரமாதம். நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59393556054474631662015-12-09T23:23:24.627+05:302015-12-09T23:23:24.627+05:30படங்கள் கண்ணுக்கும் மனசுக்கும் - நிறைவு.படங்கள் கண்ணுக்கும் மனசுக்கும் - நிறைவு.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53540049639183526162015-12-09T18:08:31.301+05:302015-12-09T18:08:31.301+05:30கும்பாபிஷேக படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன . மிக...கும்பாபிஷேக படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன . மிகவும் நன்றி. ஆறு வருடம் முன்பு வந்து மலையேறி இருக்கிறேன். இன்னொரு முறை வரணும்! ரொம்ப அதிர்ஷ்டசாலி நீங்கள், வீட்டில் இருந்தபடியே கோபுர தரிசனம் கிடைக்கிறது!Sandhyahttps://www.blogger.com/profile/06478831923010850316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7591514992577789712015-12-07T20:35:00.287+05:302015-12-07T20:35:00.287+05:30வை. கோ சார்! கண்ணுக்கு படங்களாலேயே கும்பாபிஷேகம் ந...வை. கோ சார்! கண்ணுக்கு படங்களாலேயே கும்பாபிஷேகம் நடத்தி விட்டீர்கள். இந்தக்கோவில் நம் பொக்கிஷம்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55799501742555934522015-12-07T18:55:43.824+05:302015-12-07T18:55:43.824+05:30சிறப்பான தொகுப்பு காட்சிகள் ஊடாக நானும் தரிசனம் கண...சிறப்பான தொகுப்பு காட்சிகள் ஊடாக நானும் தரிசனம் கண்டேன் ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11814852322866636852015-12-07T14:43:09.195+05:302015-12-07T14:43:09.195+05:30ஜீவி December 7, 2015 at 1:50 PM
வாங்கோ ஸார், நமஸ...ஜீவி December 7, 2015 at 1:50 PM<br /><br />வாங்கோ ஸார், நமஸ்காரங்கள். வணக்கம்.<br /><br />//சென்னை மிதந்தது. //<br /><br />அனைத்து விஷயங்களும் அவ்வப்போது செய்திகள் மூலம் கேள்விப்பட்டேன். மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது. இதுவரை நம் வாழ்நாளில் பார்க்காத அளவு இப்படிக் கொட்டித்தீர்த்து விட்டதே இந்த வருட மழை. <br /><br />நல்லார் ஒருவர் உளரே .......... என்று ஏதோ படித்த ஞாபகம்.<br /><br />சென்னையில் நிறைய நல்லவர்கள் இருக்கக்கூடும் <br />போலிருக்கு. <br /><br />//நேற்று மாலை தொலைபேசித் தொடர்பு, இரவு மின்சாரம், இப்பொழுது வலையுலகம் கிடைக்கப்பெற்றன. தொலைக்காட்சி பாக்கி.//<br /><br />கடந்த நான்கு நாட்களாகவே அங்குள்ள என் உறவினர்கள் மற்றும் சில பதிவுலக நண்பர்களை என்னாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள இயலாமல் போய் விட்டது. :(<br /><br />இங்கும் திருச்சியில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது நச-நசன்னு மழை பெய்துகொண்டே தான் இருந்தது. சென்னை மற்றும் கடலூர் போலெல்லாம் நல்லவேளையாக பாதிப்புகள் ஏதும் அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். <br /><br />//நேற்றைய மஹா கும்பாபிஷேக தரிசனத்தை இன்று <br />பார்க்க கிடைத்த பேறு பெற்றேன். தங்களுக்கு நன்றி.//<br /><br />நேற்று காலை 9 மணி வரை திருச்சியில் மேகம் மூட்டமாகத்தான் இருண்டுகொண்டு இருந்தது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் லேஸாக தூரல் மட்டும் போட்டது. பிறகு வானம் தெளிந்து விட்டது. <br /><br />இன்றுதான் கொஞ்சம் வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. :)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் <br />பகிர்வுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + நன்றி, ஸார்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49313929572454984232015-12-07T13:50:53.196+05:302015-12-07T13:50:53.196+05:30சென்னை மிதந்தது.
நேற்று மாலை தொலைபேசித் தொடர்பு,...சென்னை மிதந்தது. <br /><br />நேற்று மாலை தொலைபேசித் தொடர்பு, இரவு மின்சாரம், இப்பொழுது வலையுலகம் கிடைக்கப்பெற்றன. தொலைக்காட்சி பாக்கி.<br /><br />நேற்றைய மஹா கும்பாபிஷேக தரிசனத்தை இன்று பார்க்க கிடைத்த பேறு பெற்றேன். தங்களுக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8700201491919269452015-12-07T12:08:57.139+05:302015-12-07T12:08:57.139+05:30இன்று 07.12.2015 திருச்சி தினமலரில் வெளியிடப்பட்டு...இன்று 07.12.2015 திருச்சி தினமலரில் வெளியிடப்பட்டுள்ள படம், இப்போது இந்தப்பதிவின் இறுதியில், புதிதாக என்னால் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20959705663262756252015-12-06T21:38:09.486+05:302015-12-06T21:38:09.486+05:30மனம் மகிழும் தகவல்கள்... படங்கள்.... நன்றி.மனம் மகிழும் தகவல்கள்... படங்கள்.... நன்றி.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65910071497298281122015-12-06T13:40:28.566+05:302015-12-06T13:40:28.566+05:30புதிதாக இணைக்கப்பட்ட படங்களையும் பார்த்து இரசித்தே...புதிதாக இணைக்கப்பட்ட படங்களையும் பார்த்து இரசித்தேன்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66870206255984482102015-12-06T13:27:27.394+05:302015-12-06T13:27:27.394+05:30புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் படங்களும் பார்த்து ர...புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் படங்களும் பார்த்து ரசிக்க முடிந்தது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34906378598956648432015-12-06T10:53:12.777+05:302015-12-06T10:53:12.777+05:30இன்று நடந்த கும்பாபிசேக படங்களோடு மீண்டும் உங்கள் ...இன்று நடந்த கும்பாபிசேக படங்களோடு மீண்டும் உங்கள் பதிவினைப் படித்தேன். மிக்க நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55215301155119479312015-12-06T10:37:41.345+05:302015-12-06T10:37:41.345+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
இன்று 06.12.2...அன்புடையீர்,<br /><br />அனைவருக்கும் வணக்கம்.<br /><br />இன்று 06.12.2015 ஞாயிறு காலை 8 மணிக்கு மேல் திருச்சி மலைக்கோட்டை கோயில் மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.<br /><br />மேலும் சில புதிய படங்கள் இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com