tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9098685486137094273..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: கரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88833576641272683382015-12-18T19:35:36.717+05:302015-12-18T19:35:36.717+05:30படித்துப் பயன்பெற வேண்டிய பதிவு!படித்துப் பயன்பெற வேண்டிய பதிவு!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55165627871909722762015-12-02T19:44:05.600+05:302015-12-02T19:44:05.600+05:30முழுக்கரும்புக்கு பதிலாக சுவையான சுலபமான கரும்பு ஜ...முழுக்கரும்புக்கு பதிலாக சுவையான சுலபமான கரும்பு ஜூஸ் போல அள்ளிப்பருகிட இங்கே அவை வடிகட்டித் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. //ஜூஸ் முதல் கிளாஸே இனிமை. பயனுள்ள பதிவு.<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2480551816393286152015-11-20T17:52:20.357+05:302015-11-20T17:52:20.357+05:30தோடகாஷ்டகம், கணேச பஞ்சரத்னம்( முதாகராந்த மோதகம்) இ...தோடகாஷ்டகம், கணேச பஞ்சரத்னம்( முதாகராந்த மோதகம்) இந்த ஸ்லோகம் பெரியவங்க ராகம் போட்டு சொல்லும்போது அவ்வளவு சுகானுபவமாக இருக்கும்.<br />சுப்ரமண்ய புஜங்கம், சூரிய த்யான ஸ்லோகம் எல்லாவற்றிலருந்தும் முக்கியமான வரிகளை கொடுத்தது சிறப்பு ஈசியாக தினசரியும் சொல்ல முடியும்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50208036425072821922015-10-18T19:42:49.625+05:302015-10-18T19:42:49.625+05:30mru October 17, 2015 at 10:35 AM
வாங்கோ முருகு, ...mru October 17, 2015 at 10:35 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்.<br /><br />//இன்னாமோ கரும்பு ஜூஸுதான் கெடைக்குமானிட்டு வந்தேன்.//<br /><br />நேரில் நாம் சந்திக்க நேர்ந்தால் நிறையவே கரும்பு ஜூஸ் நான் உங்களுக்கு வாங்கித் தருகிறேன். :)<br /><br />//இன்ன சொல்லினிங்கனு வெளங்கிக்க ஏலலே.//<br /><br />என் பதிவுகளில் சுமார் 100 to 150 ஹிந்துமத ஆன்மீக விஷயங்களாக மட்டுமே இருக்கும். விளங்கினவரை ஏதாவது எழுதுங்கோ, போதும். சுத்தமாக விளங்காத பதிவுகளுக்கு ஐந்துமுறை கேள்விக்குறி ?????போட்டுவிட்டுப்போங்கோ. உங்களுக்கு மட்டுமே இந்த விசேஷ சலுகை என்னால் தரப்பட்டுள்ளதாக்கும் ! :)<br /><br />பிரியமுள்ள குருஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61276343541989465722015-10-17T10:35:07.246+05:302015-10-17T10:35:07.246+05:30இன்னாமோ கரும்பு ஜூஸுதான் கெடைக்குமானிட்டு வந்தேன...இன்னாமோ கரும்பு ஜூஸுதான் கெடைக்குமானிட்டு வந்தேன். இன்ன சொல்லினிங்கனு வெளங்கிக்க ஏலலே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47058158538117070662015-06-16T19:44:07.713+05:302015-06-16T19:44:07.713+05:30கரும்பு ஜூஸ்ன்ன உடனே என்னமோ நினைச்சேன்.
சூப்பர்....கரும்பு ஜூஸ்ன்ன உடனே என்னமோ நினைச்சேன். <br /><br />சூப்பர். <br /><br />இனி வெளியில் டூர் போகும் போதெல்லாம் ஸ்லோக புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.<br /><br />அதான் உங்க வலைத்தாளம் இருக்கே.<br /><br />அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30325540038961685612015-05-28T11:29:36.428+05:302015-05-28T11:29:36.428+05:30பூந்தளிர் May 28, 2015 at 10:10 AM
//கரும்பை பிழ...பூந்தளிர் May 28, 2015 at 10:10 AM<br /><br />//கரும்பை பிழிந்து ஜூஸாகவே தந்துட்டீங்க. கொஞ்சமாவது தினமும் படிக்கலாம்னு தோணுது.//<br /><br />இதுபோல மனதுக்குத் தோன்றியதே .... புண்ணியம்தான். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15356568848554348952015-05-28T10:10:51.701+05:302015-05-28T10:10:51.701+05:30கரும்பை பிழிந்து ஜூஸாகவே தந்துட்டீங்க.கொஞ்சமாவது...கரும்பை பிழிந்து ஜூஸாகவே தந்துட்டீங்க.கொஞ்சமாவது தினமும் படிக்கலாம்னு தோணுது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23271045442314077542015-04-25T18:43:06.245+05:302015-04-25T18:43:06.245+05:30நல்ல ஸ்லோகங்கள். பொறுமையாக சொல்லவேண்டும்.நல்ல ஸ்லோகங்கள். பொறுமையாக சொல்லவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55226308306126093472012-02-06T15:38:48.287+05:302012-02-06T15:38:48.287+05:30ஸுப்ரமண்ய புஜங்கம்
உடற்குறைபாடுகளைப் போக்கும் வல்...ஸுப்ரமண்ய புஜங்கம்<br /><br />உடற்குறைபாடுகளைப் போக்கும் வல்லமை பெற்றது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15488207929825833462012-02-06T15:37:36.749+05:302012-02-06T15:37:36.749+05:30தோடகாஷ்டகம் பிரதோஷ வேளைகளில் பாடுவார்கள்..
அற்புத...தோடகாஷ்டகம் பிரதோஷ வேளைகளில் பாடுவார்கள்..<br /><br />அற்புதப் பகிர்வுகள். வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81402789551094602942012-02-06T14:47:02.468+05:302012-02-06T14:47:02.468+05:30Karumbu chaaru miga arumai. Matra koppaigalayum pa...Karumbu chaaru miga arumai. Matra koppaigalayum paruga chelgiren :-)Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36037989942480035052012-02-05T10:32:34.402+05:302012-02-05T10:32:34.402+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40937142320399846672012-02-05T04:01:50.699+05:302012-02-05T04:01:50.699+05:30அன்பின் வை.கோ
பரமாச்சார்யாளின் ஸ்தோத்திரங்களில் ம...அன்பின் வை.கோ<br /><br />பரமாச்சார்யாளின் ஸ்தோத்திரங்களில் முக்கியமான ஒன்றையாவது தினம் பாராயணம் செய்ய வேண்டும் - அருமையான சிந்தனை - ஆன்மீகப் பணியில் இவைகளைப் பகிர்வதற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41902945354396810912012-02-04T11:21:20.049+05:302012-02-04T11:21:20.049+05:30பயனுள்ள மந்திரங்களை தெரிவிப்பதற்கு நன்றி சார்.பயனுள்ள மந்திரங்களை தெரிவிப்பதற்கு நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14645679861367945962012-02-03T22:16:17.443+05:302012-02-03T22:16:17.443+05:30பாராயணம் ஸ்லோகங்களை சேமித்து வைத்து விட்டேன் சார் ...<b>பாராயணம் ஸ்லோகங்களை சேமித்து வைத்து விட்டேன் சார் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71407920219452441712012-02-03T20:17:19.569+05:302012-02-03T20:17:19.569+05:30சுவையுடன் பயனும் தரக்கூடிய ஜூஸ்.....
தொடர்ந்து தா...சுவையுடன் பயனும் தரக்கூடிய ஜூஸ்.....<br /><br />தொடர்ந்து தாருங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19814249505555684652012-02-03T15:28:49.326+05:302012-02-03T15:28:49.326+05:30பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்களை அழகாக தொகுத்து த...பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்களை அழகாக தொகுத்து தருவதற்கு நன்றிகள் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26818920583011623662012-02-03T14:19:57.579+05:302012-02-03T14:19:57.579+05:30ஜூஸ் க்கு பணிவான வணக்கம்.ஜூஸ் க்கு பணிவான வணக்கம்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10847686392441377062012-02-03T11:13:21.684+05:302012-02-03T11:13:21.684+05:30பரம்பொருளின் அருளைப்பெற சுவையான கரும்பு ஜீஸ்.அள்ளி...பரம்பொருளின் அருளைப்பெற சுவையான கரும்பு ஜீஸ்.அள்ளிப்பருகி பயன் பெற்றுக்கொள்கிறோம் சார்,பகிர்வுக்கு நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53391922947911267352012-02-03T10:14:53.090+05:302012-02-03T10:14:53.090+05:30வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு!
என் வலையின் புதிய ...வாழ்த்துக்கள்!<br /> நல்ல பதிவு!<br /><br /> என் வலையின் புதிய முகவரி;-<br />http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form<br /><br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56662094147818336422012-02-03T09:10:50.985+05:302012-02-03T09:10:50.985+05:30அற்புதமான பாராயண தோத்திரங்களுக்கு நன்றி.அற்புதமான பாராயண தோத்திரங்களுக்கு நன்றி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20022559299145208572012-02-03T06:02:00.009+05:302012-02-03T06:02:00.009+05:30கரும்பை எப்படி உண்டாலும் இனிப்புதான். அதிலும் சாறு...கரும்பை எப்படி உண்டாலும் இனிப்புதான். அதிலும் சாறு பிழிந்து குவளையில் கொடுத்தால் குடிக்கச் சொல்லியாத் தரவேண்டும்? அற்புதமானப் பாராயணத் தோத்திரங்களுக்கு அநேக கோடி நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com