tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9169673403008535350..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 51] அறிவு வளர்ச்சி + ஆத்ம முன்னேற்றம்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19727863310092897612018-06-26T21:27:44.412+05:302018-06-26T21:27:44.412+05:30இந்த பதிவின் ஒருசில பகுதிகள் மட்டும், நம் அன்புக்க...இந்த பதிவின் ஒருசில பகுதிகள் மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (26.06.2018) பகிரப்பட்டுள்ளன.<br /><br />அதற்கான இணைப்புகள்:-<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/?ref=bookmarks<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=424785448024155 <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82820989269011818402015-12-06T18:37:53.412+05:302015-12-06T18:37:53.412+05:30// பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக...// பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.// ஆரஞ்சு பழத்துலயும் இத்தனை விஷயமா??? விளக்கம் அருமை.<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46524302605082764862015-11-29T18:11:40.842+05:302015-11-29T18:11:40.842+05:30பக்தியோடு செய்வது யக்ஞம் சிரத்தையுடன் செய்வது ஸ்...பக்தியோடு செய்வது யக்ஞம் சிரத்தையுடன் செய்வது ஸ்ரார்த்தம். எவ்வளவு தெளிவான விளக்கம்.காயத்ரி மந்திரத்தின் சிறப்பு சொல்லி முடியாது சொல்லில் அடங்காது.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55801672005381019812015-10-26T13:44:34.196+05:302015-10-26T13:44:34.196+05:30ஆரஞ்சுபழ வெவரம் அடியாத்தாமங்களம்பேரு வெவரம் நல்லா...ஆரஞ்சுபழ வெவரம் அடியாத்தாமங்களம்பேரு வெவரம் நல்லாதா சொல்லினிங்க.<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61252259839474813042015-08-19T15:40:42.548+05:302015-08-19T15:40:42.548+05:30காயத்ரி மந்திரத்தின் பெருமை அளவிட முடியாது. சொல்...காயத்ரி மந்திரத்தின் பெருமை அளவிட முடியாது. சொல்லச் சொல்ல முகத்தின் தேஜஸ் அதிகரிக்கும். <br /><br />ஷட் பஞ்ச பலம் - விளக்கம் அருமையோ அருமை.<br /><br />அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இருந்ததே நமக்குப் பெருமை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26584743123215997482015-08-19T12:58:11.159+05:302015-08-19T12:58:11.159+05:30காயத்ரி மந்திரத்தின் சக்தியே அபாரமானதுதான் இந்த ப...காயத்ரி மந்திரத்தின் சக்தியே அபாரமானதுதான் இந்த பதிவின் மூலமும் நன்கு புரியவச்சுட்டீங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39102581310815569292015-05-14T04:46:32.797+05:302015-05-14T04:46:32.797+05:30ஷட்-பஞ்ச பலம் விளக்கம் அருமை. இடப்பொருத்தம் அதை வி...ஷட்-பஞ்ச பலம் விளக்கம் அருமை. இடப்பொருத்தம் அதை விட அருமை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7152291307436495362013-11-11T23:41:46.922+05:302013-11-11T23:41:46.922+05:30எல்லா மந்திரஙகளிலும் முதன்மையானது எனவே காயத்ரி மஹ...எல்லா மந்திரஙகளிலும் முதன்மையானது எனவே காயத்ரி மஹாமந்த்ரம் முறைப்படி செய்தால் எந்த தீங்கும் நம்மை அண்டாது பரிபாஷை புரிந்தால் பேசுவதற்கு இனிமையாக இருக்கும் வைதீக விஷயங்களில் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9936244454787107382013-09-25T17:59:13.221+05:302013-09-25T17:59:13.221+05:30அமுதமொழிகள் அருமை.
காயத்ரிமந்திரம் நம்மை எல்லா...அமுதமொழிகள் அருமை. <br /><br />காயத்ரிமந்திரம் நம்மை எல்லாம் காக்கும் மந்திரம். <br /><br /><br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11061013001143964712013-09-25T13:20:15.293+05:302013-09-25T13:20:15.293+05:30காயத்ரி மந்திரத்தின் மகிமை உணர்ந்தேன். ஆரஞ்சின் ப...காயத்ரி மந்திரத்தின் மகிமை உணர்ந்தேன். ஆரஞ்சின் பெயர்க் காரணமும், மகா பெரியவரின் ஷட்ப்ஞ்சபலம் என்று சொல்லி வருமான வரித்துறை அதிகாரிக்கு உணர்த்தியது மிகவும் உன்னதமானது .<br />நன்றி பகிர்விற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80983373486728671132013-09-22T09:50:54.233+05:302013-09-22T09:50:54.233+05:30//பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்...//பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.// /அவருடைய அறிவிற்கும் ஆசிகளுக்கும் அளவே இல்லை!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47806820638124925082013-09-21T13:17:41.876+05:302013-09-21T13:17:41.876+05:30Writing about sri rama jayam the right way is real...Writing about sri rama jayam the right way is really nice, I knew it only today. Excellent post about Gayathri manthiram... thank you very much sir for sharing it with us...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45007883128880800492013-09-20T18:34:10.477+05:302013-09-20T18:34:10.477+05:30பெரியவரின் மகிமை படிக்க படிக்க இனிமையாக இருக்கிறது...பெரியவரின் மகிமை படிக்க படிக்க இனிமையாக இருக்கிறது...தொடருங்கள் ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47884151474051389572013-09-20T18:33:36.825+05:302013-09-20T18:33:36.825+05:30காயத்ரி மந்திரத்தின் மகிமை அளவிடமுடியாதது என நானும...காயத்ரி மந்திரத்தின் மகிமை அளவிடமுடியாதது என நானும் கேள்விப்பட்டுள்ளேன்...<br /><br />தங்களுக்கு தெரிந்தால் அடுத்த பதிவில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35901107475487958512013-09-19T15:22:34.420+05:302013-09-19T15:22:34.420+05:30மனைவி அல்லா மாதர்களை மாதாவாய் எண்ணுவதே அன்னையை துத...மனைவி அல்லா மாதர்களை மாதாவாய் எண்ணுவதே அன்னையை துதிப்பதற்கு அடையாளம். ஶட் பஞ்சபலம் விவரம் அருமையாக உள்ளது. என் அப்பா அடிக்கடி சொல்லுவார். காயத்ரி மந்திரம் இங்கே<br />எங்கள் வீட்டில் உடம்பு ஸரியில்லாதவரைச் சொல்லச்சொல்லி 2 வருடங்களாக அதேதான் மருந்தாக இருக்கிறது. உதவிக்கு இருப்பவர்கள் கூட நன்றாகச் சொல்கிறார்கள். புதுக் கணினி. ஸ ஸவாக இருக்கு. புட்பம் இரண்டாவது வடமொழி எழுத்துஶ என்றுதான் வருகிரது.<br />ஸ்ராத்தம் முன் நாட்களில் எவ்வளவு சிரத்தையாக செய்யப்படும். பாக்கு வாங்குவதிலிருந்து ஒவ்வொரு விஶயமும் ச்ரத்தையாகச் செய்யப்படும். <br />தக்ஷிணைக்காக வெள்ளி ரூபாய்க் காயின்களாக,காய்கறி, பழங்கள்<br />நெய் ஒவ்வொன்றும் மிக்க சிரத்தையாகச் சேகரித்து, நல்லபடி ச்ரார்தம் முடியும் வரை எவ்வளவு அக்கரை? அதெல்லாம் அவ்வளவாக தற்காலம் அமைவதில்லை.<br />இப்படி எவ்வளவோ எண்ணங்கள் உருவாகிறது. பெரியவா எவ்வளவு<br />சூஶ்மமாக விஶயங்களை உணர்த்துகிறார்.<br />அழகாக விஶயங்களைப் பகிர்வு செய்கிறீர்கள். படிக்க ஸந்தோஶமாக இருக்கிரது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1948823286342269962013-09-19T15:11:01.080+05:302013-09-19T15:11:01.080+05:30ஷட்- பஞ்ச பலம்! அருமையான விளக்கம்! பெரியவாளின் தீர...ஷட்- பஞ்ச பலம்! அருமையான விளக்கம்! பெரியவாளின் தீர்க்க தரிசனம் தக்க நேரத்தில் புத்தி புகட்டும் விதம் வியக்க வைக்கிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64191188003056881902013-09-18T21:35:32.139+05:302013-09-18T21:35:32.139+05:30சொல்ல மறந்திட்டேன்ன் அந்தக் கணக்குப் பார்த்த கிளிய...சொல்ல மறந்திட்டேன்ன் அந்தக் கணக்குப் பார்த்த கிளியாருக்கு ஒரேஞ் யூஸ் அனுப்பியிருக்கிறேன்ன்:) குடிச்சிட்டு, பிழை விட்டிடாமல் கணக்கெடுக்கச் சொல்லிடுங்கோ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30710984361415693342013-09-18T19:39:32.628+05:302013-09-18T19:39:32.628+05:30ஹா..ஹா..ஹா.. அப்படி எல்லாம் பரம ரகசியம் இல்லை:).. ...ஹா..ஹா..ஹா.. அப்படி எல்லாம் பரம ரகசியம் இல்லை:).. எனக்கு எப்பவும் நகைச்சுவையாக பதில்கள் வரும் மனதில்:).. ஆனா இது நமது சமயம் சார்ந்த பதிவென்பதால, எதையும் சொல்லி ஏடாகூடமாகி அடிவாங்கிடாமல் மெளனமாகி விடுகிறேன் பல நேரங்களில்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59881542660964510842013-09-18T14:47:38.144+05:302013-09-18T14:47:38.144+05:30அமுதமொழிகளும், ஷட்பஞ்ச பலமும் அருமை...அமுதமொழிகளும், ஷட்பஞ்ச பலமும் அருமை...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29898570800031071532013-09-18T14:07:06.460+05:302013-09-18T14:07:06.460+05:30\\பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும்.
பிற...\\பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும். <br /><br />பிற உயிரைத் தன்னுயிர்போல மதிக்க வேண்டும். <br /><br />உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும்.\\<br /><br />இவற்றையெல்லாம் தவறாமல் ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் உலகில் பிரச்சனைகள் எழ வழியே இல்லை. அற்புதமான பதிவு. ஒருவர் செய்த தவறை நேரடியாய் சுட்டாமல் மறைமுகமாய் சுட்டிப் புரியவைத்த மகானின் குணம் மகத்தானது. சிறப்பான பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார். <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75073383536480226642013-09-18T13:56:59.468+05:302013-09-18T13:56:59.468+05:30காயத்ரி மந்திரப் பெருமையறிந்தேன்.
மிக்க நன்றி.
இறை...காயத்ரி மந்திரப் பெருமையறிந்தேன்.<br />மிக்க நன்றி.<br />இறையருள் கூடட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38082293526759787112013-09-18T13:12:16.811+05:302013-09-18T13:12:16.811+05:30காயத்ரி மந்திரத்தின் மகிமைகளும் விளக்கமும் மிக அரு...காயத்ரி மந்திரத்தின் மகிமைகளும் விளக்கமும் மிக அருமை! ஷட்பஞ்ச பலம்- விளக்கம் அருமை! மொத்தத்தில் இன்றைய பின்னூட்டங்களின் தொகுப்பே மற்றுமொரு அருமையான பதிவானது போல் உள்ளது! பெயர்க்காரணங்கள் மிகவும் இரசிக்கும்படி இருந்தது! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62205655358139050102013-09-18T13:08:17.783+05:302013-09-18T13:08:17.783+05:30காயத்ரி மந்திரத்தின் உயர்வுகளும் விளக்கங்களும் அரு...காயத்ரி மந்திரத்தின் உயர்வுகளும் விளக்கங்களும் அருமை! இன்றைய பின்னூட்டங்களே அருமையானதொரு பதிவுபோல் உள்ளது! பெயர்க்காரண விளக்கங்கள் இரசித்தேன்!ஷட்பஞ்ச பழம் விளக்கம் அருமை! மொத்தத்தில் இது ஒரு அற்புதமான பதிவு! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59572091749486147822013-09-18T08:53:36.107+05:302013-09-18T08:53:36.107+05:30அன்பின் வை.கோ - அருமையான பதிவு
//பிற பெண்களை தா...அன்பின் வை.கோ - அருமையான பதிவு <br /><br /><br />//பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும். <br /><br />பிற உயிரைத் தன்னுயிர்போல மதிக்க வேண்டும். <br /><br />உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும். <br /><br />நீத்தார் காரியங்கள் செய்வதில் ஸ்ரத்தை வேண்டும். //<br /><br />கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் <br /><br />//காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது //<br /><br />//எவ்வளவு இருந்தாலும் போறாதுதான். ஏன்னா நம் தேவைகளை பெருக்கிக் கொண்டே போகிறோம். போதும் என்று எண்ணம் எப்போ வருதோ அப்போதான் நல்ல கார்யம் செய்ய முடியும் //<br /><br />நல்லதொரு பதிவு - படித்து மகிழ்ந்தேன் - அமுத மழை தொடர்ந்து பொழியட்டும் <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா<br /><br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91685841502272723152013-09-18T01:07:11.530+05:302013-09-18T01:07:11.530+05:30One more divine n great read,thanks for sharing Si...One more divine n great read,thanks for sharing SirHarinihttps://www.blogger.com/profile/10467736438600844852noreply@blogger.com