tag:blogger.com,1999:blog-1496264753268103215.post961844470245276422..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 44] அரசியலில் மாணவர்கள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10230562990717876482018-06-21T05:52:30.385+05:302018-06-21T05:52:30.385+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ நேற்று (20.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/418580355311331/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46210724208172974872015-12-19T16:56:16.797+05:302015-12-19T16:56:16.797+05:30-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
So far you...-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br />So far your Completion Status: <br /><br />385 out of 750 (51.33%) that too within <br />Three Days from 17th December, 2015.<br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- <br /><br />அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் <br />திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஆகஸ்டு மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 32 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67035167109515243912015-12-19T15:20:14.267+05:302015-12-19T15:20:14.267+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27529021959031547562015-12-06T17:50:35.230+05:302015-12-06T17:50:35.230+05:30-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
So far you...-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br />So far your Completion Status: <br /><br />385 out of 750 (51.33%) within <br />11 Days from 26th Nov. 2015.<br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- <br /><br />அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஆகஸ்டு மாதம் வரை, என்னால் முதல் 32 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61019466356310149142015-12-06T17:49:12.367+05:302015-12-06T17:49:12.367+05:30ஆசைப்பட்டால் கிடைக்காது...அமைதி-காத்தால் கிடைக்கு...ஆசைப்பட்டால் கிடைக்காது...அமைதி-காத்தால் கிடைக்கும்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84639827164648057972015-11-28T18:30:26.397+05:302015-11-28T18:30:26.397+05:30அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
திரு. ஸ்ரீவத்ஸன் அ...அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர் <br />திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஆகஸ்டு மாதம் முடிய, என்னால் முதல் 32 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79394573656896628502015-11-28T18:25:58.482+05:302015-11-28T18:25:58.482+05:30உண்மைதான்... கடவுளை நம்பினோர் கைவிடப்படார்ர்...
அ...உண்மைதான்... கடவுளை நம்பினோர் கைவிடப்படார்ர்...<br /> அந்த பூக்காரி அதிர்ஷ்ட சாலி பெரியவா கடைக்கண் பார்வை அவ மீது விழுந்துவிட்டது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76491848391618463342015-10-26T15:06:19.441+05:302015-10-26T15:06:19.441+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஆகஸ்டு மாதம் வரை, முதல் 32 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66149284742235812722015-10-26T11:59:25.783+05:302015-10-26T11:59:25.783+05:30பூக்காரிக்கு குருசாமி பாதுக கொடுத்தாங்களா யாருக்கு...பூக்காரிக்கு குருசாமி பாதுக கொடுத்தாங்களா யாருக்கு எதக்கொடுக்கணும்னு அவுகளுக்குதான தெரியும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9419731992505254002015-08-19T12:26:52.090+05:302015-08-19T12:26:52.090+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஆகஸ்டு வரை முதல் 32 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65658567770647888192015-08-19T11:31:27.119+05:302015-08-19T11:31:27.119+05:30பூக்காரிக்கு பகவானின் பரிபூர்ண ஆசிகள் கிடைச்சிருக...பூக்காரிக்கு பகவானின் பரிபூர்ண ஆசிகள் கிடைச்சிருக்கு அவ மிகவும் கொடுத்து வைத்தவள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65328214849615198502015-07-06T17:00:59.668+05:302015-07-06T17:00:59.668+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஆகஸ்டு மாதம் வரை முதல் 32 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-176902885922517642015-05-12T06:48:17.143+05:302015-05-12T06:48:17.143+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 ஆகஸ்டு வரையிலான 32 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :) <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35979188918142253742015-05-12T05:23:18.622+05:302015-05-12T05:23:18.622+05:30பூக்காரி கொடுத்து வைத்தவள்.பூக்காரி கொடுத்து வைத்தவள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5679729361421763792014-01-15T15:48:32.437+05:302014-01-15T15:48:32.437+05:30//கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற...//கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பது மட்டும்தான்.//<br /><br />அதை ஒழுங்கா கத்துக்கிட்டா மத்ததெல்லாம் தானே வந்துடுமே.<br /><br />"காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்" என்பாள். பூக்காரி. //<br /><br />ஒரு பூக்காரிக்கு என்ன ஒரு நம்பிக்கை. <br /><br />//கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு செம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.//<br /><br />படிக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.<br /><br />12.01.2014 அன்று காஞ்சி மடத்திற்கு சென்றிருந்தோம். கல்யாணப் பத்திரிகையை மகா பெரியவாளின் அதிஷ்டானத்தில் வைப்பதற்காக. மன நிறைவுடன் திரும்பினோம். அங்கு கண்மூடி நின்ற போது ஒவ்வொரு நிகழ்ச்சியாக (நீங்கள் எழுதியுள்ளது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரு சுவாமிநாதன் அவர்கள் விவரிப்பது) என் மனதில் தோன்றியது. <br /><br />அங்கு இருந்த பாதுகையைப் பார்த்தவுடன் ,’கோபு அண்ணா எவ்வளவு அதிர்ஷ்டசாலி, மகா பெரியவாள் கையால் பாதுகை ஒன்று பெற்றாரே’ என்று நினைத்துக் கொண்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66590348075009522442013-12-08T10:54:48.281+05:302013-12-08T10:54:48.281+05:30தெய்வ பக்தியும் தேச பக்தியும் இரண்டும் தேவை பாரதி...தெய்வ பக்தியும் தேச பக்தியும் இரண்டும் தேவை பாரதியார் விவேகானந்தர் பசும்பொன்முத்துராமலிஙத்தேவர் போன்றோர் முன்மாதிரி.பூக்காரி காமாக்ஷி முன் வினை பயன் பெரியவாளின் கருணை கிடைத்திருக்கிறது நல்ல பகிர்வு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47054340298770456142013-09-11T10:50:42.899+05:302013-09-11T10:50:42.899+05:30கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்ப...கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பது மட்டும்தான்.<br /><br /><br />அதற்கு இடையூறாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது தனக்கும் தேச நட்புக்கும் இடையூறுதான் செய்யும்.<br /><br /><br />நம் தேசத்தை நல்லவழியில் நடத்துவதற்கு, முதலில் நல்லபுத்தியும், தர்மபலமும், தெய்வபலமும் பெற்று நிலைப்படுத்திக்கொண்டால்தான், அதை வளர்த்துக்கொள்ள முடியும்.<br />// அற்புதமான, பின்பற்ற வேண்டிய அமுத மொழி! நன்றி ஐயா!<br /><br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45981515113471059232013-09-07T12:10:15.589+05:302013-09-07T12:10:15.589+05:30பூக்காரிக்கு பூவினாலேயே அருள்காட்டி இருக்கிரார். உ...பூக்காரிக்கு பூவினாலேயே அருள்காட்டி இருக்கிரார். உண்மையான பக்திக்கு ஒரு சான்று. நம்பிக்கைக்குக் கிடைத்த ஒரு உன்னதஎடுத்துக்காட்டு பூ.க்கார காமாட்சி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29056302656743285962013-09-06T13:18:31.506+05:302013-09-06T13:18:31.506+05:30காமாட்சிக்கு கிடைத்த பேறு பெருமை மிகுந்தது...காமாட்சிக்கு கிடைத்த பேறு பெருமை மிகுந்தது...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18444968761030917652013-09-02T22:10:40.398+05:302013-09-02T22:10:40.398+05:30ஸ்ரீ கிருஷ்ணரிடம் நாவல்பழத்திற்கு, பரமபதம் கேட்ட ந...ஸ்ரீ கிருஷ்ணரிடம் நாவல்பழத்திற்கு, பரமபதம் கேட்ட நாவல் பழக்காரியும், இந்தக் காமாட்சியும் ஒன்று தான்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43703406203537655432013-09-02T19:34:35.142+05:302013-09-02T19:34:35.142+05:30நம்பினோர் கைவிடப்படுவதில்லை..மெய்சிலிர்த்த பகிர்வு...நம்பினோர் கைவிடப்படுவதில்லை..மெய்சிலிர்த்த பகிர்வு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58817631415803868312013-09-01T09:48:15.590+05:302013-09-01T09:48:15.590+05:30முற்றிலும் கேட்டறியாத ஒரு நிகழ்வு. பகிர்வுக்கு நன...முற்றிலும் கேட்டறியாத ஒரு நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54214522391286490992013-09-01T08:40:29.337+05:302013-09-01T08:40:29.337+05:30காஞ்சிபுரம் காமாட்சிக்கு பூவழியாகவே அருள் புரிந்த...காஞ்சிபுரம் காமாட்சிக்கு பூவழியாகவே அருள் புரிந்திருக்கிறாரே!<br />உங்கள் பதிவுகளைப் படித்தபிறகு எனக்கு காஞ்சிபுரம் சென்று அவர் சமாதியை தரிசிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34156533043993778582013-08-31T19:45:22.661+05:302013-08-31T19:45:22.661+05:30migavum negizhvaana nigazhvu...migavum negizhvaana nigazhvu...middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58098262217207513532013-08-31T19:45:01.541+05:302013-08-31T19:45:01.541+05:30migavum negizhvaana nigazhvu...migavum negizhvaana nigazhvu...middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com