tag:blogger.com,1999:blog-1496264753268103215.post986731321101287784..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 18] பக்தியே முக்திக்கு வழி.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31457445896320092232018-05-25T11:02:22.167+05:302018-05-25T11:02:22.167+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (25.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/403532726816094/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69688263403436481772016-11-01T18:04:36.621+05:302016-11-01T18:04:36.621+05:30happy November 1, 2016 at 11:21 AM
வாம்மா .... ...happy November 1, 2016 at 11:21 AM<br /><br />வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.<br /><br />//கனபாடிகளுக்கு அப்ப கூட மிராசுதார் மேல கோவம் வரலியே .. தன்னோட ஆசைகளை ருசியான இனிப்பை விட்டுடணும்னுதானே ஆண்டவன் கிட்ட வேண்டிக்கறா.. என்ன பெரிய மனசு..//<br /><br />ஆமாம்மா. அதுதான் இதில் உள்ள அவரின் மிகப்பெரிய வைராக்யம் என்ற ஸம்பத்து. வைராக்யம் என்பதைவிட வேறு மிகப்பெரிய ஸம்பத்து இந்த உலகில் கிடையாது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16493702885640201192016-11-01T11:21:30.856+05:302016-11-01T11:21:30.856+05:30கனபாடிகளுக்கு அப்ப கூட மிராசுதார் மேல கோவம் வரலியே...கனபாடிகளுக்கு அப்ப கூட மிராசுதார் மேல கோவம் வரலியே தன்னோட ஆசைகளை ருசியான இனிப்பை விட்டுடணும்னுதானே ஆண்டவன் கிட்ட வேண்டிக்கறா.. என்ன பெரிய மனசு..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67476943599664017162015-12-05T21:12:00.123+05:302015-12-05T21:12:00.123+05:30எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்த...எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா. காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான். அதனால உனக்கு முன்னாலே இப்போ சொல்றேன்; இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! இது சத்தியம்டாப்பா .... மஹாலிங்கம்’னு வைராக்யப் பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மஹாலிங்கம், நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் பண்ணினார். /// சில நிகழ்வுகள் இப்படியான வைராக்கியங்களை தோற்றுவிக்கின்றன.. மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85588750930613023502015-11-27T17:54:21.890+05:302015-11-27T17:54:21.890+05:30அந்த மிராசுதார் இவ்வளவு அவமானங்களைச்செய்திருந்தாலு...அந்த மிராசுதார் இவ்வளவு அவமானங்களைச்செய்திருந்தாலும் கனபாடிகள் அஒர்மேல் கோபம் கொள்ளாமல் தன் பதார்த்த ஆசையை விட்டு விட்டாரே. உருக்கமான பதிவு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16791727815642564642015-10-26T09:24:58.033+05:302015-10-26T09:24:58.033+05:30அதான அந்த மிராசு பண்ணின தப்புக்கு இவுக ஏனுங்க சாப...அதான அந்த மிராசு பண்ணின தப்புக்கு இவுக ஏனுங்க சாப்பிடாம போகோணும் அந்த ஐயிரு கூட சாமிக்கிட்டத்ல போயி இனிமேக்கொண்டுகிட்டு இனிப்பு சாப்பிடவே மாட்டேனுடாங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62340002829879926152015-08-18T13:06:28.783+05:302015-08-18T13:06:28.783+05:30பதார்த்த ஆசை விட்டுடா மத்த ஆசைகளையும் விட்டுடலா...பதார்த்த ஆசை விட்டுடா மத்த ஆசைகளையும் விட்டுடலாம் போலதான் இருக்கு.அந்த மிராசுதார் பண்ணிய தவறுக்கு ஆசார்யா சாப்பிடாம இருந்துட்டாளே .பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72330422712515541112015-05-11T09:38:05.338+05:302015-05-11T09:38:05.338+05:30சாப்பாட்டுப் பொருள்களிலே சபலம் வைப்பது வயதான பிறகு...சாப்பாட்டுப் பொருள்களிலே சபலம் வைப்பது வயதான பிறகு விட வேண்டிய ஒன்று. ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78084797577579430842013-08-18T20:46:42.143+05:302013-08-18T20:46:42.143+05:30//ஆனா சாப்புட்டு கையலம்பிண்டு வாசத்திண்ணைக்கு வந்த...//ஆனா சாப்புட்டு கையலம்பிண்டு வாசத்திண்ணைக்கு வந்து ஒக்காந்தபுபறம்தான், ’இப்படியொரு ஜிஹ்வா சபலம் [பதார்த்தத்தில் ஆசை] இந்த வயசிலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து. ///<br /><br />ஹா..ஹா..ஹா.. நகைச்சுவையான பாணியில் நல்லதோர் கதை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84257668405991366822013-08-18T10:25:07.964+05:302013-08-18T10:25:07.964+05:30அன்பின் வை.கோ - பக்தியே முக்திக்கு வழி - அருமையான ...அன்பின் வை.கோ - பக்தியே முக்திக்கு வழி - அருமையான விளக்கம் . மிராசுதார் நடந்து கொண்ட விதம் பெரியவாளைப் பொங்கச் செய்து கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கிறது - சாந்த சொருபீயான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா இவ்வளவு கோபம் கொள்வார் என்பது அங்கு இருந்தவர்களூக்கு எல்லாம் புதிய நிகழ்வாகத் தோன்றி இருக்கும். <br /><br />//நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான காரியம் .... மஹா மஹா பாபமான காரியம்! .... மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். கண்மூடி கண்மூடி மீண்டும் மெளனமாகிவிட்டார். சற்றுப்பொறுத்து ஆச்சார்யாள் மீண்டும் தொடர்ந்தார். // <br /><br />கனபாடிகள் வருத்தமடைந்தது பெரியவாளையே உலுக்கி - கோபத்தின் உச்சிக்கே கொண்டுசென்று - மிராசுதாருக்குப் பாடம் கற்பிக்க வைத்திருக்கிறது.<br /><br />கனபாடிகள் திருவிடை மருதூர் மகாலிங்க ஸ்வாமியிடம் வேண்டியது - விளக்கமாகப் பதிவிட்டது நன்று.<br /><br />அதனை மிராசுதாருக்கு பெரியவா கூறி - மிராசுதாரைத் திருத்தியது பற்றி எழுதியது நன்று.<br /><br />ஆசை அறுமின் ஆசை அறுமின் - எண்பத்தோரு வயதான் கனபாடிகள் ஆசையை அடக்க முடியாமல் - சக்கரைப் பொங்கல் மீது ஏற்பட்ட சபலத்தால் வெட்கத்தை விட்டு மிராசுதாரரிடம் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமெனக் கெஞ்சினார். மிராசுதாரரோ கண்டு கொள்ள வில்லை - திருவிடை மருதூர் ஈசனிடம் புலம்புகிறார்.<br /><br />காசிக்குச் சென்றால் எதியாவது விட்டு விட்டு வர வேண்டும் - இவரோ அங்கு செல்ல இயலாமல் - இங்கேயே இறைவன் சந்நிதியிலேயே சபதம் செய்கிறார் - இனிமேல் சக்கரைப் பொங்கல் மட்டுமல்ல - எந்த ஒரு இனிப்புப் பலகாரத்தினையும் தொடுவதில்லை என. <br /><br />மதியம் மூண்று மணீ - பெரியவா சாப்பிடவில்லை - கனபாடிகள் சரியாகச் சாப்பிட வில்லை என்பதனால் பெரியவாளூம் சாப்பிட வில்லை - அங்கு இருந்தவர்களூம் சாப்பிட வில்லை. <br /><br />அருமையான நிகழ்வு - பதிவு திரும்பத் திரும்ப படித்தேன் - பெரியவாளின் கோபம் - கோபமடையச் செய்த மிராசுதாரின் செயல் - வருத்த மடைந்த கனபாடிகள் ஈசனிடம் வேண்டியது - எல்லாமே மனதில் ஆழப் படிந்து விட்டது.<br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா <br /><br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71930975172194056882013-07-31T05:41:06.811+05:302013-07-31T05:41:06.811+05:30கனபாடிகளின் வைராக்கிய வாக்கு பாவமாகவும்,வியப்பாகவு...கனபாடிகளின் வைராக்கிய வாக்கு பாவமாகவும்,வியப்பாகவும் உள்ளது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81635518096140536722013-07-09T19:26:22.832+05:302013-07-09T19:26:22.832+05:30By reading the stories of the great people we also...By reading the stories of the great people we also learn good lessons. <br /><br />Can't wait to read your next post. thanksPriya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62355073126294056822013-07-08T07:21:06.097+05:302013-07-08T07:21:06.097+05:30கனபாடிகளின் மனவேதனையை உணரமுடிகிறது. இந்த தள்ளாத வய...கனபாடிகளின் மனவேதனையை உணரமுடிகிறது. இந்த தள்ளாத வயதில், அவருடைய மனத்தை வேதனைப்படுத்திய மிராசுதாரர் தன் தவறை இனியேனும் உணர்ந்துகொள்வாரா? கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4942624023112995492013-07-08T06:35:51.800+05:302013-07-08T06:35:51.800+05:30பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும். தானே அதுவாக மு...பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும். தானே அதுவாக முக்திக்கு அழைத்துப்போகும்.<br />நன்று சொன்னீர் அய்யா. அதனால்தானே நம் முன்னோர்<br />கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று உரைத்தனர். நன்றி அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25752713052691327092013-07-06T16:06:35.945+05:302013-07-06T16:06:35.945+05:30எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்த...எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா. காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான். அதனால உனக்கு முன்னாலே இப்போ சொல்றேன்; இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! //<br /><br />உண்பதிலும் நாக்குக்கு அடிமையாகக் கூடாது என்று நமக்கு உணர்த்துகிறார். <br /><br />அப்போது மதியம் மூன்று மணி. ”நேக்கு இன்னிக்கு பிக்ஷை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். //<br /><br />அடுத்து நடக்கப்போவதை உணர்ந்து பிக்ஷை வேண்டாம் என்று சொல்லி இருப்பாரோ <br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41398245030209599472013-07-05T17:04:31.886+05:302013-07-05T17:04:31.886+05:30படிக்கும்போதே என்னவோ போல் இருந்தது,தொடருங்கள் ஐயா!...படிக்கும்போதே என்னவோ போல் இருந்தது,தொடருங்கள் ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64020980557018015322013-07-04T15:06:10.032+05:302013-07-04T15:06:10.032+05:30எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்த...எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா. காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான். அதனால உனக்கு முன்னாலே இப்போ சொல்றேன்; இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! //<br /><br />எவ்வளவு மனம் நொந்து போய் இருந்தால் இப்படி முடிவு எடுத்து இருப்பார்!<br />படிக்கும் போதே மனம் வருத்தமாய் இருக்கிறது.<br />ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மை தயார் செய்ய அந்த இறைவனின் கட்டளை இது. யாரும் தப்பிக்க முடியாது என்பதை சொல்கிறது கனபாடிகளின் வரலாறு.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18218058865886991912013-07-03T16:22:21.847+05:302013-07-03T16:22:21.847+05:30கனபாடிகளின் பிரார்த்தனை என் மனதை அடைத்துவிட்டது.
...கனபாடிகளின் பிரார்த்தனை என் மனதை அடைத்துவிட்டது. <br />//நேக்கு சர்க்கரைப் பொங்கல்ன்னா உசிருன்னு நோக்குத்தான் தெரியுமே! சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேன்னும் அப்போ ரொம்பத் தாபப்பட்டேன்.// இன்னும் மனதை பாரமாக்கியது.<br />எல்லாம் தெரிந்தவர் என்பதால்தான் அவர் ஞானியாகவும், வணங்குதலுக்குரியவராகவும் இருக்கிறார்.<br />அமுதமழை,தொடர் தொடர வாழ்த்துக்கள்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45802582389758042992013-07-03T07:26:42.014+05:302013-07-03T07:26:42.014+05:30படிக்கும்போதே கண்கள் பனித்தன! நன்றி! தொடருங்கல் ஐய...படிக்கும்போதே கண்கள் பனித்தன! நன்றி! தொடருங்கல் ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21557274895854227442013-07-03T04:56:37.720+05:302013-07-03T04:56:37.720+05:30//இப்படியொரு ஜிஹ்வா சபலம் [பதார்த்தத்தில் ஆசை] இந்...//இப்படியொரு ஜிஹ்வா சபலம் [பதார்த்தத்தில் ஆசை] இந்த வயசிலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து. //<br /><br />படிக்கும்போதே அவரது கஷ்டம் கன் முண்ணே.....<br /><br />தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16126527604559002102013-07-02T19:27:37.324+05:302013-07-02T19:27:37.324+05:30 ஆன்மாவை உய்விக்க இதெல்லாம் ஆன்மீக பாடம்!! ஆன்மாவை உய்விக்க இதெல்லாம் ஆன்மீக பாடம்!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80119601806262788642013-07-02T18:02:03.651+05:302013-07-02T18:02:03.651+05:30படிக்கும்போது சிலிர்த்துப் போனது. அமுதமழையில் நன...படிக்கும்போது சிலிர்த்துப் போனது. அமுதமழையில் நனைகின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25169358717648620742013-07-02T15:02:00.175+05:302013-07-02T15:02:00.175+05:30//முக்திக்கு பக்தியே வழி - பக்தி பண்ணிண்டு இருந்தா...//முக்திக்கு பக்தியே வழி - பக்தி பண்ணிண்டு இருந்தாலே போதும் அதுவே முக்திக்கு அழைச்சிண்டு போயிடும்// மனது சிலிர்த்து விட்டது.<br /><br />ஜிஹ்வா என்றால் நாக்கு. நாக்கு சபலம் தான் ஜிஹ்வா சபலம்.நாமெல்லோருமே நாக்கிற்கு அடிமைதானே. நாக்கை அடக்க வேண்டும்.பேசுவதில் மட்டுமல்ல; சாப்பிடுவதிலும் கூட!<br />மிராசு மட்டுமில்ல; இந்தத் தொடரை படிக்கிறவா எல்லோரும் கற்க வேண்டிய பாடம் இது!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18974476583011276362013-07-02T12:26:37.894+05:302013-07-02T12:26:37.894+05:30பழியை தன் மேல் போட்டுக் கொண்டு சத்திய பிரமாணம் எடு...பழியை தன் மேல் போட்டுக் கொண்டு சத்திய பிரமாணம் எடுத்த கனபாடிகளும், இதற்காக உபவாசம் இருந்த பெரியவாளும் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரிய பேறு அல்லவா!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4877166994242738272013-07-02T11:04:02.362+05:302013-07-02T11:04:02.362+05:30/ காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான்./ என எடு.../ காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான்./ என எடுத்த சத்தியப் பிரமாணம்.. எதிர்பாராத முடிவு. தொடருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com