tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1052706234503334736..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நினைவாற்றல் - பகுதி 3 of 3வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84134613011898305002017-11-06T11:52:15.117+05:302017-11-06T11:52:15.117+05:30அதிசயத் திறமை படைத்த மனிதர்! இவ்வளவு சீக்கிரம் மறை...அதிசயத் திறமை படைத்த மனிதர்! இவ்வளவு சீக்கிரம் மறைவார் என எதிர்பார்க்கவே இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71023555464742626542017-11-06T04:15:39.418+05:302017-11-06T04:15:39.418+05:30
It was an honor to have known such a great person...<br />It was an honor to have known such a great person <br />deepest sympathies :( <br />May his soul rest in peace Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75036576303261228592017-11-06T00:50:26.153+05:302017-11-06T00:50:26.153+05:30I record with deep regret the sudden demise of Mr....I record with deep regret the sudden demise of Mr. Mahalingam (Ashtavathani) on 03.11.2017 evening. :( <br /><br />Face Book message released by his daughter is given below:<br /><br />-=-=-=-=-=-<br /><br />3rd November 2017, between 6.31 and 6.35 am- my father, Mahalingam Venkatramani, breathed his last. The cancer tried to steal his mind through its power to give him pain. He had the last laugh- for he suffered no pain during those final minutes. He was at home.. with me and my mother holding him as he sat in a chair. My mother's prayers and my calling him - "Appa" ( father) were the last words he heard.. he was at home.. it happened just the way he wanted it to happen.. at home.. with his family.. I thank all those who supported us through these days.. - Matangi Mawley<br /><br />-=-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60945855342806340302017-02-25T15:35:51.569+05:302017-02-25T15:35:51.569+05:30RAVIJI RAVI February 25, 2017 at 2:51 PM
வாங்கோ ...RAVIJI RAVI February 25, 2017 at 2:51 PM<br /><br />வாங்கோ சின்ன வாத்யாரே ! வணக்கம்.<br /><br />//அடேங்கப்பா...!!! அஷ்டாவதானம் பெரும் திறமைதான்.//<br /><br />சந்தேகமே இல்லாமல் மிகப்பெரிய திறமை மட்டுமேதான்.<br /><br />//காலைல இன்னா டிஃபன்னு கேட்டாலே சொல்ல கஷ்டாவதானமா இருக்கு.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! <br /><br />அஷ்தாவதானம்--கஷ்டாவதானம் ..... நகைச்சுவையான சொல்லாடலில் வலைப்பதிவர்களில் ’கவிஞர்’ என்றால், எனக்குத் தெரிந்து நீர் ஒருவரே ஒருவர் மட்டுமே. :)<br /><br />ரஸித்தேன் ..... சிரித்தேன்.<br /><br />//நான்.... டோட்டலி அம்பேல்!!! உங்களோட திசையப்பாத்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம். (பக்கத்துலயே பிள்ளையார் இருக்காருல்ல?)//<br /><br />பிள்ளையார் ஒருவர் மட்டுமே, பல நூற்றாண்டுகளாக நிரந்தரமாக அங்கேயே நிலைகொண்டு இருக்கிறார். <br /><br />நீர் தான், நீர் அற்ற வரண்ட காவிரி ஆறு போல அடிக்கடி, மணலுடன் கூடவே, காணாமல் போய் விடுகிறீர்.<br /><br />//ஊறுகாய நெனச்சாக்கவே நாக்கு அவுட்டாகி ஜொள்ளு வடியுது...சுவை(கோ)-ஆன பதிவு!!! பகிர்வுக்கு நன்றி வாத்யாரே!//<br /><br />இதிலும் சுவை(க்’கோ’) என்று மேலும் ஒரு பஞ்ச் வைத்து மகிழ்வித்துள்ளீர் ! வாழ்க !! <br /><br />என் ’இதயக்கனி’யான தங்களின் அபூர்வ வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />உங்களை என்னால் மறக்க முடியாத ஒருசில பதிவுகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/07/blog-post_28.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-28-01-03-first-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html<br /><br />http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_27.html<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83710242843172635822017-02-25T14:51:27.302+05:302017-02-25T14:51:27.302+05:30அடேங்கப்பா...!!! அஷ்டாவதானம் பெரும் திறமைதான். கால...அடேங்கப்பா...!!! அஷ்டாவதானம் பெரும் திறமைதான். காலைல இன்னா டிஃபன்னு கேட்டாலே சொல்ல கஷ்டாவதானமா இருக்கு. நான்.... டோட்டலி அம்பேல்!!! உங்களோட திசையப்பாத்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம். (பக்கத்துலயே பிள்ளையார் இருக்காருல்ல?) ஊறுகாய நெனச்சாக்கவே நாக்கு அவுட்டாகி ஜொள்ளு வடியுது...சுவை(கோ)-ஆன பதிவு!!! பகிர்வுக்கு நன்றி வாத்யாரே!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74431156862371568552017-02-18T00:49:01.864+05:302017-02-18T00:49:01.864+05:30ஞா. கலையரசி February 17, 2017 at 9:12 PM
//வணக்க...ஞா. கலையரசி February 17, 2017 at 9:12 PM<br /><br />//வணக்கம் கோபு சார்!//<br /><br />வாங்கோ மேடம். வணக்கம்.<br /><br />//சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட நினைவாற்றல் வாய்க்கிறது.//<br /><br />ஆமாம்.<br /><br />//அதனைக் கடுமையான பயிற்சிகளின் மூலம் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.//<br /><br />ஆமாம். ஆமாம். அதே ... அதே.<br /><br />//உங்கள் பதிவைப் படிக்கும் போதே மலைப்பாய் இருக்கிறது. அவர் மூளை ஒரு கணிணி போலச் செயல்படுகிறது.//<br /><br />ஆமாம் மேடம். நேரில் கண்டு களித்த எனக்கும் மலைப்பாய்த்தான் இருந்தது. வயதாக வயதாக மூளை பலருக்கும் (எனக்கும்கூடத்தான்) மழுங்கும் என மட்டுமே எண்ணி வந்தேன். இவர்களைப் போன்ற சிலருக்கு மட்டும் அது மழுங்காமல் கூர்மையாகி வருவதில் எனக்கே கொஞ்சம் பெருமையாகவும் அதேசமயம் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. :)<br /><br />//அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள்! தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32841211251988923912017-02-17T21:12:51.512+05:302017-02-17T21:12:51.512+05:30வணக்கம் கோபு சார்! சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட...வணக்கம் கோபு சார்! சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட நினைவாற்றல் வாய்க்கிறது. அதனைக் கடுமையான பயிற்சிகளின் மூலம் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். உங்கள் பதிவைப் படிக்கும் போதே மலைப்பாய் இருக்கிறது. அவர் மூளை ஒரு கணிணி போலச் செயல்படுகிறது. அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள்! தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42828438892659015512017-02-08T07:40:54.725+05:302017-02-08T07:40:54.725+05:30Ramani S February 8, 2017 at 4:29 AM
வாங்கோ Mr. ...Ramani S February 8, 2017 at 4:29 AM<br /><br />வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.<br /><br />//என் எழுத்து தங்கள் நினைவில் இருந்ததும், அது எடுத்துக் காட்டாகப் பயன்பட்டதும், என் பாக்கியம். நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்//<br /><br />என்னைப் பொறுத்தவரை, எழுத்து என்றால் எல்லோருடைய எல்லா எழுத்துக்களும் (படைப்புகளும்) எழுத்தாகிவிடாது. <br /><br />பலரும் எதோ பொழுதுபோகாமல் பக்கம் பக்கமாக எதை எதையோ பதிவுகள் என்ற பெயரில் எழுதி வருகிறார்கள். நாமும் நமக்குப் பொழுதுபோகாத நேரங்களில் அவற்றைப் படித்து வருகிறோம். அதில் சுவாரஸ்யம் இருக்கோ இல்லையோ, படித்தோம் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் கருத்தளித்தும் வருகிறோம். பொதுவாக அத்துடன் அதை நாம் சுத்தமாக மறந்தே போய் விடுகிறோம். <br /><br />ஆனால் தங்களின் பல படைப்புகள், பலநேரம் என்னைச் சற்றே சிந்திக்க வைத்துள்ளன. மிக நன்றாக ரஸிக்கவும் வைத்துள்ளன. அதுவும் குறிப்பாக அவற்றில் இதுபோல சில மட்டுமே என் மனதில் ஓர் தாக்கத்தை உண்டாக்கி, என்றும் என் நினைவினை விட்டு நீங்காமல் இருந்து வருகின்றன.<br /><br />-=-=-=-<br /><br />உதாரணமாக ’மிகச்சிறந்ததோர் சிறுகதை என்றால், அதை எழுதியவர் யார்? அது வெளிவந்த பத்திரிகை எது? அந்த சிறுகதையின் தலைப்பு என்ன? என்பதையெல்லாம் நாளடைவில் மறந்துவிட நேர்ந்தாலும்கூட, அதில் வரும் ஏதேனும் ஒரு சம்பவம் வாசகர் மனதை விட்டு என்றும் நீங்காமல் அப்படியே தங்கிவிட வேண்டும் .... அதுதான் எழுத்தாளரின் மாபெரும் வெற்றி’ .... என நான் ஒரு மிகச்சிறந்த எழுத்தாள நண்பர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன். <br /><br />அதையேதான் நானும் என் கதைகள் பலவற்றில் கடைபிடித்தும் வந்துள்ளேன் என்பது, என் கதைகளை ஆர்வமாகப் படித்துவிட்டு, ஆங்காங்கே என்னை சந்திக்கும் பலரின் பாராட்டுகள் மூலம் அறிந்து மகிழ்ந்து வருகிறேன்.<br /><br />நேற்றுகூட (7.2.2017) நான் சென்று வந்த ஓர் சஷ்டியப்தபூர்த்தி விழாவில், என்னைச் சுற்றி ஒரு சிறு வாசகர் கூட்டம். அதில் பெரும்பாலானவர்கள் நடு வயதைத் தாண்டிய குடும்பத் தலைவிகள். அவர்களை நான் இதற்கு முன்பு சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.<br /><br />நான் எழுதியுள்ள பல கதைகளில் அவரவர்களுக்குப் பிடித்தமான, மறக்கவே முடியாத சில சம்பவங்களை எடுத்துச் சொல்லி என்னை மிகவும் பாராட்டிப் புகழ்ந்து மகிழ்வித்தனர். <br /><br />அருகில் நின்று கொண்டிருந்த என் மனைவிக்கு (என் கதைகளைப் படிக்காததால் அவர்கள் சொல்லுவது சரியாக ஒன்றுமே புரியாமல் இருந்தும்கூட) மிகவும் வியப்பாகவே இருந்தது.<br /><br />-=-=-=-<br /><br />என் நினைவை விட்டு என்றும் நீங்காத இந்த குறிப்பிட்ட ஆக்கத்தில் தாங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளீர்கள். தங்களுக்குத்தான் நான் என் ஸ்பெஷல் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகளைக் கூறிக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி, Mr. RAMANI Sir. <br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70567051665163344362017-02-08T04:29:43.315+05:302017-02-08T04:29:43.315+05:30என் எழுத்து தங்கள்
நினைவில் இருந்ததும்
அது எடுத்து...என் எழுத்து தங்கள்<br />நினைவில் இருந்ததும்<br />அது எடுத்துக் காட்டாகப் பயன்பட்டதும்<br />என் பாக்கியம் <br /><br />நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45980700751823022662017-02-07T23:20:05.861+05:302017-02-07T23:20:05.861+05:30//ஆனாலும் என் மகள் ஓரளவு வெற்றி பெற்றுவிடுவாள். ந...//ஆனாலும் என் மகள் ஓரளவு வெற்றி பெற்றுவிடுவாள். நானே சில சமயங்களில் அவர்களிடம் தோற்றிருக்கிறேன்.//<br /><br />நம் குழந்தைகளிடம் நாம் தோற்பது தோல்வியே அல்ல. அதுவும் நமக்கு ஓர் வெற்றி மட்டுமே.<br /><br />//சென்னையில் எல்லாக் கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்கிறேன் என்று, எந்த உசிதமணியோ சொன்னதை வைத்துத் தமிழைக் கொலை செய்திருக்கிறார்கள்//<br /><br />பெயர் பலகை வைக்கும் முன் ஓர் நல்ல தமிழாசிரியரிடமோ அல்லது தமிழில் புலமை வாய்ந்த ஒருவரிடமோ சென்று, எழுத்துப்பிழைகள் ஏதும் இதில் இல்லாமல் உள்ளதா என்பதைக் கேட்டுக்கொண்டு செய்யப்பட வேண்டும் என சட்டம் இயற்றி, அதனைக் கடுமையான நடைமுறைக்குக் கொண்டுவந்தால் மட்டுமே இவற்றைத் தவிர்க்க முடியும்.<br /><br />//நல்ல நகைச்சுவை. சொல்ல சாத்தியம் இருக்கவும் இருக்கு.//<br /><br />மிக்க நன்றி. :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70509200140694852882017-02-07T19:29:13.834+05:302017-02-07T19:29:13.834+05:30G Perumal Chettiar February 7, 2017 at 7:12 PM
வ...G Perumal Chettiar February 7, 2017 at 7:12 PM<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//இத்தகைய திறமைசாலிகளை சந்த்தித்ததில்லை. திரு மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நிகழ்ச்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய தங்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் !//<br /><br />தங்களின் அன்பான + அபூர்வ வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4418320091095701892017-02-07T19:12:27.595+05:302017-02-07T19:12:27.595+05:30இத்தகைய திறமைசாலிகளை சந்த்தித்ததில்லை. திரு மஹாலிங...இத்தகைய திறமைசாலிகளை சந்த்தித்ததில்லை. திரு மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நிகழ்ச்சியை <br />கண்முன் கொண்டுவந்து நிறுத்திய தங்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் !<br />களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43312489332138256322017-02-07T19:11:01.672+05:302017-02-07T19:11:01.672+05:302011ல் ரமணி சார் எழுதியதை நினைவில் இருத்தி இங்கு ச...2011ல் ரமணி சார் எழுதியதை நினைவில் இருத்தி இங்கு சேர்த்ததற்கு நன்றி. என் குழந்தைகளிடமே அவ்வப்போது, இன்னும் 10 நிமிடங்களுக்குள் யார் முதலில் தூய தமிழில் இல்லாது பேசுகிறார்கள் என்று பார்க்கலாம் எனப் போட்டி வைப்பேன். அது உடனே வீட்டில் அமைதியை உண்டாக்கும் (அவங்க இந்த ஊரில் வளர்ந்தவங்க. எங்களின், அவர்களின் ஆர்வத்தால் தமிழ் கொஞ்சம் கற்றுக்கொண்டவங்க. நான் தமிழில்தான் அவர்களிடம் பேசுவேன். திட்டுவதும் தமிழில்தான். அவர்கள் அசால்டாக உபயோகப்படுத்தும் ஆங்கிலத் திட்டுச் சொற்களைத் தமிழில் கூறி எவ்வளவு மோசமான வார்த்தைகள் அவை என்பதைப் புரியவைப்பேன்). ஆனாலும் என் மகள் ஓரளவு வெற்றி பெற்றுவிடுவாள். நானே சில சமயங்களில் அவர்களிடம் தோற்றிருக்கிறேன்.<br /><br />நிற்க... தூய தமிழ் என்பதும் ஓரளவுக்குத்தான். உதாரணமாக, 'Bun' என்பதை ஈழத் தமிழர்கள் 'பாண்' என்று உபயோகப்படுத்துகிறார்கள். தப்பில்லை. அதற்குப் பதிலாக மைதா ரொட்டி, கோதுமை ரொட்டி என்று ஆரம்பித்தால், பிஸ்கட், மஃபின்ஸ் போன்று பல வித பேக்கரி பொருட்களுக்குத் தமிழில் எங்கு தேடுவது? அதனால்தான் ஆங்கிலத்தில் சர்வசாதாரணமாக பிறமொழிச்சொற்களை எடுத்தாண்டு, ஆங்கிலச்சொல் என்று துண்டைப்போட்டுத் தாண்டிவிடுகிறான் (கட்டமராங்க், சீயர் என்று பலப் பலச் சொற்களைச் சொல்லலாம்). சென்னையில் எல்லாக் கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்கிறேன் என்று, எந்த உசிதமணியோ சொன்னதை வைத்துத் தமிழைக் கொலை செய்திருக்கிறார்கள் (அதாவது ஒரு தமிழனும் உபயோகப்படுத்தாத தமிழில்). சந்தேகம் இருந்தால், கோபமான மூடு இருக்கும்போது, சென்னையின் தமிழ்படுத்திய பெயர்ப்பலகையைப் படித்து மனதாரச் சிரிக்கலாம்..எவன் இந்தப் பயித்தியக்காரத்தனத்துக்குக் காரணகர்த்தா என்று. இதைத் தனித் தமிழ் ஆர்வலர்கள் புரிந்துகொண்டு தமிழ் வளர்க்க முற்பட்டால் தமிழ் நிச்சயம் வளரும். அப்படி முயற்சி செய்யவில்லை என்றால், விரைவில், தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் பேசுவதுபோல்தான் தமிழ் இருக்கும். <br /><br />'எண்கவனகர்' - இதை 'என் கணவர் அவர்' - நல்ல நகைச்சுவை. சொல்ல சாத்தியம் இருக்கவும் இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86678993608919429062017-02-07T17:25:22.004+05:302017-02-07T17:25:22.004+05:30To நெல்லைத்தமிழன்
=======================
’எண்கவன...To நெல்லைத்தமிழன்<br />=======================<br /><br />’எண்கவனகர்’ என்ற தூய தமிழ்ச் சொல்லை, ஏதோ ஒரு அவசரத்திலோ அல்லது ஆர்வத்திலோ அல்லது வேகத்திலோ, ஒரு பெண்மணி, தன் நாக்கு குளறிப்போய் ’என்கணவரவர்” என்றோ ‘என் கணவர் அவர்’ என்றோ சொல்லி விட்டாலோ எழுதிவிட்டாலோ, அவளுக்கு மட்டுமல்லாது, அந்த அஷ்டாவதானிக்கும், தர்ம சங்கடமாகி, மிகவும் திண்டாட்டமாகப் போய் விடும், என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86740558062873765442017-02-07T16:29:28.351+05:302017-02-07T16:29:28.351+05:30எங்கு தமிழ்? .... எதில் தமிழ் ?
==================...எங்கு தமிழ்? .... எதில் தமிழ் ?<br />==================================<br /><br />வெகு நாட்களுக்குப் பின் என் நண்பனின் கடைக்குப் போனேன்<br /><br />'சங்கர் சைக்கிள் மார்ட்' என இருந்த நேம் போர்டை<br />'சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி' என அழகாக மாற்றி இருந்தான்.<br /><br />நான் பூரித்துப் போனேன்.<br /><br />"நேம் போர்டை எப்போது மாற்றினாய்? சிறப்பாக இருக்கிறது" என்றேன்.<br /><br />"யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்; பெயர் பலகை எனச் சொல்" என்றான்.<br /><br />"ஓ சாரி சாரி.. பெயர் பலகையை எப்போது மாற்றினாய்?" என்றேன்<br /><br />தலையில் அடித்து கொண்டான்.<br /><br />"ஏன் 'தவறு.. தவறு' எனச் சொல்லக் கூடாதா?" என்றான்.<br /><br />அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது அப்போதுதான் புரிந்தது. இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்.<br /><br />"ஒரு மிதி வண்டிக்கு இருபது சிறு பொருட்கள் தேவைப் படுமா" என்றேன்.<br /><br />முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது எனக்கே பெருமையாக இருந்தது.<br /><br />"படும் " என்றான் சுருக்கமாக.<br /><br />"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச் சொல்ல முடியுமா" என்றேன்.<br /><br />என்னை அலட்சியமாக பார்த்தபடி மடமடவென சொல்லத் துவங்கினான்:<br /><br />"டயர், ட்யுப், ரிம், போக்ஸ், ஹேண்ட்பார், பெல், ப்ரேக், பெடல், சீட், ஸ்பிரிங், மக்காட், செயின், பால்ரஸ், வால்டுப், பெடல் கவர் ..... பதினைந்து ஆச்சா?" என்றான்.<br /><br />"மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்; மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்; பொருட்கள் பதினைந்து சரி; தமிழ் என்ன ஆயிற்று?" என வைரமுத்து பாணியில் பேசிவிட்டு கிளம்பத் தயாரானேன்.<br /><br />விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில் ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது.<br /><br />விரைவாகக் குழம்புகிறவனே, விரைவாகவும் தெளிவடைவான். எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது நிச்சயமாக நம்மைப் போலவே அவனுக்கும் சில நாட்களில் புரியக் கூடும்.<br /><br />-=-=-=-=-=-=-=-=-<br /><br />http://yaathoramani.blogspot.in/2011/09/blog-post_15.html <br /><br />Thanks a Lot to Mr. S. Ramani Sir. <br /><br />-=-=-=-=-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33407950978011751512017-02-07T15:48:59.396+05:302017-02-07T15:48:59.396+05:30'நெல்லைத் தமிழன் February 7, 2017 at 3:06 PM
...'நெல்லைத் தமிழன் February 7, 2017 at 3:06 PM<br /><br />வாங்கோ .... வணக்கம். மீண்டும் வருகைக்கும் ஓர் புதிய தமிழ் இலக்கிய சர்ச்சையினை ஆரம்பித்துக் கொடுத்துள்ளதற்கும் மகிழ்ச்சி. <br /><br />//"எண்கவனகர் திரு மகாலிங்கம்" - திரு நடனசபாபதி அவர்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு ஒன்று தோன்றியது.<br /><br />இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில், 'அவதானித்தார்' என்ற சொல் பதம் பயன்படுத்தப்படுகிறது. இது ஈழத் தமிழர்களிடையே புழங்கிவரும் சொல். (கவனித்தார் என்பது அர்த்தம் என்று நினைக்கிறேன்).//<br /><br />ஆமாம். இந்த ‘அவதானித்தல்’ என்பது இலங்கைத் தமிழர்கள் உபயோகிக்கும் ஓர் அழகிய சொல்லாகும். அதற்கு கவனித்தல் என்பதே அர்த்தமுமாகும். <br /><br />//ஆனால், அஷ்டாவதானி என்பது வடமொழிச் சொல் என்று நினைக்கிறேன்.//<br /><br />ஆம். இது நிச்சயமாக வடமொழிச் சொல்லாகத்தான் இருக்க வேண்டும். <br /><br />திதியில் ’அஷ்டமி’ என்றால் அமாவாசை அல்லது பெளர்ணமியிலிருந்து வரும் எட்டாம் நாள் என்பதைக்குறிப்பதாகும். <br /><br />எட்டு திசைகளை ’அஷ்ட திக்குகள்’ எனச் சொல்வதும் உண்டு.<br /><br />ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த திதி: அஷ்டமி. அவன் கோகுலத்தில் வளர்ந்தவன் ஆதலால் அது ’கோகுலாஷ்டமி’ என்ற சிறப்பினையும் பெற்றது.<br /><br />அவலக்ஷணமாக இருப்பவர்களின் முகம் ’அஷ்ட கோணலாக’ இருக்கிறது என்றும் சிலர் சொல்லுவார்கள்.<br /><br />மொத்தத்தில் ‘அஷ்டம்’ என்றால் ‘எட்டு’ என்பதை கஷ்டமில்லாமலேயே நாம் உணரலாம்.<br /><br />//அதற்கு அர்த்தம் எட்டு விதமானவைகளைக் கவனிக்கிறவர்.//<br /><br />ஆமாம். அஷ்டாவதானி என்றால் ஒரே நேரத்தில் எட்டு விதமான விஷயங்களைக் கவனிக்கிறவர் என்றே அர்த்தமாகும்.<br /><br />//இதைத்தான் வே.ந அவர்கள், 'எண்கவனகர்' என்று குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.//<br /><br />நானும் அப்படியே நினைக்கிறேன். தூய தமிழில் பேசுவது சிறப்புத்தான் என்றாலும் கூட, ’அஷ்டாவதானி’ என்பதே என்னால் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலுகிறது. தூய தமிழில் ’எண்கவனகர்’ என்பதை உச்சரிக்கும் போதே எனக்குத் தடுமாற்றம் மட்டுமே ஏற்படுகிறது. <br /><br />நாம் சொல்லும் / எழுதும் எந்த ஒரு சொல்லுமே பிறருக்கு சுலபமாகப் புரிந்துகொள்ளப்படுவதாக மட்டும் இருக்க வேண்டும். <br /><br />’ஃபேஸ்-புக்’ என்பதை ’ஃபேஸ்-புக்’ என்றே சொல்லிவிட்டோ எழுதி விட்டோ போகலாம். மிகவும் கஷ்டப்பட்டு சிலர் ’முகப்புத்தகம்’ என்றும் வெறுசிலர் ’வதனநூல்’ என்றும் மற்றும் சிலர் ’மூஞ்சிப்புத்தகம்’ எனவும் சொல்லி ஹிம்சித்து வருகிறார்கள்.<br /><br />இதைப்பற்றியே கூட நம் திருச்சி பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்த ஞாபகம் உள்ளது.<br /><br />//அப்படீன்னா, அவதானிப்பு என்பது வடமொழிச் சொல்லா?//<br /><br />இல்லை. அது நிச்சயமாக வடமொழிச் சொல்லாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணமாகும்.<br /><br />//நீங்களோ, ஜீவி சாரோ, வே.ந அவர்களோ தெளிவுபடுத்துவீர்களா?//<br /><br />நான் மேலே எனக்குத் தெரிந்தவரை தெளிவு படுத்தி விட்டேன். <br /><br />நம் பிரபல பதிவர் திரு. ரமணி ஸார் அவர்கள் ஒரு வேடிக்கையான பதிவினை எழுதி வெளியிட்டிருந்தார். அதனை தயவுசெய்து படித்துப்பார்க்கவும். அதில் இது சம்பந்தமான மொழி ஆராய்ச்சிகளின் அபத்தங்கள் யாவும் புட்டுப்புட்டு வைக்கப்பட்டுள்ளன. <br /><br />அதன் இணைப்பினைத் தேடி இன்னும் சற்று நேரத்தில் இங்கேயே கொடுத்து விடுகிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80318830151405295402017-02-07T15:06:05.529+05:302017-02-07T15:06:05.529+05:30"எண்கவனகர் திரு மகாலிங்கம்" - திரு நடனசப..."எண்கவனகர் திரு மகாலிங்கம்" - திரு நடனசபாபதி அவர்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு ஒன்று தோன்றியது.<br /><br />இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில், 'அவதானித்தார்' என்ற சொல் பதம் பயன்படுத்தப்படுகிறது. இது ஈழத் தமிழர்களிடையே புழங்கிவரும் சொல். (கவனித்தார் என்பது அர்த்தம் என்று நினைக்கிறேன்). ஆனால், அஷ்டாவதானி என்பது வடமொழிச் சொல் என்று நினைக்கிறேன். அதற்கு அர்த்தம் எட்டு விதமானவைகளைக் கவனிக்கிறவர். இதைத்தான் வே.ந அவர்கள், 'எண்கவனகர்' என்று குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.<br /><br />அப்படீன்னா, அவதானிப்பு என்பது வடமொழிச் சொல்லா?<br /><br />நீங்களோ, ஜீவி சாரோ, வே.ந அவர்களோ தெளிவுபடுத்துவீர்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53790626848717200272017-02-07T05:22:16.387+05:302017-02-07T05:22:16.387+05:30'நெல்லைத் தமிழன் February 6, 2017 at 1:41 PM
...'நெல்லைத் தமிழன் February 6, 2017 at 1:41 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ரொம்ப நல்ல பதிவு.//<br /><br />ரொம்ப சந்தோஷம். :)<br /><br />//அவர் பேங்க்ல வேற வேலை பார்த்திருக்கிறார். தப்பித் தவறி அது சம்பந்தமான ஆட்களும் பார்வையாளர்களாக இருந்தால், "ஏம்பா... so & so, 78 ஜனவரி 7ம் தேதி வாங்கின 25,000 ரூ கடன்ல பாதிக்குமேல பாக்கிவச்சிருந்தயே.. இப்போ கட்டிட்டயா"ன்னு கேட்டிடுவாரோ?//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நல்லதொரு கற்பனை. :)))))<br /><br />//Jokes apart, இது அபூர்வத் திறமை.//<br /><br />ஆமாம். மிகவும் அபூர்வத் திறமைகள்தான்.<br /><br />//பகிர்ந்துகொண்ட உங்களுக்குப் பாராட்டுகள். (அதிலும் எல்லா relevant details உடன் பகிர்ந்ததற்குப் பாராட்டு.) //<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83807680682214237102017-02-07T05:16:47.710+05:302017-02-07T05:16:47.710+05:30Seshadri e.s. February 3, 2017 at 9:53 PM
வாங்கோ...Seshadri e.s. February 3, 2017 at 9:53 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம்.<br /><br />//நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள எப்படியெல்லாம் முயற்சி செய்திருப்பார் என வியந்து தொடர்கையில் மாகாளி ஊறுகாய் நினைவை விட்டு நீங்க மறுக்கிறது! நன்றி ஐயா!//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11759256696571089062017-02-07T05:13:12.471+05:302017-02-07T05:13:12.471+05:30V Mawley February 2, 2017 at 11:33 PM
வாங்கோ ஸார...V Mawley February 2, 2017 at 11:33 PM<br /><br />வாங்கோ ஸார். தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//நானும் மாகாளி ஊறுகாய் 'பிரியமானவன்'தான்..//<br /><br />பொதுவாக நம் ஆட்களுக்கு இது பிடிக்காமலேயே இருக்காது. சந்தோஷம். அதன் மிக அபூர்வமான .... தெய்வீக ஸ்மெல் ஒன்றே போதுமே. :)<br /><br />//முழு பரிச்ரமத்தையும் தவிர்க்க, இப்பொழுதெல்லாம் 'trichy mayavaram lodge -ல் கிடைக்கும் (பாலக்காடு தங்கம் ஊறுகாய் கம்பெனியின்) மாகாளி ஊறுகாய் பாக்கெட்டை வாங்கி விடுகிறேன் ..நல்ல ருஜி ... மாலி//<br /><br />ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான். <br /><br />நான் 2-3 ஆண்டுகளுக்கு முன்பு, என் பெரிய பிள்ளை + அவனின் குடும்பத்தார் இவ்விடம் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த போது (அப்போது வடு மாங்காய் சீஸன் இல்லாததால்) இதே மாயவரம் லாட்ஜில் தாங்கள் சொல்லும் அதே பாலக்காட்டு கம்பெனியின் வடு மாங்காய் ஊறுகாய் சில பாக்கெட்டுகள் வாங்கி வந்துள்ளேன். <br /><br />மிகவும் திக்கான ப்ளாஸ்டிக் பாக்கெட்டுகள் .. ஒவ்வொன்றிலும் பொடிப்பொடியாக, மிகவும் ருசியோ ருசியான, நன்கு ஊறி சுருங்கிப்போன பத்தே பத்து வடுக்களும், ஒரு டம்ளர் அளவுக்கு கார சாரமான வற்றல் குழம்புபோல ..... கொஞ்சம் மாங்காய் ஜலமும் இருந்தது. <br /><br />அதன் அப்போதைய ஒரு பாக்கெட் விலை ரூ. 100/- எனக்கொடுத்து வாங்கி வந்தேன். அந்தப் பாக்கெட்டில் உள்ள ஒவ்வொரு பொடிப்பொடி வடு மாங்காயும் சுமார் ரூ.10 வீதம் COST ஆனது என நினைத்துக்கொண்டேன். இப்போது விலைவாசி உயர்வுகளால் இன்னும் விலை கூடுதலாகச் சொன்னாலும் சொல்லலாம். விலை மிகவும் அதிகம் தான் என்றாலும், நமக்கு வீட்டுக்கு அருகிலேயே, சீஸனே இல்லாவிட்டாலும், நினைத்த நேரத்தில் ரெடி மேடாகக் கிடைக்கிறதே என்பதில் சந்தோஷம் மட்டுமே. <br /><br />அது போல அந்த மாயவரம் லாட்ஜுக்கு எதிர்புறம் ‘ரமணா’ என்றொரு கடை உள்ளது. கை முறுக்கு, சீடைகள், மனோரக்கா உருண்டைகள் போன்ற அனைத்தும் கிடைக்கின்றன. நல்ல குவாலிடியாகவும் உள்ளன. அந்தக் கடையில் ரெடி மேடாக ‘வேப்பிலைக்கட்டி’ [மணமுள்ள நார்த்தம் இலையைப் பொடியாக்கி உப்பு, காரம் முதலியன சேர்த்து செய்த, தேவாமிர்தமான ஊறுகாய்] கிடைக்கிறது. அதுவும் நான் அவ்வப்போது வாங்கி வருவேன். ரூ. 25 க்கு வெல்லச்சீடை அளவுக்கு நாலு உருண்டைகளுடன் மட்டும் ஒரு ’வேப்பிலைக்கட்டி’ பாக்கெட் தருகிறார்கள். <br /><br />இந்த ரமணாவுக்கு எதிரிலேயே ஒரு பால்கோவா கடை உள்ளது. அதில் ஸ்பெஷல் திரட்டுப்பால் கிடைக்கிறது. கிலோ ரூ. 300 (கால் கிலோ ரூ. 75 மட்டுமே). அதுவும் பிரமாதமாகவே உள்ளது. <br /><br />மொத்தத்தில் எங்கள் ஆண்டார் தெருவின் மிக அருகே, என் வீட்டுக்குப் பக்கத்தில் இதுபோல கிடைக்காத தின்பண்டப் பொருட்கள் எதுவுமே இல்லை எனச் சொல்லலாம். மொத்தத்தில் சொர்க்க லோக சுகம் மட்டுமே! :))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3966287264124308862017-02-07T01:36:44.489+05:302017-02-07T01:36:44.489+05:30Jayanthi Jaya February 2, 2017 at 7:02 PM
வாங்கோ...Jayanthi Jaya February 2, 2017 at 7:02 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா. கண்ணக் கட்டுதே. //<br /><br />:))))))) கட்டும் ..... கட்டும் :)))))))<br /><br />//நான் உங்களுடைய மானசீக சிஷ்யை. அதனால என் கண்ணும் உங்கள மாதிரியே அந்த மாகாணிக் கிழங்கு மேலேயே தான்.//<br /><br />வெரி குட். சபாஷ் ஜெயா. :))))))<br /><br />//நல்ல நேரத்துல ஞாபகப் படுத்தினேள். மாகாணி ஊறுகாய் தீரப் போறது. வாங்கி போடணும்.//<br /><br />போடுங்கோ ..... போடுங்கோ ..... சீக்கரமாகப் போடுங்கோ. சீஸன் போனால் பிறகு கிடைக்காமல் போய்விடும்.<br /><br />//நான் என்ன பண்ண. எனக்கு வாய்ச்சவர் ஊறுகாய் இல்லைன்னா தயிருஞ்சாதமே சாப்பிட மாட்டேங்கறார்.//<br /><br />நானும் அப்படியேதான், ஜெயா.<br /><br />//நன்னா நாக்கை வளர்த்துண்டு இருக்கறவாளுக்கு வாக்கப்பட்டா கணக்கு போட முடியாது, ஊறுகா தான் போட முடியும்.//<br /><br />கணக்குப் போடுவது மிகவும் சுலபம்தான், ஜெயா. <br /><br />ஆனால் ஊறுகாய் .... அதுவும் இந்த மாகாளிக் கிழங்கு ஊறுகாய் போடுவதுதான் மிகவும் சிரமமான காரியம். <br /><br />நல்லதாக (என்னைப்போல) குண்டு குண்டாக வாங்கி வருவதும் ..... அவற்றைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்து அதன் மேல் உள்ள அழுக்குகளையும், மண்களையும் நீக்குவதும் ..... அவற்றின் மேல் தோல்களை சுரண்டி எடுப்பதும் ..... அவற்றைப் பொடிப்பொடியாக நறுக்குவதும் ..... அதில் உள்ள (ஜெயா போன்ற ஒல்லியான) உள் நரம்புகளை வெளியே எடுப்பதும் ..... உப்பு, காரம் முதலியன மிக்ஸியில் அரைத்து அதன் தலையில் அபிஷேகம் செய்வதும் ..... ஃப்ரிட்ஜில் பாது காத்துவைப்பதும் ..... அவ்வப்போது கெட்டித் தயிர் அல்லது கெட்டி மோரில், தனியாகக் கொஞ்சம் கொஞ்சம் மட்டும் கலந்துகொள்வதும் ..... ஞாபகமாக எடுத்துப் பரிமாறுவதும் தான் மிகவும் கஷ்டமான வேலைகளாகும்.<br /><br />தெரியாத்தனமாக ஒரு மாதம் முன்பு நல்லதாக ஃப்ரெஷ்ஷாகவும், குண்டு குண்டாகவும், புதுசாகவும், பளிச்சென்றும் கிடைத்ததால் ரூ. 160 கொடுத்து ஒரு கிலோவாக வாங்கி வந்து விட்டேன். உங்கள் மன்னி உள்பட எல்லோருக்கும் ..... ஒரேயடியாக ஒரு கிலோ வாங்கி வந்துவிட்டதில் ... என் மேல் மிகுந்த கோபம். <br /><br />அதற்குப் பனிஷ்மெண்டாக என்னை விட்டே மேற்படி அனைத்து வேலைகளையும் செய்யச்சொல்லி விட்டார்கள். நானும் சிரமப்பட்டு, கத்தியும் கையுமாகவே பலமணி நேரங்கள் அதனுடன் போராடி ஒருவழியாக, செய்து முடித்து விட்டேன். <br /><br />பிறகு அதனை தினமும் தொட்டுக்கொண்டு காலி செய்வதில் மட்டும் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வந்து, ஒரே மாதத்தில் இன்றுடன் காலியாகி விட்டது. அதன் ஜலம் மட்டுமே கொஞ்சம் உள்ளது. அதுவும் இன்னும் 2-3 நாட்களுக்கு மட்டுமே வரும். :)<br /><br />அடுத்தது கடாரங்காய் அல்லது கசப்பு நார்த்தங்காய் போய் வாங்கி வருவதாக உள்ளேன். எனக்கும், காரசாரமான ஃப்ரெஷ் ஊறுகாய் இல்லாமல் சாதம் உள்ளே போகாது.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள், ஜெ. <br /><br />அன்புடன் கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25382333361072496952017-02-07T00:45:49.914+05:302017-02-07T00:45:49.914+05:30தி.தமிழ் இளங்கோ February 1, 2017 at 10:15 PM
வாங...தி.தமிழ் இளங்கோ February 1, 2017 at 10:15 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.<br /><br />//உங்கள் பதிவில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை, மாலியின் நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தால் தான் என் மண்டைக்குள் ஏறும் என்று நினைக்கிறேன்.//<br /><br />அதனால் பரவாயில்லை. அடுத்தமுறை அந்த நிகழ்ச்சி எங்கேயாவது ஏற்பாடு செய்யப்பட்டால், நான் தங்களுக்குத் தகவல் தருகிறேன். நாம் இருவரும் சேர்ந்தே செல்ல முயற்சி செய்வோம்.<br /><br />தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, ஸார். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36634982685307005902017-02-07T00:42:29.421+05:302017-02-07T00:42:29.421+05:30Dr B Jambulingam February 1, 2017 at 6:42 AM
வாங...Dr B Jambulingam February 1, 2017 at 6:42 AM<br /><br />வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.<br /><br />//ஜனவரி 2017-இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது... //<br /><br />அதனால் பரவாயில்லை. வாழ்த்துகள் ஐயா.<br /><br />//அதிசயிக்கத்தக்கவரைப் பற்றிய பதிவுக்கு நன்றி.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, ஐயா.<br /><br />//கடைசி பத்தி (நினைவாற்றல் சாப்பாட்டு நிலை) அதிகம் ரசித்தேன்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் குறிப்பாக அந்த கடைசி பத்தியை அதிகம் ரசித்ததற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30603353924105839072017-02-07T00:38:23.006+05:302017-02-07T00:38:23.006+05:30வெங்கட் நாகராஜ் January 31, 2017 at 8:05 PM
வாங்...வெங்கட் நாகராஜ் January 31, 2017 at 8:05 PM<br /><br />வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.<br /><br />//பிரமிக்க வைக்கும் மனிதர்.... // ஆம்.<br /><br />//நிகழ்வு பற்றிய உங்கள் பதிவுகள் மூலம் நாங்களும் கண்டுகளித்தோம்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//திரு மஹாலிங்கம் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்....//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, வெங்கட்ஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42650628651738687742017-02-07T00:36:30.021+05:302017-02-07T00:36:30.021+05:30ஆல் இஸ் வெல்....... January 31, 2017 at 6:00 PM
...ஆல் இஸ் வெல்....... January 31, 2017 at 6:00 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அது மாகாணி கிழங்கு ஊறுகாயோ....//<br /><br />அதனைப் பெரும்பாலோர் மாகாளிக் கிழங்கு ஊறுகாய் எனச் சொல்லுவார்கள். சிலர் மகாளிக்கிழங்கு என்றும் உங்களைப்போல சிலர் மாகாணிக்கிழங்கு என்றும் சொல்லி வருகிறார்கள்.<br /><br />//இந்த பதிவின்மூலமாக ஒரு புதியவரின் ஆற்றல்களை தெரிந்து கொள்ள முடிந்தது..//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com