tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1162673822261673647..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 16] வாய்ச்சொல் வீரர்கள் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88172279897823531772018-05-23T13:18:21.866+05:302018-05-23T13:18:21.866+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (23.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=402690036900363<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10583620445541357302016-11-01T17:43:00.569+05:302016-11-01T17:43:00.569+05:30happy November 1, 2016 at 11:15 AM
வாம்மா .... ஹ...happy November 1, 2016 at 11:15 AM<br /><br />வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.<br /><br />//பந்தில பாரபட்சம் காட்டலாமோ. மிராசுதாருக்கு அது ஏன் தெரியாம போச்சு. வாய திறந்து கேட்டும் கூட போடாம போயிருக்காரே.//<br /><br />அதானே. எல்லோரும் எங்கட ஹாப்பியைப்போல தங்கமான தாராள மனஸுடன் இருப்பாளா! ஹாப்பி ஹாப்பிதான். சமத்தோ சமத்தூஊஊஊஊஊ.<br /><br />இருப்பினும் எங்கட குழந்தை ஹாப்பி கையால் பரிமாறி ஏதும் சாப்பிட எனக்கு இன்னும் கொடுத்துவைக்கவே இல்லை. :( <br /><br />அட்லீஸ்ட் ஒரு கப் சூப்பர் டிகிரி காஃபியாவது தரக்கூடாதா? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60201253266840746912016-11-01T11:15:31.281+05:302016-11-01T11:15:31.281+05:30பந்தில பாரளடசம் காட்டலாமோ. மிராசுதாருக்கு அது ஏன்...பந்தில பாரளடசம் காட்டலாமோ. மிராசுதாருக்கு அது ஏன் தெரியாம போச்சு. வாய திறந்து கேட்டும் கூட போடாம போயிருக்காரே.happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63319373336274033582015-12-19T14:59:50.751+05:302015-12-19T14:59:50.751+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17060877883048194602015-12-05T20:51:49.087+05:302015-12-05T20:51:49.087+05:30 கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற ம... கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.<br /><br />போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முறையில் சம்பாதித்து] அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்./// ஒவ்வொருவருக்கும் பொருந்தும்..<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59150663542721990382015-11-27T15:10:14.910+05:302015-11-27T15:10:14.910+05:30பந்தி வஞ்சனை பண்ணி கனபாடிகளை இப்படி அவமானப்படுத்தி...பந்தி வஞ்சனை பண்ணி கனபாடிகளை இப்படி அவமானப்படுத்தி இருக்கக்கூடாது. அவர் வாய் விட்டு கீட்டும் கூட கண்டு கொள்ளாமல் இருந்தது தப்புதான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39322723934347299002015-10-25T18:20:38.311+05:302015-10-25T18:20:38.311+05:30அடடா காப்ளாட்டு எடத்துல இப்பூடில்லா நடந்திகிட கூட...அடடா காப்ளாட்டு எடத்துல இப்பூடில்லா நடந்திகிட கூடாதுல்ல<br /><br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3171055352635804752015-08-18T11:39:17.303+05:302015-08-18T11:39:17.303+05:30இவ்வளவு விஷயம் நடந்திருக்கு ஆச்சார்யாள் கிட்ட எத...இவ்வளவு விஷயம் நடந்திருக்கு ஆச்சார்யாள் கிட்ட எதையாவது மறைக்க முடியுமா.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79637203809357835212015-05-11T09:33:51.701+05:302015-05-11T09:33:51.701+05:30பந்தி தர்மம் அனுசரிக்கவில்லை என்றால் அன்னதானப் புண...பந்தி தர்மம் அனுசரிக்கவில்லை என்றால் அன்னதானப் புண்ணியம் இல்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31942592453001439412013-08-18T09:49:11.768+05:302013-08-18T09:49:11.768+05:30அன்பின் வை.கோ - வாய்ச்சொல்லில் வீரரகள் - அருமை
/...அன்பின் வை.கோ - வாய்ச்சொல்லில் வீரரகள் - அருமை <br /><br />//தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. //<br /><br />பெரியவா கோபப்படுவார் என்பது புதிய செய்தி - விரட்டு விரட்டேன்று விரட்டுகிறாரே - ம்ம்ம் <br /><br />//கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.//<br /><br />பாவம் மிராசுதார் - என்னவொ நினைத்து வந்தார் - அவர் செய்த தவறுகளை எல்லாம் பெரியவா புட்டுப் புட்டு வைத்து விட்டாரே ..... தொடர்கிறதே --- த்ஹொடரட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57648273125966972162013-08-09T08:15:32.449+05:302013-08-09T08:15:32.449+05:30இப்படி பண்ணிட்டாரே ஓர வஞ்சனை செய்து... பாவம் அந்த ...இப்படி பண்ணிட்டாரே ஓர வஞ்சனை செய்து... பாவம் அந்த பெரியவர்...<br /><br />நாம் எங்கிருந்தாலும் நம் செயல்கள் கவனிக்கப்படுகின்றன என்பது இது தான்...<br /><br />ஆடிப்பூரமான இன்று, காலையில் இருந்து பெரியவாளை பற்றி படித்ததில் மிக்க மகிழ்ச்சி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14780132108993789142013-07-31T05:22:21.736+05:302013-07-31T05:22:21.736+05:30ம்....நல்லா மாட்டினார் மிராசுதார்(இந்தப் பதிவிலும்...ம்....நல்லா மாட்டினார் மிராசுதார்(இந்தப் பதிவிலும் முடிவு தெரியவில்லையே? உங்கள என்ன பன்றது???????)ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88248298622939872472013-07-09T18:55:45.457+05:302013-07-09T18:55:45.457+05:30Your foreword tells us a very good message. Thanks...Your foreword tells us a very good message. Thanks for sharing. Continuing to read your other posts....Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79626813130802874712013-07-06T15:10:54.010+05:302013-07-06T15:10:54.010+05:30”சாப்பாடெலாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே. பந்த...”சாப்பாடெலாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே. பந்தியிலே நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, திராக்ஷையெல்லாம் போட்டு சர்க்கரைப் பொங்கல் பண்ணச்சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே ... சரியா?” //<br /><br /> நெய் ஒழுக ஒழுக சர்க்கரைப் பொங்கல தன் கையால போட்டும் மிராசுதாருக்கு பலன் இல்லை.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4588278944903300372013-07-06T15:07:42.054+05:302013-07-06T15:07:42.054+05:30கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்த...கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.//<br /><br />அப்படியே கண்ணை மூடி இந்தக் காட்சியை ரசித்தேன்.<br /><br /> எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா, பந்தி வஞ்சனை பண்ணக் கூடாதுன்னு. இப்படி பெரியவங்க சொல்லறதை கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ இன்னும் கொஞ்சம் நல்ல விஷயங்கள் நம்ப கிட்ட ஒட்டிண்டிருக்கு. <br /><br />பந்தி வஞ்சனையே தப்பு. அதிலும் வேதம் சொல்லற வாய்க்கு வஞ்சனை பண்ணினா அதோட பலன் மிராசுதாருக்கு காத்துண்டிருக்கு. Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84573492260906526992013-07-03T15:54:56.843+05:302013-07-03T15:54:56.843+05:30/போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முற.../போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முறையில் சம்பாதித்து] அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்// போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து. ஆனால் ஆசை,பேராசை யாரை விட்டது நியாயமாக சம்பாதிக்க.<br /><br />//தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை//<br />எவ்வளவு உண்மையான கருத்து.<br /><br />//கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.//இந்நிலையில் நான் பார்த்த மகாபெரியவா ஒருகணம் என் மனக்கண்ணில் வந்து சென்றார். சுவாரஸ்யமாக உள்ளது கதை.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62544997803816828352013-07-03T07:37:37.226+05:302013-07-03T07:37:37.226+05:30//தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி ...//தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. <br /><br />// எல்லாம் அவன்செயல் என்றுணர்ந்தால் என்றும் துன்பமில்லை!<br />நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21860328278118062762013-07-03T07:26:30.936+05:302013-07-03T07:26:30.936+05:30\\கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற ...\\கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.\\<br /><br />மிகவும் உண்மை. இதுபுரியாமல்தான் பலரும் அழிந்துபோகிறார்கள். மிராசுவின் செயல்களை நினைத்து அவரே கூனிக்குறுக நேர்கிறது. தொடர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30210324017050427122013-07-02T15:17:21.249+05:302013-07-02T15:17:21.249+05:30//தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி ...//தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. //<br /><br />இந்த மிகப்பெரிய உண்மையை என்று மிராசு உணரப்போகிறார்? Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71535327885691123512013-07-01T17:46:35.838+05:302013-07-01T17:46:35.838+05:30இது படிச்சேன், பின்னூட்டம் போட மறந்திருக்கேன்.
/...இது படிச்சேன், பின்னூட்டம் போட மறந்திருக்கேன். <br /><br />//தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை.//<br /><br />ஆமாம், ஒரு சிலர் என்னால் தான் இப்படி நடந்தது, நான் நடத்திக்காட்டினேன் என்றெல்லாம் சொல்வதைப் பார்த்தால்..........:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79808684383556167572013-06-29T19:30:07.734+05:302013-06-29T19:30:07.734+05:30"கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்..."கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்." நல்ல அமுதமொழி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21780910975062144582013-06-28T08:43:42.714+05:302013-06-28T08:43:42.714+05:30தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பா...தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. <br /><br />கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.//<br />நீங்கள் சொல்வது உண்மை.<br />தற்பெருமை, அடக்கம் இல்லாமை, அகங்காரம் மூன்றும் ஒரு மனிதனின் அழிவுக்கு காரணகர்த்தாக்கள்.<br />மஹாபெரியவாளின் பந்தி உபசரிப்பு கேள்விகளுக்கு மிராசுவின் பதில்கள் படிக்க ஆவல்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53711338150519302912013-06-28T06:56:23.879+05:302013-06-28T06:56:23.879+05:30உயிரல்லாத வெற்றுப்பேச்சான சத்தியம் சத்தியமேயில்லை....உயிரல்லாத வெற்றுப்பேச்சான சத்தியம் சத்தியமேயில்லை.<br /><br />உண்மை.... <br /><br />ஒவ்வொரு பகுதியிலும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். தொடரட்டும் பகிர்வுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58260758456207977022013-06-28T05:48:12.345+05:302013-06-28T05:48:12.345+05:30நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
...நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி<br /> வஞ்சனை சொல்வாரடீ - கிளியே<br /> வாய்ச் சொல்லில் வீரரடீ. <br /> - மகாகவி சுப்ரமண்ய பாரதியார்<br /><br />என்று நமது பாரதி சும்மாவா பாடினார்?தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73791595325825004212013-06-28T00:34:03.811+05:302013-06-28T00:34:03.811+05:30என்ன தான் சொன்னார் மஹா பெரியவர்.
நீங்கள் சொல்வது ப...என்ன தான் சொன்னார் மஹா பெரியவர்.<br />நீங்கள் சொல்வது போல் பல சமயங்களில் நம் கழுத்தில் நாமே கல்லைக் கட்டிக் கொண்டு தான் விடுகிறோம். இதிலிருந்து எப்படி மன்னிப்பு கிடைத்தது மிராசுதார்க்கு.<br /><br />அறிந்து கொள்ள மிக மிக ஆவல்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com