tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1287853741438493543..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சந்தித்த வேளையில் ....... பகுதி 2 of 6வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32223077509632799402018-09-25T15:26:48.411+05:302018-09-25T15:26:48.411+05:30//ஸ்ரீராம்.September 25, 2018 at 2:51 PM
எனக்கும் ...//ஸ்ரீராம்.September 25, 2018 at 2:51 PM<br />எனக்கும் நினைவிருக்கிறது வைகோ ஸார்...//<br /><br />நம் சந்திப்பு பற்றி தானே !<br /><br />இதோ இந்தப்பதிவுகளில் உள்ளன:-<br /><br />http://gopu1949.blogspot.com/2015/01/blog-post_30.html<br /><br />http://gopu1949.blogspot.com/2015/02/6-of-6_18.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46599348822283545542018-09-25T14:51:08.589+05:302018-09-25T14:51:08.589+05:30எனக்கும் நினைவிருக்கிறது வைகோ ஸார்...எனக்கும் நினைவிருக்கிறது வைகோ ஸார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20968549006630227092017-02-02T20:04:56.371+05:302017-02-02T20:04:56.371+05:30தி.தமிழ் இளங்கோ February 2, 2017 at 5:34 PM
வாங்...தி.தமிழ் இளங்கோ February 2, 2017 at 5:34 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம் ஸார். தங்களின் மீண்டும் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//மீண்டும் ஒருமுறை இந்த பதிவினைப் படித்துப் பார்த்தேன். மலரும் நினைவுகளால் மகிழ்ந்தேன். எனது வலைத்தளம் வந்து பின்னூட்டத்தில் இந்த பதிவின் சுட்டியைத் தந்து, வாய்ப்பளித்த அய்யாவுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டிய இன்னொரு பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும்.//<br /><br />ஆமாம் ஸார். ஏற்கனவே 10.02.2015 அன்று தாங்கள் இந்தப்பதிவுக்கு வருகை தந்து மிக அழகாகவும், ஆத்மார்த்தமாகவும், விரிவாகவும் பின்னூட்டமிட்டு சிறப்பித்துள்ளீர்கள், ஸார்.<br /><br />பழைய பதிவுகளையும் பின்னூட்டங்களையும் மீண்டும் படிக்கும்போது மிகவும் ஆனந்தமாகத்தான் உள்ளது.<br /><br />மிக்க நன்றி, ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46357919699131156022017-02-02T17:34:56.815+05:302017-02-02T17:34:56.815+05:30மீண்டும் ஒருமுறை இந்த பதிவினைப் படித்துப் பார்த்தே...மீண்டும் ஒருமுறை இந்த பதிவினைப் படித்துப் பார்த்தேன். மலரும் நினைவுகளால் மகிழ்ந்தேன். எனது வலைத்தளம் வந்து பின்னூட்டத்தில் இந்த பதிவின் சுட்டியைத் தந்து, வாய்ப்பளித்த அய்யாவுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டிய இன்னொரு பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20072763904166546772015-12-20T21:56:29.290+05:302015-12-20T21:56:29.290+05:30மலரும் நினைவுகளாய் மலர்ந்த பதிவு மணம் வீசுகிறது!தொ...மலரும் நினைவுகளாய் மலர்ந்த பதிவு மணம் வீசுகிறது!தொடர்கிறேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39932849259590316652015-12-11T23:50:15.264+05:302015-12-11T23:50:15.264+05:30நீங்கள் விரும்பும் கரகரா மொறுமொறு நொறுவல்களைபோல அச...நீங்கள் விரும்பும் கரகரா மொறுமொறு நொறுவல்களைபோல அசைபோல நல்ல பதிவு.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47644148252434623352015-12-07T18:28:08.339+05:302015-12-07T18:28:08.339+05:30வலைப்பதிவுலகத்தில் உங்களுக்குத் தெரியாதவர் என்று ய...வலைப்பதிவுலகத்தில் உங்களுக்குத் தெரியாதவர் என்று யாருமே இருக்க முடியாது உங்களைத் தெரியாதவர்களும் யாருமே இருக்கமுடியாது.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56299873577816385522015-11-06T10:17:46.623+05:302015-11-06T10:17:46.623+05:30சந்திச்சவங்க அல்லாரோட படமும் போட்டீக அல்லாரும் டைன...சந்திச்சவங்க அல்லாரோட படமும் போட்டீக அல்லாரும் டைனிங் டேபிலுல இன்னா பலவாரம் சாப்புட்டீக அத சொல்லலியே. ஒரு சாப்பாட்டு பிசாசு ஒங்கட பதிவெல்லாம் படிச்சிகிடுதுன்னுபிட்டு தெரியும்ல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12130143668300755612015-10-18T13:24:02.319+05:302015-10-18T13:24:02.319+05:30இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:24 AM
//சந்...இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:24 AM<br /><br />//சந்தித்த வேளை தித்திக்கும் இனிமை சேர்க்கும் பதிவர்களின் அறிமுகம்.. அருமை..//<br /><br />’இனிமை + அருமை’ எனச் சொல்லியுள்ள தங்களின் தித்திக்கும் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24413214403612240602015-10-18T13:21:49.187+05:302015-10-18T13:21:49.187+05:30இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:14 AM
//பொக...இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:14 AM<br /><br />//பொக்கிஷமான நினைவலைகளின் அருமையான புகைப்படத் தொகுப்புகள் ..நிறைவான பாராட்டுக்கள்..//<br /><br />வாங்கோ, வாங்கோ, வணக்கம்.<br /><br />இந்த என் பதிவுக்குப் பொக்கிஷமான தங்களின் இருமுறை வருகைக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.<br />.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7640975911695934132015-10-18T11:24:19.159+05:302015-10-18T11:24:19.159+05:30சந்தித்த வேளை தித்திக்கும் இனிமை சேர்க்கும் பதிவர்...சந்தித்த வேளை தித்திக்கும் இனிமை சேர்க்கும் பதிவர்களின் அறிமுகம்.. அருமை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66936780009164383742015-10-18T11:14:52.614+05:302015-10-18T11:14:52.614+05:30பொக்கிஷமான நினைவலைகளின் அருமையான புகைப்படத் தொகுப்...பொக்கிஷமான நினைவலைகளின் அருமையான புகைப்படத் தொகுப்புகள் ..நிறைவான பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47182401473160756042015-09-07T11:02:34.748+05:302015-09-07T11:02:34.748+05:30பல பதிவர்களை படங்களின் மூலமாக தெரிந்து கொள்ள முடி...பல பதிவர்களை படங்களின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்ததில சந்தோஷமா இருக்கு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25790464739539476922015-08-10T05:30:05.199+05:302015-08-10T05:30:05.199+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27997281715396641812015-04-23T16:21:51.937+05:302015-04-23T16:21:51.937+05:30VGK >>>>> HONEY MADAM [3]
//ஆனால் ...VGK >>>>> HONEY MADAM [3]<br /><br />//ஆனால் அதில் விமர்சனம் அனுப்பிய ஒருவர் எழுத்தாளர் அதிலும் பெருமதிப்பிற்குரிய உங்கள் நண்பர் என்று அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.//<br /><br />ஆம் .... அவருடன் எனக்கு 5 ஆண்டுகளுக்கும் மேல் பழக்கம் உண்டு. சற்றே கரகரப்பான தொண்டையுடன் மிகவும் கணீரென்று ஆணித்தரமாக தன் கருத்துக்களை எடுத்துக்கூறி அழகாகப் பேசுவார். அவருக்கு வெங்கலக்குரல். அவருக்கு மைக்கே தேவையில்லை.:)<br /><br />//நன்றி உங்களுக்கும் அவருக்கும். என்னுடைய நன்றியைத் தெரிவித்துவிடுங்கள் :)//<br /><br />கடைசியாக 5 வருடங்களுக்கு முன்பு மட்டுமே நாங்கள் இருவரும் நேரில் சந்தித்தோம். அதன்பிறகு நான் இருமுறை என் கைபேசிகளை மாற்றிவிட்டதால், அவருடைய ஃபோன் நம்பரும் என்னிடம் தற்சமய்ம் கைவசம் இல்லை. <br /><br />அவரை மீண்டும் தொடர்புகொள்ள நேர்ந்தால் தங்கள் பதிவின் இணைப்பையும் http://honeylaksh.blogspot.in/2015/04/blog-post_23.html#more அவருக்குக் கொடுத்து நன்றி சொல்லி விடுகிறேன். <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67337884394152562842015-04-23T16:06:20.954+05:302015-04-23T16:06:20.954+05:30VGK >>>>> HONEY MADAM [2]
அவ்வாறு ...VGK >>>>> HONEY MADAM [2]<br /><br />அவ்வாறு எனக்குக் கிடைத்துள்ள பொக்கிஷமான நெகிழ்ச்சிமிக்க கடிதங்களில் ஒன்றினை மட்டும் இதோ இந்தப்பதிவின் இறுதியில் காட்டியுள்ளேன்:<br /><br />http://gopu1949.blogspot.in/2013/03/3.html<br /><br />அவசியம் பாருங்கோ. பிரமித்துப்போவீர்கள் :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38203092267470702202015-04-23T15:56:23.531+05:302015-04-23T15:56:23.531+05:30Thenammai Lakshmanan April 23, 2015 at 3:16 PM
வ...Thenammai Lakshmanan April 23, 2015 at 3:16 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆஹா ராஜி ராதா சாரைப் பார்த்தேன் அருமை அருமை. கோபால் சார். மிகுந்த அக்கறையோடு தாங்கள் எனக்காக சொல்லியமைக்கு நன்றி.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//பொதுவாக பத்ரிக்கைகளில் வாசகர் கடிதம் என்றால் ஏதோ அவர்களே போட்டுக்கொள்வார்கள் என்று சிலர் கிண்டலடிக்கக் கேட்டிருக்கிறேன். //<br /><br />நானும் இதனை பிறர் சொல்லி உணர்ந்திருக்கிறேன். :(<br /><br />//எனக்கு வந்த கடிதங்களை பெருமையுடன் போட ஆவல் இருந்தாலும் சிறிது கூச்சத்தோடே சேர்த்து வைத்துப் போட்டேன்.//<br /><br />நீங்களோ நானோ, நமக்கு நாமே வாசகர் கடிதம் எழுதிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாதவர்கள் ஆச்சே ! :) அதனால் இதில் கூச்சமே நமக்கு வேண்டாம். <br /><br />என்னிடமும் வாசகர் கடிதங்கள் [பத்திரிகைகளில் வெளிவந்தவை + தபாலில் நேரிடையாக எனக்கு வந்தவை] நிறையவே உள்ளன. நான் என் சிறுகதைத் தொகுப்பு நூல்களை பிறருக்கு அன்பளிப்பாகக்கொடுக்கும் போதே, அவர்கள் அனைவருக்கும், என் சுயவிலாசமிட்ட, போஸ்ட் கார்ட்களையும் அதில் இணைத்தே கொடுத்திருந்தேன். அதனால் அதில் ஒரு 10 to 20% ஆசாமிகள் மட்டும், கதைகளை இரசித்துப்படித்து விட்டு, FEEDBACK கொடுத்து, அந்த போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பியிருந்தார்கள். அவற்றையெல்லாம் பொக்கிஷமாக என்னிடம் சேர்த்து வைத்துள்ளேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35101204493643233592015-04-23T15:16:30.500+05:302015-04-23T15:16:30.500+05:30அஹா ராஜி ராதா சாரைப் பார்த்தேன் அருமை அருமை. கோபால...அஹா ராஜி ராதா சாரைப் பார்த்தேன் அருமை அருமை. கோபால் சார்.<br /><br />மிகுந்த அக்கறையோடு தாங்கள் எனக்காக சொல்லியமைக்கு நன்றி. <br /><br />பொதுவாக பத்ரிக்கைகளில் வாசகர் கடிதம் என்றால் ஏதோ அவர்களே போட்டுக்கொள்வார்கள் என்று சிலர் கிண்டலடிக்கக் கேட்டிருக்கிறேன். எனக்கு வந்த கடிதங்களை பெருமையுடன் போட ஆவல் இருந்தாலும் சிறிது கூச்சத்தோடே சேர்த்து வைத்துப் போட்டேன்.<br /><br />ஆனால் அதில் விமர்சனம் அனுப்பிய ஒருவர் எழுத்தாளர் அதிலும் பெருமதிப்பிற்குரிய உங்கள் நண்பர் என்று அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.<br /><br />நன்றி உங்களுக்கும் அவருக்கும். என்னுடைய நன்றியைத் தெரிவித்துவிடுங்கள் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53516633953968689462015-02-21T08:25:09.029+05:302015-02-21T08:25:09.029+05:30ஆஹா.... அருமையான சந்திப்புகள்.....
ஒவ்வொரு சந்...ஆஹா.... அருமையான சந்திப்புகள்..... <br /><br />ஒவ்வொரு சந்திப்பிலும் அசத்தும் உங்களை சந்திப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. <br /><br />நாம் சந்தித்ததையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. <br /><br />இடைவிடாத பணி காரணமாக பல பதிவுகள் படிக்க முடிவதில்லை. ஒவ்வொன்றாக இப்போது தான் படித்து வருகிறேன். அதனால் தான் தாமதம்! :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5278075721852878622015-02-17T15:10:20.118+05:302015-02-17T15:10:20.118+05:30எல்லா பதிவர்களின் வலைத் தளத்திற்குச் சென்று பின்னூ...எல்லா பதிவர்களின் வலைத் தளத்திற்குச் சென்று பின்னூட்டம் எப்படித்தான் இடுகிறீர்களோ தெரியவில்லை. ஒன்றிரண்டு தளங்களுக்குச் செல்வதற்கே நேரம் இல்லை.<br /><br />இன்னும் நிலுவையில் உள்ள என் பயணக் கட்டுரைகள்<br /><br />வேலூர்<br />திருவண்ணாமலை<br />கனாத்தூர்<br />ராமேஸ்வரம்<br />சிம்லா இன்னும்பல.<br /><br />ஆனால் எல்லாவற்றையும் புள்ளி விவரங்களுடன் எழுதி எங்களை வியக்கத்தான் வைக்கிறீர்கள். ஏதோ உங்கள் காத்து என் பக்கமும் அடிச்சா நன்னா இருக்கும்.<br /><br />ரிஷபன் சாரைப் பத்தி நீங்கள் நிறைய இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். <br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா தளங்களுக்கும் செல்ல வேண்டும் என்று ஆசை இருக்கு. ‘ஆசை இருக்கு தாசில் பண்ண - அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்ய்க்க’ங்கற மாதிரி இருக்கு. <br /><br />உங்க அளவுக்கு இல்லாட்டாலும் உங்களில் ஒரு 10% இருந்தாலும் நான் வலை உலகில் கொடி கட்டிப் பறப்பேன்.<br /><br />வாழ்த்துக்களுடனும்,<br />வணக்கங்களுடனும்<br />ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22979441301334213592015-02-16T13:16:07.778+05:302015-02-16T13:16:07.778+05:30விழாக்கள் கலைகட்டிவிட்டது இங்கு...தங்களை வலைத்தளத்...விழாக்கள் கலைகட்டிவிட்டது இங்கு...தங்களை வலைத்தளத்திற்கு ஊக்கப்படுத்திய ரிஷபன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. நல்ல பதிவர் + நல்ல நண்பர் அதுவும் உற்சாகமான நண்பரை தந்த அவர்களுக்கு...மீண்டும் ஒரு முறை நன்றி. தங்களின் சிறுகதைகள் மேலும் வரவேண்டும் ஐயா....நன்றி. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7240020780396105832015-02-14T04:53:45.593+05:302015-02-14T04:53:45.593+05:30எவ்வளவு சுகமான அசைபோடல்... பதிவுலக நட்புகளோடும் அ...எவ்வளவு சுகமான அசைபோடல்... பதிவுலக நட்புகளோடும் அலுவலக நட்புகளோடும் பகிர்ந்த அழகான தருணங்களை இன்னும் அழகாய் மிக நேர்த்தியாய் வடிவமைத்து நாங்களும் ரசித்து மகிழ இங்கே பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார். தங்கள் நட்பின் வட்டம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போவதன் பின்னாலிருக்கும் தங்கள் கடின உழைப்பும் செய்திறன் நேர்த்தியும் வியக்கவைக்கிறது. பாராட்டுகள் சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78693418922867162502015-02-13T04:31:09.416+05:302015-02-13T04:31:09.416+05:30பல பதிவர்களின் படங்களை முதல்முதலாகப் பார்க்கிறேன்....பல பதிவர்களின் படங்களை முதல்முதலாகப் பார்க்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19684286033825758852015-02-12T15:59:44.064+05:302015-02-12T15:59:44.064+05:30உங்கள் பதிவுகளைப் படித்ததே எல்லோரையும் எனக்கும் தெ...உங்கள் பதிவுகளைப் படித்ததே எல்லோரையும் எனக்கும் தெரியும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. கிடைத்ததில் திருப்தியுடனிரு என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். இம்மாதிரி ஸந்திப்புகள் அருமையானது. பாராட்டுகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42599047686493544832015-02-12T13:47:06.702+05:302015-02-12T13:47:06.702+05:30எல்லாப் புகைப்படங்களும், இனிமையான நினைவுகளின் பொக்...எல்லாப் புகைப்படங்களும், இனிமையான நினைவுகளின் பொக்கிஷம். ஒவ்வொரு புகைப்படத்தைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு நினைவு வரும், இல்லையா? அருமை கோபு ஸார்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com