tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1442369477754246305..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-3வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51912107566037472932016-09-27T16:23:19.959+05:302016-09-27T16:23:19.959+05:30ஆல் இஸ் வெல்....... September 27, 2016 at 10:27 A...ஆல் இஸ் வெல்....... September 27, 2016 at 10:27 AM<br /><br />//நீங்க கொடுத்த லிங்க் க்ளிக்பண்ணி இந்த பதிவும் படிச்சாச்சி.. . சந்தோஷ தருணங்கள்..//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78515574925446296102016-09-27T10:27:38.041+05:302016-09-27T10:27:38.041+05:30நீங்க கொடுத்த லிங்க் க்ளிக்பண்ணி இந்த பதிவும் படிச...நீங்க கொடுத்த லிங்க் க்ளிக்பண்ணி இந்த பதிவும் படிச்சாச்சி.. . சந்தோஷ தருணங்கள்.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-606909937622843722015-12-20T22:16:04.999+05:302015-12-20T22:16:04.999+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29807435692413458942015-12-12T00:07:58.116+05:302015-12-12T00:07:58.116+05:30//அவசரத்தில் பெல்ட் போடக்கூட மறந்துவிட்டேன். நல்லவ...//அவசரத்தில் பெல்ட் போடக்கூட மறந்துவிட்டேன். நல்லவேளையாக இடுப்பிலிருந்து பேண்ட் நழுவாமல், புத்தம் புதிய அரணாக்கயிறு காப்பாற்றியதில் கொஞ்சம் நிம்மதியே. :)//இதுலகூட உங்களோட பஞ்ச்..ரசிக்கவைக்கிறது..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53226311346635630022015-12-07T19:57:41.136+05:302015-12-07T19:57:41.136+05:30நகைச்சுவை தூக்கலாக ஒவ்வொரு பகிர்வும் படிக்கும்போதே...நகைச்சுவை தூக்கலாக ஒவ்வொரு பகிர்வும் படிக்கும்போதே சிரித்து மகிழ முடிகிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48364526955184808272015-11-06T11:07:57.758+05:302015-11-06T11:07:57.758+05:30ரொம்பதா குறும்பு ஒங்களுக்கு. பாண்ட் நளுவாம இருக்க ...ரொம்பதா குறும்பு ஒங்களுக்கு. பாண்ட் நளுவாம இருக்க அருணாகவிரு காப்பாதிச்சுனுலா சொல்லி கிசு கிசு மூட்டிட்டீக. நல்ல சாப்பாடு பத்தி சொல்லினிங்க. அந்த பாயாசம் கன்டலன்ஸ் மில்க் பாயாசமோ???????mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20626232756935811072015-10-19T12:37:55.723+05:302015-10-19T12:37:55.723+05:30இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 10:47 AM
வாங்க...இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 10:47 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதையாகிப்போன பதிவர் சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்..//<br /><br />அடுத்தடுத்து தொடர்ச்சியாகப் பல பழங்கள் நழுவி பாலில் விழுந்து அவைகளும் நழுவி வாயில் விழுவதுபோல, ஒரே பதிவுக்கே ஏராளமான பின்னூட்டங்களை தொடர்ச்சியாக கொடுத்து, ஒரு காலத்தில் என்னை மகிழ்வித்து வந்தத் தாங்கள், இன்று சின்னூண்டு காய்ந்த திராக்ஷைப்பழம் போன்ற ஒரேயொரு பின்னூட்டம் மட்டும் இட்டுள்ளது சற்றே ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் எனக்கு அளித்தது. <br /><br />இருப்பினும் உடல்நிலை காரணமாக வெகு நாட்களாக வருகை தராமல் இருந்துவந்த தங்களின் மூலம் இந்த மிகச்சிறிய காய்ந்த திராக்ஷைப்பழம் போன்ற பிரஸாதமாவது இன்று இங்கே எனக்குக் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தேன்.<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86740699688622808192015-10-19T10:47:08.232+05:302015-10-19T10:47:08.232+05:30பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் வி...பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதையாகிப்போன பதிவர் சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33239684204442605882015-09-07T11:53:53.197+05:302015-09-07T11:53:53.197+05:30ஒவ்வொரு பதிவர் சந்திப்பையும் சுவாரசியமா சொல்லிட...ஒவ்வொரு பதிவர் சந்திப்பையும் சுவாரசியமா சொல்லிட்டு வறீங்க. படிக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77972150859974310672015-08-10T08:17:22.228+05:302015-08-10T08:17:22.228+05:30திருமதி. ராதா பாலுவின் கார் அழகாக இருக்கிறது.திருமதி. ராதா பாலுவின் கார் அழகாக இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55118096330745499222015-02-27T19:07:06.528+05:302015-02-27T19:07:06.528+05:30சின்னப்பேரன் ஆதர்ஷிற்கு வாழ்த்துகள். நல்ல சாப்பாட...சின்னப்பேரன் ஆதர்ஷிற்கு வாழ்த்துகள். நல்ல சாப்பாடும் ரஸிக்கும்படி. நீங்கள் ஸந்தித்த பதிவர்களைப் பற்றி வாசித்தால் அவர் நமக்கு மிகவும் அறிமுகமானவர்போலத் தோன்றுகிறது. இம்மாதிரி எழுதுவது மிகவும் நன்றாகவும் வரவேற்கத் தக்கதாகவும் இருக்கிரது. இதுவும் ஒரு அபூர்வக் கலைதான்.<br />எல்லோரும் எழுதாததை நான் என்ன எழுதிவிடப் போகிறேன்?<br />உங்களைப்பாராட்ட வார்த்தை தேடவேண்டியுள்ளது.<br />பின்னூட்டம்தான் என்னுடயது லேட்டே தவிர படிப்பது உடனேதான். எல்லா பதிவர்களையு பார்த்து ஸந்தோஷம் .<br />அதிலும் ப்ளாகரில் பதிவு எழுதுபவர்கள் அடிக்கடி ஸந்திக்கிரார்கள். ஒற்றுமையும் அதிகம். ரஞ்ஜனி நாராயண் அவர்கள் என்னுடன் மிகவும் சிநேகமாக உள்ளவர். மிகவும் ஸந்தோஷம் எல்லா விஷயங்களுக்கும் . அன்புடன்<br />காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26756485002920154212015-02-27T15:57:16.010+05:302015-02-27T15:57:16.010+05:30ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்த இனிய சந்திப்பிற்கு மூ...ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்த இனிய சந்திப்பிற்கு மூல காரணகர்த்தாக்கள் ஆன மூன்று பேருக்கு (அய்யா V.G.K, திருமதி ரஞ்சனி நாராயணன் & திருமதி ருக்மணி சேஷசாயி) நன்றி. இதற்காக தனது சென்னை பயணத்தையே தள்ளி வைத்து விட்டு <br />பதிவர்கள் சந்திப்பு, தனது இல்லத்தில்தான் நடைபெறவேண்டும் என்று அன்பு கட்டளை இட்ட திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.<br /><br />நீங்கள் ராதாபாலு மேடத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் புலியைப் பற்றியும் சொல்லி அவருடைய தைரியத்தையும் மெச்சுகிறீர்கள். எனக்கு உடனே புலியை முறத்தால் துரத்திய அந்தக்கால பெண் நினைவுக்கு வந்தார். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41997874909565964042015-02-27T07:40:50.883+05:302015-02-27T07:40:50.883+05:30குட்டிப்பேரனின் மொட்டை அழகு! எங்களின் ஆசிகள்! நாலு...குட்டிப்பேரனின் மொட்டை அழகு! எங்களின் ஆசிகள்! நாலும் தெரிந்தவர் விளக்கம் புதுமை! பாம்பும் ஆமையும் பயமுறுத்துகின்றன! பதிவு அருமை! இரசித்தேன்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14560461157484913042015-02-27T05:36:33.455+05:302015-02-27T05:36:33.455+05:30இந்தப் பதிவை முழுக்க முழுக்க புன்னகையும் சிரிப்பும...இந்தப் பதிவை முழுக்க முழுக்க புன்னகையும் சிரிப்புமாய் வாசித்தேன். என்ன அழகான விவரிப்பும் வர்ணனைகளும். நீங்கள் சாப்பிட்ட சாப்பாட்டின் பட்டியல் வாசித்த எனக்கே வயிறு நிறைத்துவிட்டது. குழந்தைக்கு என் ஆசிகள். ராதாபாலு அவர்களைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை தங்கள் மூலம் அறிவதில் மிகவும் மகிழ்வாக உள்ளது. சந்திப்புக்கான ஏற்பாடும் சந்திப்பு பற்றிய பதிவுக்குள் அடக்கம்தானே.. அதனால் இதுவும் தேவையான பதிவுதான். நுணுக்கமாகவும் ஒவ்வொரு விஷயத்தையும் அழகாகவும் பதிவுசெய்யும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74153487338311259992015-02-26T15:08:20.788+05:302015-02-26T15:08:20.788+05:30முடிகாணிக்கை கொடுத்துவிட்டு, வந்துள்ள குட்டிப்பேர...முடிகாணிக்கை கொடுத்துவிட்டு, வந்துள்ள குட்டிப்பேரன் ஆதர்ஷ்க்கு வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு ஆரம்பம் முதல் நிறைவு வரை அருமையாக இருக்கிறது.<br />ராதாபாலு அவர்களின் கார் அழகு. அவர்கள் படமும் அழகு. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3619880714936269962015-02-26T15:04:22.793+05:302015-02-26T15:04:22.793+05:30//இன்று ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்றாலே எனக்கு ம...//இன்று ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்றாலே எனக்கு மிகுந்த எரிச்சல் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் அந்தமிகப்பெரிய கோயிலைவிட இப்போது ஊர் பெரியதாகி விட்டது. ராஜகோபுரத்தையே மறைக்கும் அளவுக்கு அடுக்குமாடிக் கட்டடங்கள், //<br /><br />அது சரி. எல்லாருக்கும் கோபு அண்ணா மாதிரி ஜன்னல் வழியா மலைக்கோட்டையை தரிசிக்கிற வாய்ப்பு கிடைக்குமா? அவருக்கு மட்டுமா, அவர் வீட்டுக்கு வருகை தர எங்களுக்கும் கிடைக்கறதே.<br /><br />வழக்கம் போல் பதிவை சுவாரசியம் துளியும் குறையாமல் கொடுத்திருக்கிறீர்கள். அதுதான் உங்களுக்குக் கை வந்த கலையாச்சே.<br /><br />ஆனா எனக்கு ஒரு வருத்தம். உங்கள அந்த துபாய்ல போட்டிருந்த டீ ஷர்ட்ல எதிர்பார்த்தேன். <br /><br />உங்க கைநாட்டெல்லாம் சூப்பர்.<br /><br />ராதா பாலு மேடத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன்<br />ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49241031307145137792015-02-26T00:24:24.801+05:302015-02-26T00:24:24.801+05:30ஸ்ரீராம். February 24, 2015 at 7:36 PM
வாங்கோ ஸ்...ஸ்ரீராம். February 24, 2015 at 7:36 PM<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.<br /><br />//பதிவர் சந்திப்பு விவரத்துக்குள் நுழையாமல் இந்த விவரங்களிலேயே பதிவை தொடரும் போட்டு விட்டீர்களே... கார்ப் பயணம், பயணத்துக்கு நீங்கள் தயாராகும் கோலாகலம் எல்லாம் படித்து மகிழ்ந்தேன். படங்கள் அருமை.//<br /><br />மிகவும் சந்தோஷம். வீட்டைவிட்டுப் புறப்பட்டு நம் பயணம் இனிமையாக முடிந்து, அங்கு நாம் போய்ச் சேர்ந்த பிறகல்லவா பதிவர் சந்திப்பெல்லாம் சாத்யமாகும். அதனாலும் கார் சவாரிக்கு உதவிய காரிகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த ஸ்பெஷல் பதிவு, நம் ராதாபாலுக்கு மட்டுமே என ஒதுக்கி விட்டேன். அப்போது தானே மீண்டும் இதுபோல எங்காவது செல்ல வேண்டும் என்றால் நம்மையும் அவர்கள் மறக்காமல், நீங்களும் என்னுடன் வரேளா என அன்புடன் அழைத்துக் கூட்டிச்செல்வார்கள்! :))))) <br /><br />//ஏதோ ஒரு பேன்ட் ஷர்ட் என்கிறீர்கள்! சஃபாரியில் ஜோராகத்தானே இருக்கிறீர்கள்! :))) //<br /><br />அப்படியா ? மிக்க நன்றி ஸ்ரீராம். நான் அந்த குறிப்பிட்ட சஃபாரியில் சென்றது, ருக்கு மாமிக்கு ஒருவேளை என்னை ஞாபகம் வருகிறதா எனப் பார்க்க மட்டுமே. அவர்களுடன் ஒரே மேடையில் சென்னையில் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இதே உடையில் தான் நான் அன்று சென்றேன். ஆனால் மாமி மிகவும் வயதானவர்கள் .. இதெல்லாம் அவ்வளவாக நினைவு இருக்காது. சுமார் 3-4 வருஷங்களும் ஆயிடுத்து. <br /><br />அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50447319779339213692015-02-26T00:09:13.648+05:302015-02-26T00:09:13.648+05:30வெங்கட் நாகராஜ் February 24, 2015 at 7:28 PM
வாங...வெங்கட் நாகராஜ் February 24, 2015 at 7:28 PM<br /><br />வாங்கோ ... வெங்கட்ஜி, வணக்கம்.<br /><br />//சந்திப்பிற்கு பலமான அஸ்திவாரம் போட்டது பற்றியும் எழுத வேண்டுமே....//<br /><br />:) கரெக்ட் ! அதே அதே !!<br /><br />//சந்திப்பு சமயத்தில் நடந்தவற்றை உங்கள் பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்.//<br /><br />சந்தோஷம். மெதுவாகப் பொறுமையாக ஏழு பகுதிகள் வரை இழுத்துச்சென்று இந்த [ரஞ்ஜனித்] தேரினை நிலை நிறுத்தலாம் என நினைத்துள்ளேன். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45722453217284871072015-02-26T00:04:32.626+05:302015-02-26T00:04:32.626+05:30RAMVI February 25, 2015 at 11:01 AM
வாங்கோ, வணக்...RAMVI February 25, 2015 at 11:01 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//“புலிப்பால், மேக்கப்” .. சிரிக்க சிரிக்க சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.. ரசித்துப்படித்தேன். //<br /><br />தங்களின் நகைச்சுவை ரசனைக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.<br /><br />//படங்கள் அனைத்தும் அருமை. அடுத்த பதிவுக்கு ஆவலோட காத்திருக்கேன்.//<br /><br />மிகவும் சந்தோஷம். இந்தத் தொடரினில் மொத்தம் ஏழு பகுதிகள் மட்டுமே கொடுப்பதாக உள்ளேன். இதுவரை நான்கு பகுதிகள் வெளியிட்டுள்ளேன். இன்னும் மூன்று மட்டுமே பாக்கியுள்ளன. <br /><br />அதன்பின் 01.03.2015 முதல் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிட நான் வருவேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22563775964227521042015-02-25T23:56:24.262+05:302015-02-25T23:56:24.262+05:30//Kalayarassy G February 25, 2015 at 6:44 PM
வாங...//Kalayarassy G February 25, 2015 at 6:44 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//சமீபத்தில் ஓட்டக் கற்பவரை நம்பி காரில் ஏறப் பயம்; மேக்கப்பின்றிப் பார்த்து விட்டால், இமேஜ் என்னாவது என்ற பயம், முரட்டுப் பாம்பைக் கையில் பிடித்திருப்பதைப் பார்த்துப் பயம், ஆமையைக் கண்டு பயம்….என வரிசையாகப் படித்த போது, தெனாலி கமல் நினைவில் வந்து போனார்… //<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)))))<br /><br />//நாலும் தெரிந்தவர்கள் என்பதற்கு இப்படியொரு அர்த்தம் இருக்கிறதா? //<br /><br />சும்மா என் கற்பனையில் இப்படியொரு புதிய அர்த்தம் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளேன். :) என்னிடம் கைவசம் சிக்கியுள்ள படங்களுக்குப் பொருத்தமாக ஏதாவது நானும் எழுதனுமோள்யோ ! :)))))<br /><br />//நகைச்சுவை கலந்து வாசிக்க சுவாரசியமாகக் கொடுப்பதற்குப் பாராட்டுக்கள்! தொடருங்கள்!//<br /><br />என் நகைச்சுவைப்பகுதிகளைத் தாங்களும் [RAMVI] ரமாரவியுமாவது ரஸித்து இங்குக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், குறிப்பாக தங்களின் நகைச்சுவை ரசனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61676516515709568062015-02-25T21:55:17.380+05:302015-02-25T21:55:17.380+05:30பதிவு மிக மிக அருமை . கட்டுரை போன்றும் இல்லாமல் க...பதிவு மிக மிக அருமை . கட்டுரை போன்றும் இல்லாமல் கதை போன்றும் இல்லாமல் சுவாரசியமாக இருந்தது. பகிர்தலுக்கு நன்றி .lathigarhttps://www.blogger.com/profile/09470369983570701083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70349231479577830672015-02-25T18:44:10.215+05:302015-02-25T18:44:10.215+05:30சமீபத்தில் ஓட்டக் கற்பவரை நம்பி காரில் ஏறப் பயம்; ...சமீபத்தில் ஓட்டக் கற்பவரை நம்பி காரில் ஏறப் பயம்; மேக்கப்பின்றிப் பார்த்து விட்டால், இமேஜ் என்னாவது என்ற பயம், முரட்டுப் பாம்பைக் கையில் பிடித்திருப்பதைப் பார்த்துப் பயம், ஆமையைக் கண்டு பயம்….என வரிசையாகப் படித்த போது, தெனாலி கமல் நினைவில் வந்து போனார்… <br />நாலும் தெரிந்தவர்கள் என்பதற்கு இப்படியொரு அர்த்தம் இருக்கிறதா? நகைச்சுவை கலந்து வாசிக்க சுவாரசியமாகக் கொடுப்பதற்குப் பாராட்டுக்கள்! தொடருங்கள்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6711031338615826302015-02-25T13:48:28.476+05:302015-02-25T13:48:28.476+05:30அறிமுகம் ஆன விதமும், நீங்கள் சந்திப்பில் கலந்து கொ...அறிமுகம் ஆன விதமும், நீங்கள் சந்திப்பில் கலந்து கொள்ளச் செய்த ஏற்பாடுகள் பற்றியும் விரிவாக எழுதி அசத்தி விட்டீர்கள். தொடரக் காத்திருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55216827679484107482015-02-25T13:46:51.471+05:302015-02-25T13:46:51.471+05:30கதை கேட்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் ...கதை கேட்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் சுவாரசியமாக சொல்லிக் கொண்டே வருகிறீர்கள்.<br /><br />கையெழுத்து ஜோராக உள்ளது. நானும் கவனித்தேன். புதிதாக அழகாக உள்ளதேயென....<br /><br />நானும் தொடர்கிறேன்.<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61647410029037736762015-02-25T11:01:45.167+05:302015-02-25T11:01:45.167+05:30 “புலிப்பால், மேகப்” .. சிரிக்க சிரிக்க சுவாரசியம... “புலிப்பால், மேகப்” .. சிரிக்க சிரிக்க சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.. ரசித்துப்படித்தேன். <br />படங்கள் அனைத்தும் அருமை. அடுத்த பதிவுக்கு ஆவலோட காத்திருக்கேன்.<br />RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com