tag:blogger.com,1999:blog-1496264753268103215.post159828949096477648..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 10] பேதமில்லாத ஞான நிலைவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59585363412493824042018-05-17T15:11:57.899+05:302018-05-17T15:11:57.899+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (17.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=400198877149479<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79695386788381721472018-05-03T12:27:52.157+05:302018-05-03T12:27:52.157+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (03.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/427571634044436?view=permalink&id=1251813448286913<br /><br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75448828360242830262016-10-24T11:55:07.524+05:302016-10-24T11:55:07.524+05:30happy October 24, 2016 at 11:16 AM
வாங்கோ ஹாப்பி...happy October 24, 2016 at 11:16 AM<br /><br />வாங்கோ ஹாப்பி. ஹாப்பியாக உள்ளது உன் வருகை.<br /><br />//என்ன அழகான விளக்கம் வேதம் படிச்சு சொல்றவா மந்திரங்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு கரெக்டாக போய்ச்சேந்துடும். பின் கோட் விளக்கம் சூப்பர்..//<br /><br />’பின்’னூட்டம் கொடுக்க மிகவும் ’பின்’னாலே நீ வந்திருந்தாலும் PIN POINT ஆக மிகவும் SHARP ஆகப் புரிந்துகொண்டு சொல்லி இருக்கிறாய். TOO SHARP ! :) தேங்க் யூ டா ..... செல்லம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76886622332837241422016-10-24T11:16:06.361+05:302016-10-24T11:16:06.361+05:30என்ன அழகான விளக்கம் வேதம் படிச்சு சொல்றவா மந்திரங...என்ன அழகான விளக்கம் வேதம் படிச்சு சொல்றவா மந்திரங்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு கரெக்டாக போய்ச்சேந்துடும். பின் கோட் விளக்கம் சூப்பர்..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67513627955977132292015-12-19T14:56:16.397+05:302015-12-19T14:56:16.397+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72699870581577850322015-12-05T20:32:24.015+05:302015-12-05T20:32:24.015+05:30PINனலான பதிவு...ரசித்தேன்..PINனலான பதிவு...ரசித்தேன்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57700975190407797822015-11-27T14:22:46.387+05:302015-11-27T14:22:46.387+05:30நெத்தியடின்னா இதுதான். மந்திரங்களுக்கு அர்த்தம் தெ...நெத்தியடின்னா இதுதான். மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியலைனாலும் ஆத்மார்த்தமா செய்தா சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிடும் பின்கோட் உதாரணம் நல்லா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69840014447002251812015-10-25T18:01:46.080+05:302015-10-25T18:01:46.080+05:30ஆஹா பினகோடுக்கு அர்த்தம் தெரிஞ்சாலும் தெரியாட்டிய...ஆஹா பினகோடுக்கு அர்த்தம் தெரிஞ்சாலும் தெரியாட்டியும் அத எளுதிட்டா சேர வேண்டிய எடத்துக்கு போயி சேந்துடும் அதுபோலதா மந்திரங்களும் இன்னா வெவரமா சொல்லிபோட்டாகmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2519347025154633402015-08-18T11:09:09.706+05:302015-08-18T11:09:09.706+05:30இந்த பதிவு படிக்கும் போது கொஞ்சம் ப்ளாஷ்பாக் நி...இந்த பதிவு படிக்கும் போது கொஞ்சம் ப்ளாஷ்பாக் நினைவு வந்துடுத்து..ரெண்டு வருஷம் ஜபல்பூரிலிருந்து50--கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கமேரியான்னு ஒரு ஊரில் இருந்தோம். அங்கு ஸ்ரார்தத்தம் பண்ணி வைக்க வாத்தியாரோ பிராமணாளோ கிடைக்கலை. கலவை போயி பெரியவாளிடம் எங்க நிலமையை சொன்னோம். ஒரு கிலோ அரிசி ஒரு கைப்பிடி பயத்தம் பருப்பு போட்டு சாதம் பண்ணி ஆற விட்டு பசுமாட்டுக்கு கொடுங்கோ என்று உத்தரவு வந்தது பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73630725330223542742015-05-11T05:42:36.073+05:302015-05-11T05:42:36.073+05:30பின்னை வைத்து விளக்கம் சொல்லியது மிகவும் பொருத்தம்...பின்னை வைத்து விளக்கம் சொல்லியது மிகவும் பொருத்தம். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18877365393447414182013-08-17T17:00:56.500+05:302013-08-17T17:00:56.500+05:30அன்பின் வை.கோ - பேதமில்லாத ஞான நிலை - வேதம் வேண்டா...அன்பின் வை.கோ - பேதமில்லாத ஞான நிலை - வேதம் வேண்டாம். கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது. <br /><br />ஞானம் வந்த நிலையில் பேதம் ஏதும் இல்லை; பிராம்மணன் இல்லை; தீண்டாதான் இல்லை என்று வேதமே சொல்கிறது.<br /> அருமையான கருத்துகள் <br /><br />அமுத மழை தொடர்ந்து பொழியட்டும்.<br /><br />பின் கோடினை வைத்து எவ்வளவு அழகான விளக்கம் - அதனால் தான் அவர் மகாப் பெரியவா - <br /><br />நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88604400052602961452013-08-09T07:41:42.842+05:302013-08-09T07:41:42.842+05:30எந்த கர்மாவுக்கு என்ன மந்திரம் சொல்லமோ அதைச் சொன்ன...எந்த கர்மாவுக்கு என்ன மந்திரம் சொல்லமோ அதைச் சொன்னால் அதற்குண்டான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.<br /><br />PIN விளக்கம் தெரிந்து கொண்டேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62963544480223864282013-07-29T23:40:13.204+05:302013-07-29T23:40:13.204+05:30எனக்கும் இப்பதான் pin ன் விரிவாக்கம் தெரியவந்தது.எ...எனக்கும் இப்பதான் pin ன் விரிவாக்கம் தெரியவந்தது.எவ்வளவு அருமையான எதார்த்தம்,நடைமுறை உதாரணத்துடனான சமாதாணம்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84472800920072308562013-06-20T07:32:08.300+05:302013-06-20T07:32:08.300+05:30சொந்த ஆசைக்கு என்றில்லாமல் உலக நலனுக்காக காரியங்கள...சொந்த ஆசைக்கு என்றில்லாமல் உலக நலனுக்காக காரியங்களைப் பண்ண ஆரம்பியுங்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. //<br /><br />நன்றாக சொன்னீர்கள்.<br />மக்கள் சேவையே மகேசன் சேவை அல்லவா!<br /><br />//ஆனா ..... PIN CODE ன்னு போட்டிருக்கிற எடத்துல சரியான நம்பரை எழுதிட்டா ..... அது சரியாப் போய்ச்சேர வேண்டிய எடத்துக்குப் போறா மாதிரி .... பண்ணி வைக்கிற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாவிட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாவிட்டாலும், எந்தக் கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ ... அதைச் சரியாச்சொன்னா, அதுக்குண்டான பலனை அது கொடுக்கும்!/<br /><br />அருமையான எளிமையான விளக்கம்.<br />பகிர்வுக்கு மிக மிக நன்றி.<br />வாழ்த்துக்கள். <br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85926135824473740772013-06-19T23:39:53.987+05:302013-06-19T23:39:53.987+05:30சின்ன விஷயத்தில் எவ்வளவு பெரிய விளக்கம். அருமை..சின்ன விஷயத்தில் எவ்வளவு பெரிய விளக்கம். அருமை..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25000513732099501512013-06-19T17:31:11.082+05:302013-06-19T17:31:11.082+05:30பெரிய விசயத்தை ஒரு அழகான உவமையோடு சொல்லி விளக்கிட்...பெரிய விசயத்தை ஒரு அழகான உவமையோடு சொல்லி விளக்கிட்டார் பெரியவர்..அருமையான விளக்கம்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59089249364360078752013-06-19T10:53:50.673+05:302013-06-19T10:53:50.673+05:30உங்கள் பதிவுகளுக்குப் பின் வரும் பின்னூட்டங்களில் ...உங்கள் பதிவுகளுக்குப் பின் வரும் பின்னூட்டங்களில் கூட மிக அழகாய் கருத்துக்கள்.. ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90930956587881642482013-06-18T18:11:11.620+05:302013-06-18T18:11:11.620+05:30iyyavin pathivugalai padikka neram kidaippathillai...iyyavin pathivugalai padikka neram kidaippathillai..mannikkavum..pallikkodam aarambithu vittadhal palli patriya sinthanaiyil blog pakkam adikkadi varamudivathillai..varumpothu ungal pathivugalai suvaikkiren..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69588090087149516982013-06-18T12:32:20.640+05:302013-06-18T12:32:20.640+05:30ஹையோ நான் இன்னுமொரு பின்னூட்டம் கையோடயே போட்டிருந்...ஹையோ நான் இன்னுமொரு பின்னூட்டம் கையோடயே போட்டிருந்தேனே... வந்து சேரவில்லையோ... இப்பத்தான் மீண்டும் வந்திருக்கிறேன்ன்.. சில வேளைகளில் ரைப் பண்ணி விட்டு செண்ட் பண்ணும் சமயம் ஆரும் அழைத்தால்ல் ஓடிவிடுவேன்ன்... பின்பு லேட்டானதும் எதையும் கவனிக்காமல் கொம்பியூட்டரை சட்டவுன் பண்ணிடுவேன்ன்... இப்படியும் ஆகி விடுகிறது.<br /><br />இக்கொம்பியூட்டர் நான் மட்டுமே பாவிப்பேன்ன்.. ஏனையோர் ஃபோன், ஐ பாட் , ஐபாட் மினி என பாவிப்பினம். அதனாலதான் எதுவும் தெரியாமல் போயிடுது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14427866912409910542013-06-18T06:55:13.432+05:302013-06-18T06:55:13.432+05:30யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ... எப்படிச் சொ...யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ... எப்படிச் சொன்னால் ஏற்றுக்கொள்ளப்படுமோ அப்படிச் சொல்லிப் புரியவைத்தப் மகாபெரியவரின் மகிமையே மகிமை. கடமையைச் சிரத்தையுடன் செய்தால் சிரமமின்றிப் பலனை அடையலாம் என்பதை அழகாக விளக்கிய பதிவு. நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2958676916506582192013-06-17T16:36:00.314+05:302013-06-17T16:36:00.314+05:30அற்புதமாக விளக்கம் கொடுத்து விட்டார். அற்புதமாக விளக்கம் கொடுத்து விட்டார். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15045839637552184062013-06-16T22:56:06.554+05:302013-06-16T22:56:06.554+05:30அழகான சிந்தனைக்குரிய அமுதமழை. மகாபெரியவருடனான சின்...அழகான சிந்தனைக்குரிய அமுதமழை. மகாபெரியவருடனான சின்ன சின்னச் சம்பவங்களை அழகாகதொகுத்துத் தருகிறீங்க. நன்றி. அந்த அதிகாரிகளுக்கு ஒரு" பின்" னினை வைத்து அவர்களுக்கு அருமையாக புரியவைத்துள்ளார். ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43935147468337862882013-06-16T22:36:39.060+05:302013-06-16T22:36:39.060+05:30pin ஐ வைத்து சொன்ன நிகழ்வு நல்லதொரு விளக்கம்!
அரும...pin ஐ வைத்து சொன்ன நிகழ்வு நல்லதொரு விளக்கம்!<br />அருமையாக தொடர்கிறீர்கள்...<br /><br />//காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். //<br />அருமையான விளக்கம்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19317276545320384682013-06-16T19:54:57.643+05:302013-06-16T19:54:57.643+05:30திரு வல்லிசிம்ஹன் அவர்களுக்கு நன்றி. திரு வல்லிசிம்ஹன் அவர்களுக்கு நன்றி. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36938584652987596482013-06-16T19:35:25.233+05:302013-06-16T19:35:25.233+05:30சிறந்த பதிவு! சிறந்த பதிவு! கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.com