tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1656567554263784202..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: அந்த நாளும் வந்திடாதோ !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25094265510095601472016-06-28T11:20:19.008+05:302016-06-28T11:20:19.008+05:30என் பழைய பதிவுகள் ஒவ்வொன்றுக்காக தங்களின் தினசரி வ...என் பழைய பதிவுகள் ஒவ்வொன்றுக்காக தங்களின் தினசரி வருகையால், மேலே ஒருவர் சொல்லியுள்ளதுபோல, “அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???” என நினைக்கத்தோன்றுகிறது எனக்கு.<br /><br />மேலும் உங்கள் பின்னூட்டங்களால் என் மனதை அப்படியே அங்கலாய்க்க வைத்துவிடுகிறீர்கள். :)<br /><br />இதுவும் மேலே ஒருவர் சொல்லியுள்ளது மட்டுமே.<br /><br />மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56707446263477160982016-06-28T11:13:22.194+05:302016-06-28T11:13:22.194+05:30ஸ்ரத்தா, ஸபுரி... June 28, 2016 at 11:03 AM
//கன...ஸ்ரத்தா, ஸபுரி... June 28, 2016 at 11:03 AM<br /><br />//கனவும்... கவிதையும்... வாய்க்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... அந்த கனவையும் ரசனையுடன் எழுத்தில் வெளிப்படுத்துவது ரொம்ப பெரிய திறமை.. எல்லாருக்கும் கை வந்து விடாது..//<br /><br />ஆஹா, தங்களின் பாராட்டு தனிச்சிறப்பானது. மிக்க மகிழ்ச்சி :)<br /><br />//நானெல்லாம் கமெண்ட் என்கிற பெயரில் என்னலாமோ மனதில் தோன்றுவதை எழுதி வருகிறேன்.. அவ்வளவில்தான் என் எழுத்து திறமை.//<br /><br />அதுவேதான் மிகச்சிறப்பாக உள்ளது ... எனக்கு. :)<br /><br />//கோபால் ஸார் பதிவு பக்கம் மட்டுமே வந்து ஏதோ நாலு வரி கிறுக்கலாக சொல்கிறேன். எழுத வரலையே தவிர ரசிக்க முடிகிறது...//<br /><br />எதையும் நன்கு ரசிக்கத்தெரிந்த உண்மையான ரசிகரைக் காண்பதுதான் அரிதிலும் அரிது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17357332271622927972016-06-28T11:03:22.645+05:302016-06-28T11:03:22.645+05:30கனவும்... கவிதையும்... வாய்க்கப்பெற்றவர்கள் அதிர்...கனவும்... கவிதையும்... வாய்க்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... அந்த கனவையும் ரசனையுடன் எழுத்தில் வெளிப்படுத்துவது ரொம்ப பெரிய திறமை.. எல்லாருக்கும் கை வந்து விடாது.. நான்லாம் கமெண்ட் என்கிற பெயரில் என்னலாமோ மனதில் தோன்றுவதை எழுதி வருகிறேன்.. அவ்வளவில்தான் என் எழுத்து திறமை. கோபால் ஸார் பதிவு பக்கம் மட்டுமே வந்து ஏதோ நாலு வரி கிறுக்கலாக சொல்கிறேன். எழுத வரலையே தவிர ரசிக்க முடிகிறது...ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22789748465544243982015-12-17T13:01:37.154+05:302015-12-17T13:01:37.154+05:30நல்லதொரு கவிதை!நல்லதொரு கவிதை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63051725156881429272015-11-29T13:36:36.623+05:302015-11-29T13:36:36.623+05:30ஒரு நெடிய சிறுகதையினை புதுக்கவிதையாக வடித்தது...அர...ஒரு நெடிய சிறுகதையினை புதுக்கவிதையாக வடித்தது...அருருருருமை.....மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22166872254161043912015-11-16T14:11:18.781+05:302015-11-16T14:11:18.781+05:30அஞ்சலைக்கு இடைவேள நின்று கொண்டே கூட தூங்க முடியும...அஞ்சலைக்கு இடைவேள நின்று கொண்டே கூட தூங்க முடியுமா முடிஞ்சதாலதானே கவிதயும் வந்திருக்கு. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இப்ப நினச்சுகூட பார்க்க முடியாது. கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதே இன்றய கூட்டுக்குடும்பம்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86350606513409559142015-10-11T08:40:03.082+05:302015-10-11T08:40:03.082+05:30இதெல்லா இனிமேக்கொண்டு கனவுலதா பாக்கோணும்.
இதெல்லா இனிமேக்கொண்டு கனவுலதா பாக்கோணும்.<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50671150676519509352015-05-02T09:55:04.129+05:302015-05-02T09:55:04.129+05:30உண்மைதான் இனி கூட்டுக் குடும்பங்களை கனவில கண்டு...உண்மைதான் இனி கூட்டுக் குடும்பங்களை கனவில கண்டுதான ஏங்க வேண்டும் போல...பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54527022555530563952015-04-21T12:20:13.216+05:302015-04-21T12:20:13.216+05:30நல்ல கனவுதான். இப்படியான கனவு காண்பதற்கும் கொடுத்த...நல்ல கனவுதான். இப்படியான கனவு காண்பதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80914021709826684232013-08-28T15:46:41.867+05:302013-08-28T15:46:41.867+05:30kovaikkavi August 28, 2013 at 1:10 AM
வாங்கோ மேட...kovaikkavi August 28, 2013 at 1:10 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//மிக மிக அருமை! பதிவு வாசிக்க மகிழ்வாக உள்ளது.//<br /><br />மிகவும் சந்தோஷம் மேடம்.<br /> <br />//எனது தொலைத்தவை எத்தனையோ தொடருக்கு இதில் கரு கிடைத்தது.//<br /><br />அப்படியா மேலும் மகிழ்ச்சி மேடம்.<br /><br />நான் இதுவரை 4 அல்லது 5 கவிதைகள் மட்டுமே என் வலைத்தள்த்தினில் வெளியிட்டுள்ளேன். அவைகளில் மேலும் சிலவற்றின் இணைப்புகள் இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_07.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_9035.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_12.html<br /><br />மிகவும் சுவையானதோர், என் கவிதை அனுபவம் பற்றி இந்த இணைப்பின் பின்னூட்டப்பகுதியில் சென்று பாருங்கள் <br /><br />http://tamilyaz.blogspot.com/2013/01/jail.html<br /><br />பொதுவாக கவிதைகளைப்பற்றிய என்னுடைய சொந்த அபிப்ராயம் என்ன என்பது இதோ இந்த கீழ்க்கண்ட இணைப்பினில், அன்றைய வலைச்சர ஆசிரியருக்கு நான் எழுதியுள்ள பல பின்னூட்டங்களில் ஒன்றில் உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே,<br /><br />http://blogintamil.blogspot.in/2013/01/2518.html<br /><br />//மிக்க நன்றி. இனிய வாழ்த்து. வேதா. இலங்காதிலகம்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31546020607161783162013-08-28T14:48:41.764+05:302013-08-28T14:48:41.764+05:30தி.தமிழ் இளங்கோ August 28, 2013 at 1:09 AM
வாங்க...தி.தமிழ் இளங்கோ August 28, 2013 at 1:09 AM<br /><br />வாங்கோ, வணக்கம் ஐயா.<br /><br />//கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களது ”வேதாவின் வலை” வழியே இங்கே வந்தேன். ரேசன் கடையில் நின்ற நிலையிலேயே தூங்கிய அனுபவம் நல்ல நகைச்சுவை!//<br /><br />மிக்க நன்றி, ஐயா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72317019834633308262013-08-28T13:40:09.407+05:302013-08-28T13:40:09.407+05:30மிக மிக அருமை!
பதிவு வாசிக்க மகிழ்வாக உள்ளது. ...மிக மிக அருமை! <br />பதிவு வாசிக்க மகிழ்வாக உள்ளது. <br />எனது தொலைத்தவை எத்தனையோ தொடருக்கு இதில் கரு கிடைத்தது. <br />மிக்க நன்றி. இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69130449475553025832013-08-28T13:39:55.588+05:302013-08-28T13:39:55.588+05:30கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களது ”வேதாவின் வலை”...கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களது ”வேதாவின் வலை” வழியே இங்கே வந்தேன். ரேசன் கடையில் நின்ற நிலையிலேயே தூங்கிய அனுபவம் நல்ல நகைச்சுவை! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11227645469896184922013-06-22T18:02:23.216+05:302013-06-22T18:02:23.216+05:30Pattabi Raman June 22, 2013 at 5:26 AM
வாங்கோ ......Pattabi Raman June 22, 2013 at 5:26 AM<br /><br />வாங்கோ .... வணக்கம், நம்ஸ்காரம்..<br /><br />//சென்றதிநீ மீளாது.........மகா கவி பாரதி//<br /><br />அன்பான வருகைக்கும், பாரதியின் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81344097019184088032013-06-22T17:56:17.110+05:302013-06-22T17:56:17.110+05:30சென்றதிநீ மீளாது.........மகா கவி பாரதி சென்றதிநீ மீளாது.........மகா கவி பாரதி kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52987224059281725902013-01-24T17:03:18.200+05:302013-01-24T17:03:18.200+05:30JAYANTHI RAMANI January 24, 2013 at 2:07 AM
வாங்க...JAYANTHI RAMANI January 24, 2013 at 2:07 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//GREAT MEN THINK ALIKE//<br /><br />ஆஹா! என்னன்னவோ சொல்றீங்கோ! நிறைய படிச்சிருப்பீங்க போலிருக்கு, ;)<br /><br />//ஆமாம். நம்ப ரெண்டு பேரோட கவிதையின் சாரமும் ஒன்றுதான்.<br />வார்த்தைகளும், கவிதை எழுதுபவர் இருக்கும் இடமும்தான் வித்தியாசம்.//<br /><br />உண்மை தான். ஒரு படைப்பு வெளியாக வேண்டுமானால், நம் கற்பனை மட்டுமல்ல, சுற்றுப்புறத்தில் நாம் காண்பது, கேட்பது, அறிவது, தெரிவது, உணர்வது போன்ற அனைத்துமே சேர்ந்து நம் கற்பனையுடன் கூட வெளிப்படுகிறது என்பதே உண்மை. <br /><br />நம் இருவர் படைப்புக்களின் சாரம் ஒன்றாகவே இருப்பினும் கூட, <br />இடம் பொருள் ஏவல், சுற்றுச்சூழல், அவரவர் அனுபவம், பார்வை எல்லாமே வேறுபடுகிறது தானே! ;)<br /><br />உதாரணமாக ஒரு நாள் காலை, நான் அலுவலகம் செல்ல பஸ்ஸைப்பிடிக்க, பேருந்து நிலையத்திற்கு வழக்கம் போலச் செல்கிறேன். பேருந்திலும் ஏறி அமர்ந்தும் விட்டேன். <br /><br />ஓரிரு நிமிடங்களில் பஸ் நகரப்போகிறது. <br /><br />அப்போது அங்கு ஓர் இள்ம் வயது அழகான பூக்காரியைக் கண்டேன். <br /><br />பஸ் நகர்ந்தும் அந்தப் பூக்காரி என் மனதிலிருந்து நகரவில்லை. <br /><br />உடனே என் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டேன், பஸ்ஸில் பயணம் செய்யும் போதே, மனதில் எழுதிக்கொண்டேன். <br /><br />40 நிமிடங்களில் அலுவலகம் அடைந்தேன். நேராக கேண்டீனுக்கு டிபன் + காஃபி சாப்பிடச் செல்ல வேண்டிய நான் அவ்வாறு அன்று மட்டும் செல்லவில்லை. <br /><br />என் மனதில் தோன்றியவற்றை / எழுதியதை, அப்படியே ஒரு பேப்பரில் பேனாவால் எழுதினேன். <br /><br />அதில் பிறந்ததோர் குட்டிக்கதை தான் நான் எழுதிய “ஜாதிப்பூ”..<br /><br />"பூக்களை விட அந்தப்பூக்காரி நல்ல அழகு." <br /><br />என்று நான் கொடுத்திருந்த, என் முதல் வரிகளே, அந்தக்கதையினை உடனே படிக்க, அனைவரையும் சுண்டியிழுப்பதாக அமைந்திருந்தது.<br /><br />இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011_09_01_archive.html <br /><br />அதற்கு 50க்கும் மேற்பட்டோர் எழுதியுள்ள பின்னூட்டங்களில், பலவற்றில் பூமணம் கமழ்வதை நுகர முடிகிறது பாருங்கோ.! ;)))))<br /><br />//ஐந்துக்கு மூணு பழுதில்லை என்பது போல் நகரத்தின் முழு சாயலும் இல்லாத இடம் என்று சொல்லலாம். இருந்தாலும் என் கவிதையில் இருந்த வீடு போல் இல்லை.//<br /><br />இருக்காது ..... இருக்கவே இருக்காது. மீதி ஐந்துக்கு இரண்டு தங்களின் கற்பனையாகவும், என்றோ அனுபவித்ததோர் சுகானுபவமாகவும், ஆழ்மனத்தில் உள்ள நம் எதிர்பார்ப்பாகவும் தான் அவை இருக்கக்கூடும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் திறந்த, ஆத்மார்த்தமான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30648214799024691262013-01-24T15:37:29.430+05:302013-01-24T15:37:29.430+05:30GREAT MEN THINK ALIKE
ஆமாம். நம்ப ரெண்டு பேரோட கவ...GREAT MEN THINK ALIKE<br /><br />ஆமாம். நம்ப ரெண்டு பேரோட கவிதையின் சாரமும் ஒன்றுதான்.<br />வார்த்தைகளும், கவிதை எழுதுபவர் இருக்கும் இடமும்தான் வித்தியாசம். <br /><br />என்னை ‘வீடு’ என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார்கள். நாங்கள் தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் என்ற இடத்தில் கிட்டத்தட்ட 21 வருடங்கள் குடி இருந்தோம். இன்று அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு குழந்தைகளுக்காக CITY க்கு வாடகைக்கு வந்தோம். பிறகு என் பையன் தற்பொழுது கோவிலம்பாக்கம் என்ற இடத்தில் வாங்கிய வீட்டில் குடி இருக்கிறோம். ஐந்துக்கு மூணு பழுதில்லை என்பது போல் நகரத்தின் முழு சாயலும் இல்லாத இடம் என்று சொல்லலாம். இருந்தாலும் என் கவிதையில் இருந்த வீடு போல் இல்லை.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2461384220528653462012-10-05T04:54:20.004+05:302012-10-05T04:54:20.004+05:30VGK to இளமதி.....
//மேலும் இப்படி நல்ல, உயர்ந்த உ...VGK to இளமதி.....<br /><br />//மேலும் இப்படி நல்ல, உயர்ந்த உயிரோட்டமான படைப்புக்களை காண ஆவலோடு உள்ளேன் ஐயா. தொடர்ந்து எழுதுங்கள்.//<br /><br />இளமதியின் கருத்துக்கள் என் அனைத்துப் படைப்புக்களிலும் முதலில் இடம் பெறட்டும். பிறகு தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என யோசிக்கிறேன். <br /><br />இளமதியின் வலைத்தளம் இப்போது முழு அமாவாசை போல ஒரே இருட்டாக உள்ளதே! ;( <br /><br />அதில் எப்போது மூன்றாம் பிறையும், முழுப் பெளர்ணமி நிலவும் எனக்குத் தென்படும்? ;) <br /><br />அட்வான்ஸ் வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள,<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54808856116470481602012-10-05T04:51:11.741+05:302012-10-05T04:51:11.741+05:30VGK to இளமதி....
//உங்கள் கவிதையால் மனதை அங்கலாய்...VGK to இளமதி....<br /><br />//உங்கள் கவிதையால் மனதை அங்கலாய்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா. அருமை. வாழ்த்துக்கள்!!!//<br /><br />அடடா ... தங்கள் மனதை நான் அங்கலாய்க்க வைத்துவிட்டேனா?<br /><br />அது என்னவோ புதுப்புது வார்த்தைகளாகப் போட்டு என் மனதையும் இப்படி ஒரேயடியாக அங்கலாய்க்க வைத்து விடுகிறீர்களே! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9616236816478590432012-10-05T04:47:22.951+05:302012-10-05T04:47:22.951+05:30இளமதி October 3, 2012 12:23 PM
//வயலும், பயிரும், ...இளமதி October 3, 2012 12:23 PM<br />//வயலும், பயிரும், பாசமிகு கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், ஆரோக்கியமான உணவு, உழைப்பு, உறக்கம்........ அடடா அந்த வாழ்க்கை, அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???//<br /><br />சு கா னு ப வ ம் மீ ள க் கி ட் டி டா தோ ????<br /><br />என்ற தங்களின் சொல்லாடல் வெகு அருமை.<br />படித்து, திரும்பத்திரும்பப் படித்து மகிழ்ந்து போனேன்.;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13801296055284430362012-10-04T00:53:28.584+05:302012-10-04T00:53:28.584+05:30வயலும், பயிரும், பாசமிகு கூட்டுக்குடும்ப வாழ்க்கைய...வயலும், பயிரும், பாசமிகு கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், ஆரோக்கியமான உணவு, உழைப்பு, உறக்கம்........ அடடா அந்த வாழ்க்கை, அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???<br />உங்கள் கவிதையால் மனதை அங்கலாய்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா.<br />அருமை. வாழ்த்துக்கள்!!!<br /><br />மேலும் இப்படி நல்ல, உயர்ந்த உயிரோட்டமான படைப்புக்களை காண ஆவலோடு உள்ளேன் ஐயா. தொடர்ந்து எழுதுங்கள்.இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68250243207159262462012-10-03T00:51:46.274+05:302012-10-03T00:51:46.274+05:30Asiya Omar October 2, 2012 11:45 AM
ஏக்க உணர்வை அர...Asiya Omar October 2, 2012 11:45 AM<br />ஏக்க உணர்வை அருமையாய் வெளிப்படுத்தியது அருமை.//<br /><br />வாங்கோ, வணக்கம், மிக்க நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77363791693294993462012-10-03T00:49:33.667+05:302012-10-03T00:49:33.667+05:30அன்பின் நுண்மதி,
வாங்கோ. எப்படி இருக்கிறீர்கள்? ந...அன்பின் நுண்மதி,<br /><br />வாங்கோ. எப்படி இருக்கிறீர்கள்? நலம் தானே?<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73642649124432932312012-10-03T00:15:04.499+05:302012-10-03T00:15:04.499+05:30ஏக்க உணர்வை அருமையாய் வெளிப்படுத்தியது அருமை.ஏக்க உணர்வை அருமையாய் வெளிப்படுத்தியது அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27900815983704954992011-10-15T02:45:04.551+05:302011-10-15T02:45:04.551+05:30\\"மொத்த நபர்கள் பதினெட்டு
பச்சைப் பசேலென பரந...\\"மொத்த நபர்கள் பதினெட்டு<br />பச்சைப் பசேலென பரந்து விரிந்த<br />சொந்த வயல்வெளிகள்"<br />"வீட்டின் அனைவர்<br />தொழிலும் விவசாயம்"<br />"சத்தான உணவு<br />முத்தான உழைப்பு<br />நிம்மதியான வாழ்வு<br />கவலையற்ற உறக்கம்"\\ மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் மறுபடி வருவதுதான் முடியாத ஒன்று சார்...<br /><br />உங்களை மட்டுமல்ல எங்களையும்தான் <br />ஏங்க வைத்தது இந்தப் பதிவு.<br /><br />அன்புடன்,<br />ராணி கிருஷ்ணன்.Anonymousnoreply@blogger.com