tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1675924920431662709..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69152399589192373262021-06-05T19:28:43.984+05:302021-06-05T19:28:43.984+05:30Periyava has come to your house as Kamadenu to ful...Periyava has come to your house as Kamadenu to fulfill all your wishes.<br />Maha Periyava has selected an auspicious day....Sani Pradosham to bless you and your family.Padma Sureshhttps://www.blogger.com/profile/05108781237092734032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63168406664518840232021-06-05T19:27:49.923+05:302021-06-05T19:27:49.923+05:30Periyava has come to your house as Kamadenu to ful...Periyava has come to your house as Kamadenu to fulfill all your wishes.<br />Maha Periyava has selected an auspicious day....Sani Pradosham to bless you and your family.Padma Sureshhttps://www.blogger.com/profile/05108781237092734032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68494571886776916602018-02-02T21:33:03.715+05:302018-02-02T21:33:03.715+05:30அன்புள்ள லக்ஷ்மி மாமி, வணக்கம்.
உங்களுக்கு மகிழ்...அன்புள்ள லக்ஷ்மி மாமி, வணக்கம். <br /><br />உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய இன்னொரு விஷயம் நான் இப்போது சொல்லப்போகிறேன்.<br /><br />முன்பெல்லாம், தங்கள் பிள்ளை ’கோவா’வில் இருந்த சமயம், அவர் வீட்டுக்குத் தாங்கள் சென்று, சுமார் ஒரு மாதம் தங்குவது வழக்கம் உண்டு அல்லவா ! <br /><br />அப்போது உங்கள் பிள்ளை குடியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் ஒரு கிறிஸ்டியன் ஃபேமிலி இருந்தார்கள் அல்லவா !! <br /><br />அவர்கள் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த ஷாமைன் (ஷம்மு), அவளின் கணவர் பாஸ்கோ, அவளின் வயதான மாமியார், மாமனார் எல்லோரிடமும் தாங்கள் பேசிப்பழகியுள்ளது நினைவு இருக்குதா?<br /><br />அந்த ஷம்முவும் ஓர் தமிழ் பதிவராக இருந்தவர் மட்டுமே. எனக்கு பதிவுலகம் மூலம் அவளும் மிகவும் நெருங்கிய சிநேகிதியாகும். <br /><br />இன்று என்னுடன் அவள் மெயிலில் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த போது உங்களைப்பற்றியே நிறைய விஷயங்கள் கேட்டுக்கொண்டு இருந்தாள். உங்களை இங்குள்ள உங்களின் Profile Photo மூலம் அடையாளம் கண்டு பிடித்து இருக்கிறாள். <br /><br />இந்தப் பதிவுக்கு அவளும் மேலே பின்னூட்டம் கொடுத்திருக்கிறாள்.<br /><br />அவளுக்கு நான், தங்களின் மெயில் ஐ.டி.யைக் கொடுத்துள்ளேன். தங்களுடன் அவள் ஒருவேளை மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என நினைக்கிறேன். இது ஜஸ்ட் உங்கள் தகவலுக்காக மட்டுமே. <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5976559250833031812018-01-15T01:58:48.511+05:302018-01-15T01:58:48.511+05:30மிக்க நன்றி, ஐயா.மிக்க நன்றி, ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6976155747545753252018-01-12T19:08:07.943+05:302018-01-12T19:08:07.943+05:30Jayanthi Jaya January 12, 2018 at 6:52 PM
**வெரி...Jayanthi Jaya January 12, 2018 at 6:52 PM<br /><br />**வெரி குட். மிகவும் சந்தோஷம். சம்பந்தியிடம் கொடுத்துள்ளதால் தேவைப்படும்போது, தேவைப்படுவதை, நாம் கறந்து கொள்ள செளகர்யமாக இருக்குமே, என நினைத்திருப்பீர்களோ என்னவோ! :)** - கோபு அண்ணா<br /><br />//அஹஹாஹாஹா!<br />பொண்ணை கொடுத்த சம்பந்தி கிட்ட கறப்பதா? குடுப்பது மட்டுமே. பொண்ணை எடுத்தவர்களிடமும் எதுவும் கேட்பதில்லை. திருமணத்தின் போதே கேட்கவும் இல்லை, கறக்கவும் இல்லை.//<br /><br />கோச்சுக்காதீங்க ஜெயா. தாங்கள் தங்கள் சம்பந்திக்குக் கொடுத்த அன்பளிப்பு ‘காமதேனு’ என்று எழுதியிருந்ததால் ‘கறக்க’ என்ற சொல்லை ஓர் நகைச்சுவைக்காக மட்டுமே நான் எழுதியிருந்தேன். <br /><br />உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா ஜெயா! மேலும் நீங்கள் கோபு அண்ணாவின் அன்புத் தங்கச்சி ஆச்சே. நம் இருவருக்குமே கொடுக்க மட்டுமே தெரியும். கறக்கச் சொன்னாலும் கறக்கத் தெரியாது. <br /><br />இதனால்தான் இன்று நாம் இருவரும் மிகவும் மனமகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் வாழ முடிகிறது. <br /><br />எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹம் மட்டுமே. <br /><br />நல் வாழ்த்துகள், ஜெயா ! இனிய பொங்கல் + கணு நல்வாழ்த்துகளும். <br /><br />எனக்காகவும், என்னை நினைத்துக்கொண்டும், தயவுசெய்து கணுப்பிடி வையுங்கோ ஜெயா. :)<br /><br />அன்புடன் கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33173150132526921542018-01-12T18:52:15.636+05:302018-01-12T18:52:15.636+05:30//வெரி குட். மிகவும் சந்தோஷம். சம்பந்தியிடம் கொடுத...//வெரி குட். மிகவும் சந்தோஷம். சம்பந்தியிடம் கொடுத்துள்ளதால் தேவைப்படும்போது, தேவைப்படுவதை, நாம் கறந்து கொள்ள செளகர்யமாக இருக்குமே, என நினைத்திருப்பீர்களோ என்னவோ! :)//<br /><br />அஹஹாஹாஹா!<br />பொண்ணை கொடுத்த சம்பந்தி கிட்ட கறப்பதா? குடுப்பது மட்டுமே. பொண்ணை எடுத்தவர்களிடமும் எதுவும் கேட்பதில்லை. திருமணத்தின் போதே கேட்கவும் இல்லை, கறக்கவும் இல்லை. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60577248546803753502018-01-12T14:17:20.236+05:302018-01-12T14:17:20.236+05:30Jayanthi Jaya January 11, 2018 at 10:27 PM
வாங்க...Jayanthi Jaya January 11, 2018 at 10:27 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />//காமதேனுவில் விதம், விதமாக மகா பெரியவாள் திரு உருவங்கள். மிக வித்தியாசமான கற்பனை.//<br /><br />ஆமாம்.<br /><br />//எங்கள் வீட்டில் ஒரு பெரிய காமதேனு படம் இருந்தது. ஆனால் அதில் எல்லா தெய்வங்களின் உருவங்களும். அந்தப் படத்தை எங்கள் சம்பந்தியின் சஷ்டியப்த பூர்த்திக்கு FRAME செய்து பரிசளித்து விட்டோம்.//<br /><br />வெரி குட். மிகவும் சந்தோஷம். சம்பந்தியிடம் கொடுத்துள்ளதால் தேவைப்படும்போது, தேவைப்படுவதை, நாம் கறந்து கொள்ள செளகர்யமாக இருக்குமே, என நினைத்திருப்பீர்களோ என்னவோ! :)<br /><br />//வலை உலக நண்பர்கள் உங்களுக்கு அளித்த பரிசுகளை ஒரு கண்காட்சியாகவே வைக்கலாம் போல இருக்கிறது.//<br /><br />அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தக் ‘காமதேனு’ மட்டும் தானே. அதையே வீட்டினில் கண்காட்சியாக எங்கே வைப்பது? எப்படி வைப்பது? என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். <br /><br />மீதியெல்லாம் அநேகமாக Eatables only. அதனால், அவற்றால் எனக்கு ஏதும் பிரச்சனையே இல்லை. :)<br /><br />//நாங்களும் (நானும், எங்க ஆத்துக்காரரும்) திருச்சி வர ஒரு PLAN போட்டிருக்கிறோம். எப்ப நிறைவேறுமோ தெரியலை.//<br /><br />மெதுவாக, உங்களுக்கு எப்போ செளகர்யமோ அப்போ வாங்கோ, போதும். <br /><br />இந்தப்பதிவுக்கு வருகை தந்துள்ளதற்கு, என் நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72843168160217991452018-01-11T22:27:23.989+05:302018-01-11T22:27:23.989+05:30காமதேனுவில் விதம், விதமாக மகா பெரியவாள் திரு உருவங...காமதேனுவில் விதம், விதமாக மகா பெரியவாள் திரு உருவங்கள். மிக வித்தியாசமான கற்பனை.<br /><br />எங்கள் வீட்டில் ஒரு பெரிய காமதேனு படம் இருந்தது. ஆனால் அதில் எல்லா தெய்வங்களின் உருவங்களும். அந்தப் படத்தை எங்கள் சம்பந்தியின் சஷ்டியப்த பூர்த்திக்கு FRAME செய்து பரிசளித்து விட்டோம்.<br /><br />வலை உலக நண்பர்கள் உங்களுக்கு அளித்த பரிசுகளை ஒரு கண்காட்சியாகவே வைக்கலாம் போல இருக்கிறது. நாங்களும் (நானும், எங்க ஆத்துக்காரரும்) திருச்சி வர ஒரு PLAN போட்டிருக்கிறோம். எப்ப நிறைவேறுமோ தெரியலை.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51250758786737590592018-01-10T16:41:43.872+05:302018-01-10T16:41:43.872+05:30RAVIJI RAVI January 10, 2018 at 3:08 PM
வாங்கோ வ...RAVIJI RAVI January 10, 2018 at 3:08 PM<br /><br />வாங்கோ வாத்யாரே, வணக்கம். நலம். நலமறிய ஆவல். BSNL-இல் சம்பள உயர்வு போராட்டங்கள் நீடித்து வரும் நிலையிலும்கூட, தங்களின் இன்றைய அபூர்வ வருகை ஆனந்தம் அளிக்கிறது. :)<br /><br />//common ஆன தேனை பாட்டில் பாட்டிலாக அனுப்பினாலும் போதாதென்று தான் காமதேனுவையே அனுப்பினார் போலும் அன்புச் சகோதரி. படம் அழகென்றால் அதை வாத்தியார் எடுத்துக்காட்டி பாராட்டு மழை பொழிந்தது இன்னும் அழகு. வாழ்க்கையைக் கொண்டாடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.//<br /><br />உங்களின் மேற்படி வரிகள், நம்ம வாத்யார் படமான ’இதயக்கனி’ யில் வரும் ‘இன்பமே உந்தன் பேர் பெண்மையோ’ பாடலில் வரும் சில வரிகளான ‘சர்க்கரைப் பந்தல் நான் .... தேன் மழை சிந்த வா’ என்ற வரிகளை என் நினைவுக்குக் கொண்டுவந்து என்னை மகிழ்வித்தன, ஸ்வாமீ. <br /><br />https://www.youtube.com/watch?v=9dQA4H4i4QQ<br /><br />//எனது இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துகளும்... என்றும் அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வாத்யாரே.<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67207366364827127832018-01-10T15:08:03.570+05:302018-01-10T15:08:03.570+05:30common ஆன தேனை பாட்டில் பாட்டிலாக அனுப்பினாலும் போ...common ஆன தேனை பாட்டில் பாட்டிலாக அனுப்பினாலும் போதாதென்று தான் காமதேனுவையே அனுப்பினார் போலும் அன்புச் சகோதரி. படம் அழகென்றால் அதை வாத்தியார் எடுத்துக்காட்டி பாராட்டு மழை பொழிந்தது இன்னும் அழகு. வாழ்க்கையைக் கொண்டாடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். எனது இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துகளும்...என்றும் அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21237356412593845742018-01-08T01:06:22.194+05:302018-01-08T01:06:22.194+05:30@நெல்லைத்தமிழன்///'ஜான்' என்று தானே கண்டுப...@நெல்லைத்தமிழன்///'ஜான்' என்று தானே கண்டுபிடித்த தமிழ்வார்த்தை அது என்று சொல்லி எனக்கு மயக்கம் வர வைத்தார்.///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...<br /><br />பார்த்தீங்களோ இதுக்குத்தான் யான்:) செக் வச்சிருக்கிறேன்:) அவ வந்துதான் இப்போ எனக்கே தெளிவாச்சூஊஊ ஹா ஹா ஹா:) அது ளு வரோணுமாக்கும்:)... அதுக்குள் நெல்லைத்தமிழனுக்கு கொழுந்தியா நினைப்பு வேற வந்திட்டுதே கர்ர்ர்ர்ர்ர்:))...<br /><br />என்ன நடக்கிறது பார்க்கலாம் என ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தேனாக்கும்:)).. கொளுவி எண்டால் மாட்டி விடுதல்:) இது வேற மாட்டி விடுதல்... :) மாட்டி என்பதற்கும் ரெண்டு அர்த்தம் இருக்காக்கும்:) இன்னொன்று அகப்படல்.. மாட்டுப்படல் எனவும் வரும்:)... இப்போ புரியுது மீக்கு டமில்ல டி என்பது:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76707632211842717322018-01-07T23:17:01.788+05:302018-01-07T23:17:01.788+05:30Angel January 7, 2018 at 9:09 PM
//அந்த படத்தை ந...Angel January 7, 2018 at 9:09 PM<br /><br />//அந்த படத்தை நான் சொன்னமாதிரி frame போட்டு, பிறகு சுவற்றில் ஆணி அடித்து மாட்ட சொல்றாங்க மியாவ்//<br /><br />ஆஹா, ’HOOK கொக்கி வளையம்’ விஷயம் இப்போது நன்கு, பசுமரத்தில் ஆணி அடித்தது போலப் புரிந்து விட்டது. மிக்க நன்றி. <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32821301727827008692018-01-07T21:39:31.711+05:302018-01-07T21:39:31.711+05:30@நெல்லை தமிழன் ..ஒருரகசியம் சொல்லணும் ..அன்னிக்கு ...@நெல்லை தமிழன் ..ஒருரகசியம் சொல்லணும் ..அன்னிக்கு அந்த //யான் // விஷயத்தில் யானும் மெர்சலாகிட்டேன் :) பின்ன எங்கிருந்து வந்தது இந்த தமிழ் ஞானம்னு தலை கிறுகிறுத்துச்சி தெரியுமோ :)) அப்புறம் தானே விளங்காம பூஸ் அது ஜா னு சொன்னதும்தான் தெளிவடைந்தேன் ஹாஹாஹா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67304250162864058492018-01-07T21:09:53.572+05:302018-01-07T21:09:53.572+05:30@ நெல்லை தமிழன் அன்ட் கோபு அண்ணா ..நான் நேத்தே சொல...@ நெல்லை தமிழன் அன்ட் கோபு அண்ணா ..நான் நேத்தே சொல்லியிருப்பேன் :) இன்னும் எனக்கான சேலரி பேங்கில் வராமையே இருந்ததா :) அதான் யோசிச்சேன் வேலையை ரிசைன் பண்ணுவோமான்னு :)<br />நிறையபேருக்கு ட்ரான்ஸ்லேஷன் சேவை தேவைப்படுவதால் மறுபரிசீலனை செஞ்சி ஓடிவந்தேன் :)<br /><br />கமிங் டு கொழுவி என்பது மியாவின் தடாலடி ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொளுவி என்பதே =கொளுவி · hook.சரியான சொல் .இப்படி ழ வரவேண்டிய இடத்தில ள போடுவதும் ள வரவேண்டிய இடத்தில ழ போடுவதும் எங்களுக்கெல்லாம் பழகிப்போச்சு .பூனையால் என் தமிழ் சீர்ப்பட்டது என்னவோ உண்மைதான் என்பேன் .<br /><br />அந்த படத்தை நான் சொன்னமாதிரி frame போட்டு , பிறகு சுவற்றில் ஆணி அடித்து மாட்ட சொல்றாங்க மியாவ் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85415002514188344432018-01-07T21:09:32.219+05:302018-01-07T21:09:32.219+05:30happy January 7, 2018 at 5:51 PM
//டூஊஊஊஊஊஊஊ எல்ல...happy January 7, 2018 at 5:51 PM<br /><br />//டூஊஊஊஊஊஊஊ எல்லாம் மெயில்லதான் செல்லுபடி ஆகுமாக்கும்...//<br /><br />ஓஹோ .... அப்படியா! [உன் மீது பெரிப்பாவுக்கு செம கோபமாக்கும்]<br /><br />//பெரிப்பா நீங்களே ப்ரொபைல் படத்துல கொத்து.. கொத்தா... ரோஜாவை பூக்க வச்சிருக்கேளே.... அது போறாதா...))))//<br /><br />நிஜ ரோஜா போல, படத்து ரோஜாவுக்கு ஓர் இயற்கை அழகோ அல்லது மணமோ (வாஸனையோ) இருக்க முடியுமா? சர்க்கரை என்று ஒரு பேப்பரில் எழுதி அந்தப்பேப்பரை நாக்கால் நக்கினால் இனிக்குமா? <br /><br />ஏதோ என் நினைவை விட்டு என்றும் நீங்காத அந்த அழகிய பட்டு ரோஜாவை என் ப்ரொபைல் படத்தில், கொத்துக்கொத்தாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். அது பொறுக்கவில்லையா உனக்கு? :( <br /><br />உன்னோடு இன்னும் நான் டூஊஊஊஊஊ மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57087881583163116832018-01-07T20:55:26.751+05:302018-01-07T20:55:26.751+05:30நெல்லைத் தமிழன் January 7, 2018 at 7:34 PM
//என்...நெல்லைத் தமிழன் January 7, 2018 at 7:34 PM<br /><br />//என்னது... 'எரர் ஈஸ் ஹூமன்'ஆ? அதுக்காக பழமொழியிலும் தப்பு விடலாமோ?//<br /><br />நான் சொல்லியுள்ள இது நிச்சயம் தவறு மட்டுமே. ஏதோ ஒரு எதுகை மோனைக்காக தமிழில் அப்படிச் சொல்லிவிட்டேன். ஆழ்ந்து கவனித்தால் அதன் அர்த்தமே மாறிவிடுகிறது. <br /><br />தாங்கள் சொல்லியுள்ள ’To err is human’ என்பதே மிகச் சரியான பழமொழியாகும்.இதற்கான பொருள்: <br />’தவறுவது மனித இயல்பு ஆகும்’ என்பது. <br /><br />அதுபோலவே நானும் இந்த இடத்தில் தவறியுள்ளது <br />ஓர் மனித இயல்பாக எடுத்துக்கொண்டு மன்னிக்க வேண்டுகிறேன்.:) <br /><br />//To err is human. நான் தேவன் இல்லை என்பதால் மன்னிக்கவில்லை கோபு சார்.//<br /><br />நீர் தேவன் இல்லை என்றாலும், பல மொழிப் (பழமொழிப்) புலமைகள் வாய்ந்த ’நக்கீரர்’ என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். <br /><br />தேவன் மன்னிக்காவிட்டாலும், என் மீது தனிப் பிரியமும், மரியாதையும் கொண்டுள்ள எங்கட தேவதை ’ஷம்மு’ என்னை மன்னித்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. :)))))<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55212992917411779502018-01-07T19:34:19.614+05:302018-01-07T19:34:19.614+05:30என்னது... 'எரர் ஈஸ் ஹூமன்'ஆ? அதுக்காக பழமொ...என்னது... 'எரர் ஈஸ் ஹூமன்'ஆ? அதுக்காக பழமொழியிலும் தப்பு விடலாமோ? To err is human. நான் தேவன் இல்லை என்பதால் மன்னிக்கவில்லை கோபு சார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58820222519132785162018-01-07T17:51:29.787+05:302018-01-07T17:51:29.787+05:30டூஊஊஊஊஊஊஊ எல்லாம் மெயில்லதான் செல்லுபடி ஆகுமாக...டூஊஊஊஊஊஊஊ எல்லாம் மெயில்லதான் செல்லுபடி ஆகுமாக்கும்...<br /><br />பெரிப்பா நீங்களே ப்ரொபைல் படத்துல கொத்து..கொத்தா...ரோஜாவை பூக்க வச்சிருக்கேளே....அது போறாதா...))))happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84654501788830734992018-01-07T14:29:25.790+05:302018-01-07T14:29:25.790+05:30நெல்லைத் தமிழன் January 7, 2018 at 1:18 PM
//&qu...நெல்லைத் தமிழன் January 7, 2018 at 1:18 PM<br /><br />//"பலமொழிப் புலவரான" - அட ராமா. எனக்கு தமிழைத் தவிர வேறு எதுவும் உருப்படியாகத் தெரியாது. உங்களுக்காவது வடமொழி தெரியும்.//<br /><br />எனக்கும் பிற மொழிகள் எதுவும் தெரியாது ஸ்வாமீ. தமிழே தடவல்தான். அதிராவுடன் பழகி அந்தத் தமிழிலும் எனக்கு ஒரே குழப்பமாகிப்போய் விட்டது. ஆங்கில அறிவு கொஞ்சமாக மட்டுமே உண்டு. ஹிந்தி + சமஸ்கிருதம் ... தட்டுத்தடுமாறி எழுத்துக்கூட்டி படிக்க மட்டும் முடியும். பேசவோ எழுதவோ தெரியாது, ஸ்வாமீ. <br /><br />//'கொழுவி விடுங்கோ' என்பதன் அர்த்தம், அந்தப் படத்துக்குப் பக்கத்தில் வைங்கோ என்று நினைக்கிறேன். 'கொழுவி' என்பதற்கு, 'சார்ந்து' என்று பொருள். (அதனால்தான் கணவனுக்கு கொழு'நன் என்று பெயர். "கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை")//<br /><br />மிகவும் அருமையான விளக்கமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)<br /><br />//மற்றபடி, கோபு சார்... 'அதிரா' அவர்களின் தமிழுக்கு அர்த்தம் கேட்டு, இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் என்னை இழக்கவைத்துவிடாதீர்கள்.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதனாலேயே, (இந்த அதிராவின் தமிழினாலேயே) எனக்கும் என் முடிகள் கொட்ட ஆரம்பித்து விட்டன, ஸ்வாமீ. <br /><br />அதற்கு உதாரணமாக இதோ இந்த என் பதிவுக்குப்போங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்.<br /><br />http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html <br /><br />அங்கு பதிவின் நடுவில் கிரஸரை வைத்துக்கொண்டு, Ctrl + F ஆகிய பட்டன்களை ஒரே நேரத்தில் அமுக்கவும். Top right corner இல் ஒரு Box தோன்றும். அதில் Athira என டைப் அடியுங்கோ. Enter போடுங்கோ. அதில் 20 இடங்களில் ‘Athira’ என்ற பெயர் தோன்றுவதாக ஒரு அறிவிப்பு வரும். அவை அனைத்தும், பின்னூட்டப்பகுதியில் High Light ஆகி உங்களுக்குக் காட்சியளிக்கும். அவற்றை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்து மகிழவும்.<br /><br />//அதிரா அவர்களின் செக்ரெட்டரி ஏஞ்சலினைக் கேட்டால் ஓரளவு புரியலாம். //<br /><br />முன்பெல்லாம் (உங்களின் அறிமுகத்துக்கு முன்பெல்லாம்) அப்படித்தான் நான் ஏஞ்சலின் அவர்களை மெயிலில் தொடர்புகொண்டு கேட்டு, விளக்கம் பெறுவது உண்டு. <br /><br />//ஒரு தடவை அதிரா கிட்ட 'யான் என்று தூய தமிழ் உபயோகப்படுத்துகிறீர்களே' என்று வியந்து கேட்டதற்கு, 'ஜான்' என்று தானே கண்டுபிடித்த தமிழ்வார்த்தை அது என்று சொல்லி எனக்கு மயக்கம் வர வைத்தார்.//<br /><br />நல்ல தமாஷ் ! இதேபோல, ஒருமுறை ‘கச்சான்’ என்ற சொல்லினை அதிரா பயன் படுத்தி என்னை பயமுறுத்தியிருந்தாள். நாம் நம் விசேஷ நாட்களில் அணிந்துகொள்ளும் பஞ்சகச்சமாக்கும் என நினைத்து, நான் பயந்தே போனேன். பிறகு ஏஞ்சலின் அவர்கள் மூலம், அதிரா பாஷையில் ’கச்சான்’ என்றால் ’நிலக்கடலை’ என்பதைப் புரிந்துகொண்டேன். :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50890145809309353682018-01-07T13:18:19.626+05:302018-01-07T13:18:19.626+05:30"பலமொழிப் புலவரான" - அட ராமா. எனக்கு தமி..."பலமொழிப் புலவரான" - அட ராமா. எனக்கு தமிழைத் தவிர வேறு எதுவும் உருப்படியாகத் தெரியாது. உங்களுக்காவது வடமொழி தெரியும்.<br /><br />'கொழுவி விடுங்கோ' என்பதன் அர்த்தம், அந்தப் படத்துக்குப் பக்கத்தில் வைங்கோ என்று நினைக்கிறேன். 'கொழுவி' என்பதற்கு, 'சார்ந்து' என்று பொருள். (அதனால்தான் கணவனுக்கு கொழு'நன் என்று பெயர். "கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை")<br /><br />மற்றபடி, கோபு சார்... 'அதிரா' அவர்களின் தமிழுக்கு அர்த்தம் கேட்டு, இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் என்னை இழக்கவைத்துவிடாதீர்கள். அதிரா அவர்களின் செக்ரெட்டரி ஏஞ்சலினைக் கேட்டால் ஓரளவு புரியலாம். <br /><br />ஒரு தடவை அதிரா கிட்ட 'யான் என்று தூய தமிழ் உபயோகப்படுத்துகிறீர்களே' என்று வியந்து கேட்டதற்கு, 'ஜான்' என்று தானே கண்டுபிடித்த தமிழ்வார்த்தை அது என்று சொல்லி எனக்கு மயக்கம் வர வைத்தார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17677528949207144872018-01-07T11:49:43.599+05:302018-01-07T11:49:43.599+05:30எனது இரு வார்த்தை மறுமொழிக்கு...
தங்களால் மட்டுமே...எனது இரு வார்த்தை மறுமொழிக்கு...<br /><br />தங்களால் மட்டுமே இத்தைகைய இனிய மறுமொழி கொடுக்க இயலும்...<br /><br />பெயர் காரணம் அறிந்து தன்னியன்..னானேன் ....நன்றி பல...<br /><br />என் தளத்தில் ‘திருப்பாவை’ யை தினமும் வாசிக்கிறீர்களா...மிக மகிழ்ச்சி...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66430389106953980762018-01-07T10:24:21.404+05:302018-01-07T10:24:21.404+05:30ஜெயஸ்ரீ ஷங்கர் January 6, 2018 at 12:03 AM
தங்கள...ஜெயஸ்ரீ ஷங்கர் January 6, 2018 at 12:03 AM<br /><br />தங்களின் மேற்படி பின்னூட்டத்தில் <br /><br />11-12 வரிகளில் வரும்<br />’இந்தச் சசிறு விஷயத்தை’ என்பதை <br />’இந்தச் சிறு விஷயத்தை’ எனவும்<br /><br />18-ம் வரியின் இடையில் வரும்<br />‘புளங்காகிதம்’ என்ற சொல்லை<br />’புளகாங்கிதம்’ என்றும் <br /><br />மாற்றிக்கொண்டு படித்து நானும்<br />புளகாங்கிதம் அடைந்து விட்டேன். <br /><br />அதனால் கவலைப்படாதீங்கோ. :)<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45145602260744390212018-01-07T00:32:38.832+05:302018-01-07T00:32:38.832+05:30லக்ஷ்மி அம்மா உங்களை நிறையபேர் முகப்புத்தகத்தில் க...லக்ஷ்மி அம்மா உங்களை நிறையபேர் முகப்புத்தகத்தில் கூட தேடினாங்க . .இங்கே அதிரா தேடினாங்க <br />ரொம்ப ஹாப்பியா இருக்கு உங்களை பார்க்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38178061640642877132018-01-07T00:25:49.675+05:302018-01-07T00:25:49.675+05:30லக்ஷ்மி அம்மா எப்படி இருக்கிங்க.ரொம்ப சந்தோஷம் ha...லக்ஷ்மி அம்மா எப்படி இருக்கிங்க.ரொம்ப சந்தோஷம் happy to see Here Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55221780309685401012018-01-07T00:01:53.201+05:302018-01-07T00:01:53.201+05:30பேரன்புக்குரிய ‘காமதேனு-ஜெயஸ்ரீ’ அவர்களுக்கு, வணக்...பேரன்புக்குரிய ‘காமதேனு-ஜெயஸ்ரீ’ அவர்களுக்கு, வணக்கம்.<br /><br />காமதேனு பொழிந்து தள்ளும், வற்றாத அமிர்தம் போன்ற ஞானப்பாலாக, தாங்கள் ஏராளமான தகவல்களைத் தாராளமாக மேலே பொழிந்து தள்ளி மகிழ்வித்துள்ளீர்கள். :)<br /><br />மற்றவர்களைப்போல, தங்களுக்கும் வரிக்குவரி, இங்கேயே பதில் அளிக்கணும் என்ற ஆசைதான் எனக்கும். <br /><br />இருப்பினும் இதற்கான பதில்களாக பல விஷயங்களை நான் தங்களுடன் மின்னஞ்சல் மடலாக பகிர்ந்துகொண்டு விட்டதால், இனி அதை மீண்டும் இங்கு ஒரு முறை எழுத வேண்டாம் என நினைத்து விட்டுவிட்டேன். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆத்மார்த்தமான, ஆழமான, அகலமான, நீளமான மிக நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com