tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2015428118756335882..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உடம்பெல்லாம் உப்புச்சீடை [ நெடுங்கதை ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15908093998704301332017-03-08T21:05:48.369+05:302017-03-08T21:05:48.369+05:30ஸ்ரத்தா, ஸபுரி... March 8, 2017 at 1:53 PM
வாங்க...ஸ்ரத்தா, ஸபுரி... March 8, 2017 at 1:53 PM<br /><br />வாங்கோ ... வணக்கம்.<br /><br />//கதை போலவே நினைக்க முடியல. நம்ம கண்ணுக்கு எதிராப்ல நடக்குற சம்பவங்களை உடனிருந்து பார்க்கும் அநுபவம் கிடைக்கிறது. உங்க நகைச்சுவை கதைகள் படிக்கும்போது பக்கத்துல யாரும் இருந்தாகூட வாய்விட்டு சிரித்து ரசிக்க முடியும்.//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.<br /><br />//அதுபோல இந்தக்கதை மனதை கனக்கசெய்யுது.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான வாசிப்புகளுக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31205181002330644042017-03-08T13:53:02.850+05:302017-03-08T13:53:02.850+05:30கதை போலவே நினைக்க முடியல. நம்ம கண்ணுக்கு எதிராப்ல ...கதை போலவே நினைக்க முடியல. நம்ம கண்ணுக்கு எதிராப்ல நடக்குற சம்பவங்களை உடனிருந்து பார்க்கும் அநுபவம் கிடைக்கிறது. உங்க நகைச்சுவை கதைகள் படிக்கும்போது பக்கத்துல யாரும் இருந்தாகூட வாய்விட்டு சிரித்து ரசிக்க முடியும். அதுபோல இந்தக்கதை மனதை கனக்கசெய்யுது. ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74408476189515075502015-12-17T20:05:39.255+05:302015-12-17T20:05:39.255+05:30திரும்பப் படித்தாலும் திகட்டவில்லை ஐயா!திரும்பப் படித்தாலும் திகட்டவில்லை ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86157317485562041792015-11-30T21:34:57.354+05:302015-11-30T21:34:57.354+05:30யவன ராணியை ஏக் தம் படிக்கிறமாதிரிதான்...சுவாரசியம்...யவன ராணியை ஏக் தம் படிக்கிறமாதிரிதான்...சுவாரசியம்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29315958882399736662015-11-17T17:59:16.991+05:302015-11-17T17:59:16.991+05:30எத்தனை தரம் படித்தாலும் ரசித்து வியக்க வைத்த கதை. ...எத்தனை தரம் படித்தாலும் ரசித்து வியக்க வைத்த கதை. ஒரு குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பும்போது என்ன நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் என்று கண்முன்னாடியே உணரமுடிகிறது. அந்த பெரயவரின் உருவம் கண்டு அருவருப்பு அடைவது. குழந்தைகள் சகஜமாக அவருடன் பழகுவது இவர்களின் முகச்சுளிப்பை எல்லாம் பெரிது படுத்தாத பெருந்தன்மை கடைசியில் அஸ்தி கலசத்தை இவரே அவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்று ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கி சொன்ன விதம் அருமை. பலரையும் இந்த எழுத்து கவர்ந்ததாலதானே வேற்று மொழியிலும் பிரசுரம் பண்ண ஆசைப்பட்டாங்க. இந்த முறை படங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80448364346746725972015-10-12T09:26:44.102+05:302015-10-12T09:26:44.102+05:30மொதகவே ஒருவாட்டி படிச்சுபோட்டனே. மறுக்கா படிச்சுபோ...மொதகவே ஒருவாட்டி படிச்சுபோட்டனே. மறுக்கா படிச்சுபோட்டன் நல்ல கத.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52549196871762328972015-06-05T12:15:54.548+05:302015-06-05T12:15:54.548+05:30உங்கள் சிறுகதைகள் எல்லாமே முத்திரைக் (எங்கள் நெஞ்ச...உங்கள் சிறுகதைகள் எல்லாமே முத்திரைக் (எங்கள் நெஞ்சில் முத்திரை பதித்த) கதைகள். <br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6277642713404985182015-05-14T18:09:40.718+05:302015-05-14T18:09:40.718+05:30இந்த பதிவுக்கு ஐந்து முறை பின்னூட்டம் போட்டேன். ...இந்த பதிவுக்கு ஐந்து முறை பின்னூட்டம் போட்டேன். ஏன் போகலன்னு தெரிலபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71585418028174696562015-04-22T18:36:55.433+05:302015-04-22T18:36:55.433+05:30மிக்க நன்றி, வைகோ.மிக்க நன்றி, வைகோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90553443655712402652015-04-22T18:19:29.545+05:302015-04-22T18:19:29.545+05:30பழனி. கந்தசாமி April 22, 2015 at 5:48 PM
வாங்கோ,...பழனி. கந்தசாமி April 22, 2015 at 5:48 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//முதல் முதலாக ஏற்கெனவே நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஆனால் அதில் பெயர் மாறுபட்டிருக்கிறது. அந்த மாதிரி பின்னூட்டங்களையும் என்கணக்கில் சேர்த்துக்கொள்வீர்களா?//<br /><br />’DrPKandaswamyPhD’ மற்றும் ’பழனி. கந்தசாமி’ ஆகிய இருவரும் ஒருவரே என எனக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அதுபோன்ற பெயரில் தாங்கள் ஏற்கனவே பின்னூட்டம் கொடுத்திருந்தால் மீண்டும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. <br /><br />அதுபோன்ற பதிவுகளில் மட்டும், முடிந்தால் ஜஸ்ட் :) ஒரு குறிமட்டும் போட்டுவிட்டு அடுத்தப்பதிவுக்குச் செல்லுங்கள்.<br /><br />:) குறியே போடாவிட்டாலும்கூட நான் ஆராய்ச்சிசெய்து பார்த்து, தங்கள் கணக்கில் உடனடியாக வரவு வைத்துக்கொள்வேன். Attendance Register இல் Present போட்டுக்கொள்வேன். தாங்கள் இதுவிஷயமாக கவலையே படவேண்டாம். <br /><br />ஆர்வத்துடனும் பேரெழுச்சியுடனும் கூடிய தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />அன்புடன் + நன்றியுடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65120332776024875982015-04-22T17:48:45.456+05:302015-04-22T17:48:45.456+05:30முதல் முதலாக ஏற்கெனவே நான் பின்னூட்டமிட்டிருக்கிறே...முதல் முதலாக ஏற்கெனவே நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஆனால் அதில் பெயர் மாறுபட்டிருக்கிறது. அந்த மாதிரி பின்னூட்டங்களையும் என்கணக்கில் சேர்த்துக்கொள்வீர்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15296461118139782012011-08-12T01:06:15.506+05:302011-08-12T01:06:15.506+05:30Chandramouli said...
//Finished reading with a hea...Chandramouli said...<br />//Finished reading with a heavy heart - in tamil, 'manasu ganathu poittudhu' - tears threatening to roll out of my eyes. What a moving story! 'Manidha neyam' can't be defined any better. <br /><br />By the way, it was "Maha Periaval", (camping in 'Sri Ramasamudram' - a village in Trichy District), who suggested my name to my grand father, when I was born.//<br /><br />அன்புள்ள ஐயா, நமஸ்காரங்கள்.<br /><br />தங்களின் அன்பான முதல் வருகைக்கும், கதை பற்றிய (படித்ததும் கண்ணீர் வந்தது; மனம் கனத்துப்போனது, மனித நேயத்தை இதைவிட சிறப்பாக எடுத்துரைக்க முடியாது போன்ற) உருக்கமான கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />எல்லாவற்றையும் விட திருச்சி ஜில்லா இராமசமுத்ரம் கிராமத்தில் ஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டிருந்தபோது தாங்கள் பிறந்ததாகவும், தங்களுக்கு சந்த்ரமெளலி என்ற பெயர் வைக்கச்சொல்லி தங்கள் தாத்தாவிடம் ஸ்ரீ மஹாபெரியவாளே அருள் வாக்கு அருளியதாகவும் எழுதியிருப்பது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.<br /><br />ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாள் அவர்களால், ஸ்ரீமடத்திற்கு விக்ரஹமாக வழங்கப்பட்டு, பல்வேறு ஸ்ரீமடத்தின் பீடாதிபதிகளால் பல்லாண்டுகளாக,காலம்காலமாக நித்யப்படி பூஜைகள் செய்யப்பட்டு வரும் பகவானின் திருநாமம் அல்லவா ஸ்ரீசந்த்ரமெளலிஸ்வரர் என்பது.<br /><br />ஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள சொந்த அனுபவங்கள் / விசித்ர விசேஷ அனுக்கிரஹங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்துபவர் மஹாஸ்வாமிகள் அவர்களே என்பதை நாங்கள் அனுதினமும் உணர்ந்து வருகிறோம்.<br /><br />தங்களின் இன்றைய அறிமுகம் கிடைக்கப் பெற்றதையும், ஸ்ரீ மஹா பெரியவாளின் கருணை மழையினால் தான் என்று நினைத்து மகிழ்கிறேன்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4563335037189497632011-08-11T13:49:05.801+05:302011-08-11T13:49:05.801+05:30Finished reading with a heavy heart - in tamil, &#...Finished reading with a heavy heart - in tamil, 'manasu ganathu poittudhu' - tears threatening to roll out of my eyes. What a moving story! 'Manidha neyam' can't be defined any better. <br /><br />By the way, it was "Maha Periaval", (camping in 'Sri Ramasamudram' - a village in Trichy District), who suggested my name to my grand father, when I was born.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60255347037125295162011-08-08T01:42:36.135+05:302011-08-08T01:42:36.135+05:30என் காசிக் கனவை மீண்டும் கிளறி விட்டீர்கள்.என் காசிக் கனவை மீண்டும் கிளறி விட்டீர்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21536723115363368852011-08-08T01:40:58.560+05:302011-08-08T01:40:58.560+05:30மெய் சிலிர்த்துப் போனேன் வை.கோ.சார்.
அருமை அருமை ...மெய் சிலிர்த்துப் போனேன் வை.கோ.சார். <br />அருமை அருமை அருமை <br />தங்களின் பன்முகத் திறமை கண்டு வியந்து போகிறேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75505627793765707412011-08-07T22:20:26.207+05:302011-08-07T22:20:26.207+05:30இந்தக்கதைக்கு அன்புடன் வருகை தந்து, ஆதரவாக பல கருத...இந்தக்கதைக்கு அன்புடன் வருகை தந்து, ஆதரவாக பல கருத்துக்கள் கூறி,என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32013713960004018192011-08-07T13:02:00.509+05:302011-08-07T13:02:00.509+05:30நெகிழ வைத்த கதை. ஒன்றைப் பற்றிய எண்ணம் மாறுவதற்கு ...நெகிழ வைத்த கதை. ஒன்றைப் பற்றிய எண்ணம் மாறுவதற்கு இன்னொரு தீவிர நிகழ்வு நேர வேண்டுமென்பது இயற்கையின் நியதி போலும்.<br /><br />ரயில் பயண நினைவுகளைக் கிளறி, முன் அறிந்திராத பல காசி விவரங்களையும் அறிய வைத்தீர்கள். நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14917669419311372112011-08-05T15:17:23.140+05:302011-08-05T15:17:23.140+05:30நான் இப்பதான் முதல் முறையாக இந்தக்கதை படிச்சேன். ம...நான் இப்பதான் முதல் முறையாக இந்தக்கதை படிச்சேன். மனசைத்தொட்ட அருமையான கதை. நீங்கள் கதை சொல்லும் பாணி நாமே அந்த இடத்தில் உக்காந்து இருப்பதுபோல உணர முடிகிரது<br /> கோபால் சார் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75006694003774671112011-08-05T12:45:57.623+05:302011-08-05T12:45:57.623+05:30அன்புடைய ரமணி சார்,
தங்களால் இன்று நான் வலைச்சரத்...அன்புடைய ரமணி சார்,<br /><br />தங்களால் இன்று நான் வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதை என் வாழ்நாளில் நான் செய்த மிகவும் ஒரு பாக்யமாகக் கருதி மகிழ்கிறேன்.<br /><br />மிக்க நன்றி.<br /><br />அன்புடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54329117405382508962011-08-05T06:48:29.422+05:302011-08-05T06:48:29.422+05:30ஐயா
மீண்டும் இன்று படித்தேன்
கதை என்...ஐயா <br /> மீண்டும் இன்று படித்தேன்<br /> கதை என் மனதை விட்டு அகல<br /> வில்லை <br /> மேலும் சென்ற ஆண்டுதான<br /> காசிக்குச் சென்று வந்தேன்<br /> இப்பதிவு அதை அப்படியே நினை<br /> வுக்குக் கொண்டு சென்றது<br /> வலைவந்து வாழ்த்தினீர் <br /> நன்றி<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57989330729163965342011-08-05T05:28:51.219+05:302011-08-05T05:28:51.219+05:30தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகம் செய்ய கிடைத்த ...தஙகளை இன்றைய வலைச்சரத்தில்<br />அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை<br />எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்<br />தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க<br />வாழ்த்துகிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61340765785953706352011-08-05T00:05:33.618+05:302011-08-05T00:05:33.618+05:30மிக்க நன்றி ஐயா.. பின்னொரு முறை தங்களை அவசிய...மிக்க நன்றி ஐயா.. பின்னொரு முறை தங்களை அவசியம் தொடர்பு கொள்வேன்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36161689055259154412011-08-04T20:53:04.390+05:302011-08-04T20:53:04.390+05:30முன்பே படித்து, மனம் நிறைவடைந்த கதை தான்! திரும்பவ...முன்பே படித்து, மனம் நிறைவடைந்த கதை தான்! திரும்பவும் படித்த போது அருமையாக இருந்தது!<br />ஓவியமும் அருமை! யார் வரைந்தது என்று தெரியவில்லை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37554371761098344082011-08-04T19:34:40.117+05:302011-08-04T19:34:40.117+05:30ஐயா களைத்தே போயிட்டேன்...
ஒரு காப்பி வரட்டும்,,,,,...ஐயா களைத்தே போயிட்டேன்...<br />ஒரு காப்பி வரட்டும்,,,,,<br />hahaha...<br /><br /><br />ஆகா அருமையான கதை..<br />மனதை சில்லிடவைக்கிறது உங்கள் எழுத்துநடையுடன் கதையும்...<br />அருமை...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59149888709969750242011-08-04T15:55:43.106+05:302011-08-04T15:55:43.106+05:30அடேங்கப்பாஅடேங்கப்பாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com